சீன வலையில் இன்னொரு தீவு? (கட்டுரை)

உலகின் மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் ஒன்றான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலுள்ள ஒரு சிறிய தீவு நாடான மாலைத்தீவு, உலகின் எரிசக்தி தேவைகளில் குறிப்பிடத்தக்க பகுதிகளை ஏர்ன் வளைகுடா / ஹார்முஸ் நீரிணை வழியான...

இதயம் வேகமாக துடிப்பதால் பிரச்சனை ஏற்படுமா? (மருத்துவம்)

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல்...

இ.சி.ஜி.!! (மருத்துவம்)

எத்தனையோ மருத்துவ கண்டுபிடிப்புகளை அறிந்திருப்போம். அவை எல்லாமே மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களாலேயே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், இ.சி.ஜி. கதையே வேறு! எலக்ட்ரோகார்டியோகிராம் (Electrocardiogram) என்பதன் சுருக்கப் பெயர்தான் இ.சி.ஜி. (ECG). தமிழில் -இதயத்துடிப்புகளை...

குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை...

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

அம்மாச்சி கழிவறைகள்!! (மகளிர் பக்கம்)

யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளி கழிப்பிடம் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இன்றும் இந்தியாவில் பல கோடி குடும்பங்களுக்கு கழிவறை கிடையாது. திறந்த வெளிகளில் எந்தவொரு பாதுகாப்புமின்றி, ஒவ்வொரு காலையும் வெறும்...

ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம் என்ற திருப்தி இருக்கு!! (மகளிர் பக்கம்)

பட்டினப்பாக்கம் கடற்கரை சாலை. அந்த உப்புக் காற்றோடு நம் நாசியை தூண்டுகிறது ‘மீனாட்சி மெஸ்’ உணவகம். பல வகையான கடல் உணவு விருந்து என்று உணவகத்தின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த அந்த போர்ட்டில் எழுதி...