உடலைக் காக்கும் குடம்புளி!! (மருத்துவம்)

‘தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை’ என்று சொல்லுமளவுக்கு புளி நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் சமையலுக்கு குடம்புளியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக்...

நலம் காக்கும் நவதானியங்கள்!! (மருத்துவம்)

கோதுமைகோதுமை மிகவும் பொதுவான தானியமாகும். இது ஒரு வகை புல்லில் இருந்து வருகிறது (Triticum). கோதுமையின் முழு தானியமானது கர்னல், தவிடு, கோதுமை கிருமி மற்றும் எண்டோஸ்பெர்ம் ஆகியவற்றால் ஆனது. கோதுமை தென்மேற்கு ஆசியாவில்...

என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)

ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வோம். உதாரணமாக, கிரிக்கெட் விரும்பிகளிடம் கேட்டால், எனக்கு ‘டெண்டுல்கர்’ போல் ஆகணும் என்பார்கள்....

என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)

ஓவியக் கலைஞர் யுவதாரணியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பவானி. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டே தனது ஓவியக் கனவையும் கிடைக்கும் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ‘வெள்ளைத்தாள்’ என்ற பெயரில்...

டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள’ புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான். இன்று...