யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்?.. இந்த அறிகுறிகள் உங்களுக்கு தெரியுதா?
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல்...
சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா..!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மேடையில் சிவகார்த்திகேயன் பேசும்போது, தன்னை வேலை செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி மேடையில் கண்கலங்கினார். சிவகார்த்திகேயனின் இந்த...
127 கோடி மக்களுக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்: என்ன காரணம் தெரியுமா? வீடியோ
தமிழகத்தில் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த 20 வயதான ஜவகர் என்ற...
பாதுகாப்பற்ற உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்…!!
பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறுபட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான...
ஆல்பம் மேக்கிங்கை வெளியிட்ட ‘ஆங்கில படம்’ இசையமைப்பாளர் ரிக்கோ…!!
ஹிப் ஹாப்’ கலைஞரான ரிக்கோ, இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ‘மய்யம்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் திரையுலகினரால் அதிகம் பாராட்டப்பட்டது....
7 பேரை கத்தியால் குத்திய போதை வாலிபரை அடித்து கொன்ற பொதுமக்கள்….!!
விசாகப்பட்டினம் அடுத்த கஞ்சரப்பாளையம் மேட்லி மெயின் ரோட்டில் உள்ள மதுபாரில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடித்தார். பின்னர் போதையில் இரண்டு கத்திகளுடன் ரோட்டுக்கு வந்து நடந்து செல்பவர்களை கண்மூடித்தனமாக குத்தி காயப்படுத்தினார்....
பஸ் சில்லுக்குள் சிக்குண்டு ஒருவர் பலி….!!
கண்டியில் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்ற போது தவறி விழுந்த நிலையி்ல் பஸ் சில்லுக்குள் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற...
கணவனின் கடனை அடைப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்ட மனைவி ; விசித்திரமான சம்பவம்…!!
கணவன் பெற்றுக்கொண்ட கடனை செலுத்துவதற்காக மனைவி பாலியல் தொழிலில் ஈடுபட்ட விசித்திரமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி மக்குலுவ பிரதேசதத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை காலி பொலிஸார் முற்றுகையிட்ட...
விமானப்படை வீரர் தற்கொலை ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்…!!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானப்படை முகாமில் பணியாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த விமானப்படை வீரர் நேற்றிரவு தனது துப்பாக்கியால் தம் மார்பில் சுட்டு தற்கொலை செய்துக்கொள்ள...
மருத்துவப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!
மருத்துவப்பொருட்களுக்கான விலைக்குறைப்புக்கள் இந்த வாரத்தில் வர்த்தமானிப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் தகவல்படி 47 மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் இந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விலைக்குறைப்புகள் நடைமுறைக்கு வரும் எனவும்...
வளரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்வது சகஜம்: கீர்த்தி சுரேஷின் கூலான பதில்….!!
கீர்த்தி சுரேஷ் தமிழ்பட உலகில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறார். அவரைப் பற்றி எழும் கிசு கிசு பற்றி அவரிடம் கேட்டபோது... வளர்ந்து வரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது சகஜம் ஆகிவிட்டது. இதுபோன்று ஆகிவிடக்கூடாது...
ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்…!!
நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம்....
முடி உதிர்வு பிரச்சனை இனி இல்லை…!!
முடி உதிர்வு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனை, இதற்கான காரணிகள் பல இருப்பினும் அதிகமான முடி உதிர்வு இரும்புச்சத்து குறைவினால், மாசினாலும் ஏற்படுகின்றன. முடி உதிர்வை வீட்டிலிருந்தே சரி செய்ய சில...
பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக் காட்சி உங்களுக்கே!… பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ
இன்றெல்லாம் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது சாதாரணமான விடயமாக இருப்பதில்லை. அந்த அளவிற்கு அவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களும், நோய்களும் நம்மை பயமுறுத்துகின்றன. அதுவும் பிறந்த குழந்தையினை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும் என்று நமக்கே...
கெங்கவல்லி அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது…!!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் ஏரிக்காடு பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி தீபா (வயது 28). இவர்களுக்கு அபினேஷ்(9), தினேஷ் (7) என்ற...
நெல்லையில் மாயமான ஆசிரியை காதலனுடன் போலீசில் தஞ்சம்…!!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலை சேர்ந்தவர் அந்தோணி. இவர் மும்பையில் இட்லி கடை வைத்துள்ளார். இவரது மகன் ஆல்பர்ட். நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் கந்தன் மகள் சரண்யா. இவர் பி.எட். படித்துள்ளார்....
அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் தனித்தனியாக பிரிப்பு….!!
அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் 9-ந்தேதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர்....
அம்மாக்கு ஜால்ரா அடித்த திவ்யாவை மரண ஓட்டு ஓட்டும் இணையவாசிகள்….!! வீடியோ
அம்மாக்கு ஜால்ரா அடித்த திவ்யாவை மரண ஓட்டு ஓட்டும் இணையவாசிகள். இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள "வீடியோ"க்களை பார்வையிட கீழே உள்ள "லிங்கை" அழுத்தி பார்வையிடவும்... http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு…!!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று(15) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு பொலிஸ் அணிவகுப்பும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து...
