உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை…!! (அவ்வப்போது கிளாமர்)

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொன்னாலும், படுக்கையில் தெரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்களை பார்ப்போமா.. உடனே தூங்காதீர் செக்ஸ் உறவு முடிந்தத...

செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?(அவ்வப்போது கிளாமர்)

பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றது. தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட...

மணமகள் கையை அலங்கரிக்கும் போர்ட்ரெட் மெஹந்தி! (மகளிர் பக்கம்)

இரவு படுக்கும் முன் உள்ளங்கைகளில் மருதாணி வைத்து காலையில் காய்ந்தவுடன் கழுவி சிவந்திருக்கும் நம் கையை பார்க்கும் போது வரும் ஆனந்தமே தனிதான். நம்முடைய கைகளை வளையல்கள், மோதிரம், பிரேஸ்லெட் கொண்டு அலங்கரித்துக் கொண்டாலும்,...

தேனின் வகைகளும் பயன்களும்!! (மகளிர் பக்கம்)

*தேன்: பித்தம், வாந்தி, கபம், வாயு, ரத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும். *பழைய தேன்: வாத ரோகம், வயிறு எரிச்சல், வாதமூல ரோகம் போன்றவற்றை உண்டாக்கும். புளிப்பும், இனிப்பும் கொண்ட இந்த தேன் மருந்தின்...

தலைச்சுற்றல் தீர்வு என்ன ? (மருத்துவம்)

நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்னைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு...

சோர்வைப் போக்கும் சோம்பு!! (மருத்துவம்)

செரிமான சக்தியைத் தூண்டி விடுவதில் சோம்பு பெரும் பங்கு வகிக்கிறது. அதன்காரணமாகதான், அசைவ உணவைச் சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று வந்தால் உண்ட உணவு எளிதில் செரிமானமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும்,...