Breaking News

சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பிய இளவயது கர்ப்பிணிகள்

சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை...

நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது தவறு -யாழ்.மாநகர முதல்வர்

நீதிமன்றில் வழங்கப்படும் தீர்ப்பை எந்த விதத்திலும் நாம் விமர்சிக்க முடியாது என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ் மாநகர அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு...

பாலமுனையில் சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கடற்கரையில் கரையொதுங்கிய பெண் சிசுவின் சடலமொன்றை திங்கட்கிழமை (17) மாலை மீட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கரையொதுங்கிய இச்சடலத்தை கண்ட மீனவர்கள் இது தொடர்பில் பாலமுனை...

கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று...

இலங்கை அரசை தண்டிக்கும் நோக்கம், இலங்கை தமிழர் தலைவருக்கு கனவிலும் கிடையாது!

“இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்பது எமது நோக்கம் கிடையாது” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். “அதனால்தான், இலங்கையை தண்டிக்கும்...

பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் நால்வர் பலி

குருநாகல் மாவட்டம் நாரம்மல – கிரியுல்ல வீதியின் மட்டியகனே பகுதியில் இன்று காலை 6.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும்...

கழுத்து அறுபட்ட நிலையில் ரோட்டில் ஓடிய பெண்

காசிமேடு ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது தளத்தில் குடியிருப்பவர் சுரேஷ். இவரது மனைவி சரண்யா (20). இவர்கள் கூட்டு குடும்பமாக உள்ளனர். கோவில் பூசாரியாக இருக்கும் சுரேசின் தம்பி தினகர் வீட்டில் இருந்தார்....

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; குழந்தை பலி, 9 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 5.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

விமானத்தைத் தேட வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி..

காணாமற்போன விமானத்தைத் தேடுவதற்கு தமது வான் பரப்பைப் பயன்படுத்த இலங்கை அனுமதி வழங்கியுள்ளது காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளுக்காக இலங்கையின் வான் பரப்பைப் பயன்படுத்த நான்கு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது....

குழந்தையை கடத்தியதாக பீதி: வடமாநில பெண் போலீசில் ஒப்படைப்பு

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வடமாநில பெண் கைக்குழந்தையுடன் நீண்ட நேரம் நின்றார். குழந்தையின் அழுகையை பற்றி கவலைப்படாமல் பயணிகளிடையே புகுந்து சென்றார். இதனால் பெண் பயணிகளும், அங்கு நின்றவர்களும் குழந்தையை...

தண்டவாளத்தில் பயணித்த லொறி..

பண்டாரவளை கொலத்தென்னே எனுமிடத்தில் தண்டாவாளத்தில் லொறியொன்று பயணித்தமையினால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. குறித்த இடத்தில் இதற்கு முன்னரும் லொறி மற்றும் பயணிகள் பஸ்கள் பயணித்துள்ளன. எனினும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ரயில் வராமையினால் எவ்விதமான சேதங்களும்...

நகைக்கடை உரிமையாளரை காருடன் கடத்தி கொள்ளை..

நகைக்கடை உரிமையாளர் ஒருவரை அவர் பயணித்துக் கொண்டிருந்த காருடனேயே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று காரையும் பணத்தையும் கொள்ளையிட்டு விட்டு காட்டில் இறக்கிவிட்ட சம்பவமொன்று வாகரை, புல்லாவி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு...

புதுக்குடியிருப்பில் சந்தேகத்தில் இருவர் கைது..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த சகோதரர்களான யோ.கலாதரன் (வயது 36), யோ.சுதாகரன் (வயது 29) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். டிராக்டர் சாரதிகளான...

வெடிவிபத்தில் சிறுமி பலி..

குருநாகல் மாவட்டம் நாரம்மல – ஹொரம்பாவ பிரதேசத்தில் இன்று பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுமி ஒருவர் பலியானார். நாரம்மல – ஹொரம்பாவ 15ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தில்...

மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன…

மலேசிய விமானம் மாயமான பிராந்தியத்தில் ஏற்கனவே 6 விமானங்கள் காணாமல் போயுள்ளன மலேசிய விமானம் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்ற நிலையில் இந்த விமானம் மாயமான பிராந்தியத்தில் இதற்கு முன்னர் 6...

யாழில் பஸ் மீது கல்வீச்சு..

யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்துக் கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான (சீ.ரி.பி) பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் மடத்தடி பகுதியில் இன்று முற்பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

யாழில் மாணவர்களுக்கு ஆபாச வீடியோ விநியோகம்..

யாழ். நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோ இறுவெட்டுக்களை விநியோகித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஆடு மேய்க்க அமலாவுக்கு பயிற்சி..

ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்த ருகிறார் சமுத்திரக்கனி. 'மைனா' படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது. சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில்...

வடக்கின் பெரும் போர்: நடுவர்களின் தவறான தீர்ப்பாலே போட்டி குழம்பியது: அதிபர்

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கவலை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்...

குளியல் காட்சியில் அரை நிர்வாணமாக நடிக்க மறுத்த சன்னி லியோன்..