விமானப் படை வீரர் ஒருவர் தற்கொலை…!!
கட்டுநாயக்க விமானப் படை முகாமை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடமை நேரத்தின் போதே தனது நெஞ்சுப் பகுதியில் சுட்டுக்...
யாழ் காரைநகரில் போதை மாத்திரைகள், நாணயத்தாள், கஞ்சா ஆகியவற்றுடன் மூவர் கைது…!!
யாழ்.காரைநகர் கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், நாணயத்தாள் மற்றும் 35 கிலோ கஞ்சா ஆகியவற்றை கடத்தி வந்த இந்தியப் பிரஜை உட்பட 3 பேரை இலங்கை விசேட அதிரடி படையினர் மற்றும் கடற்படையினர்...
இலஞ்சம் வாங்கும் பொலிசாருக்கு எதிராக விசேட விசாரணைப்பிரிவு…!!
இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொள்ளும் பொலிசாருக்கு எதிரான விசாரணைக் கட்டமைப்பில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்படும் பொலிசாருக்கு எதிரான விசாரணைகள்...
கனடாவில் ஆசிய நாட்டு சிறுமியை கோமா நிலைக்கு தள்ளிய வைத்தியம்…!!
கனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக...
இந்த 5 விஷயத்தை பாலோ பண்ணுங்க! ஆரோக்கியமா இருக்கலாம்…!!
உடல், மனம் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் நல்ல ஆரோக்கியம் பெறுவதற்கு தினமும் காலையில் எழுந்து மிகவும் எளிதான நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், ஜாக்கிங் ஆகிய ஐந்து பயிற்சிகளைச் செய்தாலே போதும். இந்த...
இன்றைய தம்பதியர்கள் தங்கள் துணையிடம் மறைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்…!!
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் எப்படி ஆசை இருக்குமோ, அதேப்போல் ரகசியம் என்ற ஒன்றும் இருக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரின் மனநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆகவே ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல....
இந்த வில்லேஜ் விஞ்ஞானிகளெல்லாம் எங்கப்பா இருக்கிறாங்க….!! வீடியோ
இன்று நவீன தொழல்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்படும் பல்வேறு சாதனங்கள் மனிதர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கி வருகின்றன. இவ்வாறான சாதனங்களை கண்டுபிடிப்பதற்கு பட்டப் படிப்பெல்லாம் படித்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நம்ம கிராமத்து மக்கள் தமது வேலைகளை இலகுவாக்க...
விஜய் சேதுபதியுடன் குத்தாட்டம் போடும் டி.ராஜேந்தர்…!!
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காதலும் கடந்து...
தங்கமாலையை அறுத்துச் சென்றவரை பிடித்தது நாய்…!!
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டப் பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நித்திரையில் இருந்த...
அடையாளம் தெரியாத சடலங்கள் : கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிரடி முடிவு…!!
பொலிஸாரால் கையளிக்கப்படுகின்ற இனம் தெரியாத சடலங்களை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே வைத்தியசாலையில் இனம்தெரியாத சடலங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் மேலும் சடலங்களை வைப்பதற்கு வைத்தியசாலையில் இடம் பற்றாக்குறை...
30 பெண் தொழிலாளா் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலை அனுமதி..!!
பொகவந்தலாவ கிழ்பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 30 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளா் ஒருவா் தெரிவித்தார். குறித்த சம்பவம் இன்று...
யாழில் 105 கிலோ கஞ்சா மீட்பு ; மூவர் கைது…!!
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் படகில் வைத்து கடத்தமுற்பட்ட 105 கிலோகிராம் கஞ்சாவை காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் போரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களில் ஒருவர் மாதகல்...
தாய்லாந்து மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…!!
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் மன்னரின் மறைவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார். தாய்லாந்து மன்னரின் மரணம் பெரும் கவலையளிப்பதாக ஜனாதிபதி இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த இரங்கல் செய்தியில், இலங்கைக்கும்...
நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயல் இழப்பு – வடக்கு கிழக்கில் மின் தடை…!!
நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11...
எதுவா இருந்தாலும் இப்படி மட்டும் உடற்பயிற்சி செய்யாதீங்க! ஓர் எச்சரிக்கை…!!
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது என சர்வதேச சுகாதார ஆய்வு அறிவித்துள்ளது. உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம். அதை கடைப்பிடிப்பவர்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ...
உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிடாதீங்க…!!
தினமும் காலையில் நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். ஆனால் உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது என்று ஒருசில டயட்...
ரஜினியின் ‘2.ஓ’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!
ரஜினி நடிப்பில் மற்றொரு பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஏமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து...
அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல… இந்த வீடியோவைப் பாருங்களேன்…!!
சிறுவயதிலேயே நாம் அனைவரும் கேட்ட கதைகளில் முக்கியமானது பாட்டி வடை சுட்ட கதையும், முயல்- ஆமை போட்டி கதையும். இன்றளவும் இந்த கதை அப்படியே தொடர்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் எவ்வளவோ முன்னேற்றங்களைச்...
உங்கள் ”திருமண”வாழ்கையை ரசித்து,ருசித்து வாழ – டிப்ஸ்..!!
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய...
தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை…!!
தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும்...