கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் !! (கட்டுரை)

கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது. உலகில் இன்று ஆட்டிப்படைத்துக்...

முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்!! (மருத்துவம்)

திருமணம் நடக்கும் வரை உடல் எடையைப் பராமரிக்கும் அக்கறை திருமணத்துக்குப் பின் பலருக்கும் காணாமல் போகிறது. நாம் ஏன் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அறியாமையால் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். உடற்பயிற்சியின்...

மினரல் வாட்டர் அவசியம்தானா?! (மருத்துவம்)

மினரல் வாட்டர் பரிசுத்தமானது என்ற எண்ணம் இப்போது எல்லோருடைய மனதிலும் பதிந்துவிட்டது. இதற்கு நம் நாட்டின் அடிப்படை சூழல்களும் காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை போதுமான கழிவறை வசதிகள் இல்லாதது, சுற்றுப்புறச்சூழலில் இருக்கும் அலட்சியம் போன்ற...

நீதிமன்ற கதவுகளை தட்டிய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை! (மகளிர் பக்கம்)

போலந்தில் நடைபெறும் செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியும், பெண் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறார் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீன்....

செல்லுலாய்ட் பெண்கள் – குரலினிமையின் நாயகி ஜெயந்தி!! (மகளிர் பக்கம்)

குலோப் ஜாமூன் குரல் அவருடையது. குழைவான அதே நேரம் தெளிவான, நிதானமான, இனிமையான குரலும் கூட. வழக்கமாக குரலின் இனிமைக்கு உதாரணமாகத் தேன் என்றே சொல்லப்படுவதற்கு மாற்றாக இந்த எளிய இனிப்பின் பெயரைக் குறிப்பிடக்...