முழங்காலில் காயம் – மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை…!!
காத்தான்குடி ஆரையம்பதியை பிறப்பிடமாகவும், மூதூர் பட்டித்திடல் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட டி ஜேசுதாஸ் (52) வெள்ளிக்கிழமை காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லா தெரிவித்தார். உயிரிழந்தவர்...
சந்தானத்தை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் விடிவி கணேஷ்…!!
சந்தானம் நடிப்பில் தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சந்தானம்-செல்வராகவன் இணைந்து படம் பண்ணப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்கள் இணைவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சந்தானம்...
தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!
சென்னை கிண்டியில் நேற்றுமுன்தினம் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு...
உயிரியல் பூங்காவில் 2 முறை கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறிய சைக்கோ கொரில்லா…!!
லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டனர். தப்பியோடிய கொரில்லாவால்...
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது…!!
அமெரிக்காவின் கடலோர மாகாணமான பியூர்டோ ரிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேரை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்காவின் சுங்கத்துறை எல்லைப்பாதுகாப்பு(CBP) பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டனர்....
திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது எதனால்?
பொதுவாகவே பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு முன்புவரை ஒல்லியாக இருந்தவர்கள், திருமணம் முடிந்ததும் குண்டாகி...
வெளிச்சத்துக்கு வரப்போகும் பெர்முடாவின் ரகசியம்…!! வீடியோ
பெர்முடா முக்கோணத்தின் கடல் பகுதியின் ஆழத்தில் புதிரான படிக பிரமிடு அமைப்பு இருக்கிறது என ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார். மேலும், அதை ஆய்வு செய்வதன் மூலம் அந்த பகுதியில் நடக்கும் விமானம் மற்றும் கப்பல்கள்...
காடாகிப் போன கனவுகள்…!!
மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர், சுனாமியால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்காக நுரைச்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பகிர்ந்தளிப்பதற்கான தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், அங்குள்ள வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி...
பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி…!!
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மகன் அரிஹரன் (வயது 12). பன்னூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அரிஹரன் இன்று காலை வழக்கம் போல்...
பெண் குளித்ததை படம் பிடித்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்…!!
ஆரணி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 35) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் அங்கு வந்தார். ராணி...
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வந்த தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் பலி..!!
திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அலிபிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலையில் ஏறி கொண்டிருந்தபோது, ஒரு தரிசன...
காலி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து…!!
மஞ்சள் கடவையில் வீதியை கடந்த தாய் மற்றும் மகள் மீது வீதியில் பயணித்த பஸ் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளதோடு மகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் காலி வீதியில் மிலகிரிய ஆலயத்திற்கு அருகாமையில்...
பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – ஐவர் வைத்தியசாலையில்…!!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்த மருத்துவ பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே நேற்று(13) மாலை ஏற்பட்ட கருத்து...
பாடசாலை உடையுடன் கஞ்சா :பிரபல பாடசாலை மாணவர்கள் கைது…!!
கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த 8 பிரபல பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் தெல்தெனிய, ஒருதொட்ட, பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த போது...
யாழ் நெடுந்தீவு இளைஞன் பரிதாபமாக பலி…!!
யாழ் நெடுந்தீவில் இன்று இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு பிரதேசப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தர்மதுரை பகீரதன் (24 ) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்....
தினம் ஒரு கிரீன் ஆப்பிள்! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிரீன் ஆப்பிளில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்களை விட கிரீன் ஆப்பிள்களின்...
கத்தி சண்டை படத்தை சண்டை காட்சியுடன் முடித்த படக்குழு…!!
விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கத்தி சண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, சௌந்தர்ராஜன், மதன் பாப், தருண் அரோரா, சரண் தீப்,...
வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள்…!!
தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும்...
ஆன்லைன் விளம்பரம் மூலம் பச்சிளங்குழந்தை விற்பனை…!!
ஆன்லைன் மூலம் உடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ஒரு விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனைக்கு உள்ளது என...
அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல்..!!
அமெரிக்காவில் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் ஷீசன், உல்-ஹசன், உஸ் மானி, பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரது மகன் அப்துல் உஸ்மானி (7). இவன் வடக்கு கரோலினா அருகே கேரி என்ற இடத்தில் உள்ள ஒரு தொடக்க...
சீனா: புலி வாயில் சிக்கி உயிர்தப்பிய பெண் ரூ.2 கோடி கேட்டு வனவிலங்கு காப்பகத்தின் மீது வழக்கு…!!
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பெடாலிங் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் தங்கள் கார்களில் வனப்பகுதியை சுற்றி விலங்குகளை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம்...
தென்கொரியா: சுற்றுலா பேருந்து சாலை தடுப்பில் மோதி தீபிடித்தது – 10 பேர் பலி…!!
தென்கொரியாவில் உள்ள பிரபல ரசாயன தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிலர் தங்களது குடும்பத்தாருடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஒரு சுற்றுலா பஸ்சில் நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியான உல்சான் நகரை...
எதிரிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? வீடியோ
பிரித்தானியாவை சேர்ந்த தற்கப்புக் கலை ஆசிரியர் Matt Fiddes, குழந்தைகளின் உயிர்காக்கும் சுய பாதுகாப்பு தந்திரங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டிய மூன்று சுய பாதுகாப்பு நகர்வுகளை Matt Fiddes...
ரசிகர்களிடம் சிக்கி நடிகை திஷா பதானி காயம்…!!
கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.டோனி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது....
உர தயாரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ – நகரசபைக்கு பாரிய இழப்பு..!!
கொலன்னாவையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக பாரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலன்னாவையில் உள்ள கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் நிலையமொன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. தீ அனர்த்தம் காரணமாக நகரசபைக்கு...
தேநீர் பாத்திரத்தினுள் தவறி வீழ்ந்த குழந்தை மரணம்…!!
தேநீர் பாத்திரத்தினுள் தவறி விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று 9 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. குருநகர் தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த ஒன்றரை...
அமைச்சர் ஒருவரின் சகோதரன் மரணம்…!!
அமைச்சர் ஒருவரின் மூத்த சகோதரன் நந்தசிறி ஜயசேகர உயிரிழந்துள்ளார். கடுமையான சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததைஅடுத்து அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நந்தசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின்...
பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!!
கொழும்பு - பம்பலப்பிட்டி, மெரைன் ரைவ் வீதியில் இன்று (14) காலை 10 மணி அளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கடற்கரையில் ஒதுங்கி உள்ள நிலையிலே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
ரத்துபஸ்வெல துப்பாக்கி சூட்டு சம்பவம் குற்றமாகும் – நீதிமன்றம் அறிவிப்பு…!!
2013ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டம், வெலிவேரிய அருகில் அமைந்துள்ள ரதுபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தண்டனைக்குரிய குற்றமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மஹிந்த ஆட்சியின் போது ரதுபஸ்வெல பிரதேச மக்கள் தங்களுக்கு...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!
திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி...
திருமண வாழ்வுக்கு காதல் அவசியமா…!!
ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது. 25 வயதிற்கு முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். மனைவியை விட கணவனுக்கு...
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் சால்மன் மீன்..!!
மட்டன், சிக்கன் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கடல்வகை உணவுளை சாப்பிடுவதில் கவனம் கொள்ளுங்கள். ஏனெனில் ஆடு, மாடு கோழிகளை வளர்க்கும்போது, அதற்கு தீவனம் என்ற பெயரில் இயற்கை உணவுகளை கொடுத்தாலும், சில இராசயனங்கள் கலந்த...
இந்த பறவைகளை எத்தனை கொடுமை செய்கிறார்கள் – பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்…!! வீடியோ
மனிதர்களாகிய நாம் கொடூரம் மிக்கவர்கள். நாம் பறவைகளை கொல்கிறோம், சித்திரவதை செய்கிறோம், அவைகளை கூண்டுக்குள் அடைக்கிறோம். உலத்தின் பல நாடுகள் மிருகவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் வேலையில். துருக்கி நாட்டின் ஒரு...
ஆண்களே! உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்…!!
திருமணம் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக பூக்கவுள்ள பந்தத்தின் அஸ்திவாரமாகும். வாழ்க்கை என்னும் வண்டியை ஒன்றாக பூட்டிய இரண்டு மாடுகளாக கணவனும் மனைவியும் இழுத்து செல்வார்கள். அதில் ஒன்று மக்கர் செய்தாலும் சரி வண்டி...
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு…!!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமும் இதுதான். இப்படத்தை...
பசிபட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ளோர் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம்…!!
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.,) சார்பில், உலகளாவிய பட்டினிப் பட்டியல் (ஜி.எச்.ஐ.,) ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 131 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தற்போது 118 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா...
வளசரவாக்கத்தில் வீட்டில் ஆன்-லைனில் விபசாரம்: தரகர்கள் 2 பேர் கைது…!!
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து ஆன்-லைனில் விபசாரம் நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வளசரவாக்கம், சாஸ்தா நகர், 2-வது தெருவில் உள்ள ஒரு...
பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி பலியான விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 2 பேர் கைது..!!
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களது மகள் லோகமுத்திரா (வயது 10). இவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்....
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி: 2 சிறுவர்கள் கைது…!!
ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர். அந்த...