முன்னாள் பாலியல் பட நடிகையான சன்னி லியோன் தற்போது கொலிவூட்டில் 'ராகினி எம்.எம்.எஸ் 2' படத்தில் பிஸியாகவுள்ளார். இப்படத்திற்காக பல கவர்ச்சிக் காட்சிகளில் நடித்துள்ளார் சன்னி லியோன். இந்நிலையில் அண்மையில் ராகினி எம்.எம்.எஸ் 2...

இயக்குனர்களை விரட்டும் நடிகர்!

தல நடிகருக்கு தமிழ் சினிமாவில் இப்போது வாய்ப்புகள் குவிந்துள்ளது. இருந்தாலும், நிறைய பேர் இவரது கால்ஷீட்டுக்கு தவமாய் கிடக்கின்றனர். இவரும் தனக்கு பிடித்த கதையுடன் வந்தால் அவர்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் தருகிறேன் என்ற...

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்தார்

அவிஸாவெல்ல, ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது பலத்தகாயங்களுக்கு உள்ளான பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் சிரிவர்தன சற்று முன்னர் உயிரிழந்துள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது ஆர்பாட்டக்காரர்கள் பெரிய இறப்பர் மரம்...

நஸ்ரியாவின் குட்டை, அம்பலப்படுத்திய படக்குழுவினர்..

பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர் அம்பலபடுத்தியுள்ளனர். 'நேரம்', 'நய்யாண்டி' 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண...

ஆணுறுப்புக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா காப்புறுதி

கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத...

50 நாட்களை நிறைவு செய்துள்ள கோலி சோடா

பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்த 'கோலி சோடா' வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய...

இலியானாவுக்கு லிப் டு லிப், முத்தம் தந்த ஹீரோ

இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். 'நண்பன்', 'கேடி' உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா. கடந்த 2012ம் ஆண்டு 'பர்பி' என்ற படம்...

மீண்டும் கத்தி வெட்டு; சீனாவில் 3 பேர் பலி

சீனாவில் இடம்பெற்ற கத்தி வெட்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். சீனா - ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்;ஷா பகுதியில் ஆயுததாரிகள் சிலர் பொது மக்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்திய...

தமன்னா வாய்ப்பை பறித்த மாஜி இந்திய அழகி..

தமன்னா உதறிய பட வாய்ப்பை மாஜி இந்திய அழகி அங்கிதா ஷோரே பெற்றார். இந்தியில் வெற்றிபெற்ற படம் 'ஆஷிகி 2'. தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கிறார். ஜெய ரவீந்திரா டைரக்ஷன்....

பண்டாரவளை வீதியில் ஜேர்மன் பெண் கடத்தல்: கான்ஸ்டபிள் இருவர் கைது

27 வயதான ஜேர்மன் பெண்ணொருவரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்று பண்டாரவளை, எல்லே பல்லேகெட்டிய வீதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் பண்டாவளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் இருவரை எல்லை பொலிஸார் இன்று...

பிள்ளைகள் கவனிக்கவில்லையென, மனம் வருந்தி விசம் அருந்திய பெற்றோர்

தனது பிள்ளைகள் தம்மை கவனிப்பதில்லை என்ற மனக்கவலையில் விஷம் அருந்திய பெற்றோரில் தாய் உயிரிழந்து தந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் நவகத்தேகம - கிரிமெட்டியாவ பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய மூன்று...

யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!

யாழில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி...

இரத்தக் கசிவு ஏற்படும் 600 வருடங்கள் பழைமையான அதிசய மரம்..

மரத்திலிருந்து பால் வடிவது வாடிக்கையான விடயம். ஆனால் எகிப்தில் 600 வருடங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரமொன்றிலிருந்து அதிசயமாக இரத்தக் கசிவு ஏற்படுகின்றது. இதில் பெரும் அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே...

(PHOTOS) யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்..

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான யோகாசனப் பயிற்சிகள் மூலம் புகழ்பெற்று விளங்குகிறார். 6 வயதான லோரா கஸ்பர்ஸாக் எனும் இப்பெண் இரு பிள்ளைகளின் தாய் ஆவார். 17 ஆண்டுகளாக இவர் யோகாசனப் பயிற்சி...

மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த, முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் மரணம்..

மட்டக்களப்பில் இன்று காலை அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் இன்று பிற்பகல் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குருக்கள்மடத்தைச்தைச்சேர்ந்த இவர்ஆரம்பகால ரெலோ...

பிரெஞ்சுகாரரின் போட்டோவை, காப்பி அடிக்கவில்லை: கமல்

பிரெஞ்சு போட்டோகிராபரின் ஸ்டில் பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் எடுத்த போட்டோவை...

அலுகோசு பதவிக்கு இரண்டு அவுஸ்திரேலியர்கள் விண்ணப்பம்..

அலுகோசு பதவியில் தங்களை சேர்த்துக்கொள்ளுமாறு இரண்டு அவுஸ்திரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவரும் மின்னஞ்சல் மூலம் இதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். எனினும், அலுகோசு...

மலேசிய ஏர்லைன்ஸ் மாயம்: தலைமை பைலட் வீட்டில் போலீசார் சோதனை

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந்தேதி மாயமானது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என...

பல்கலைக்கழக கல்விச் செலவுக்காக, ஆபாச படங்களில் தோன்றிய மாணவி!

அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியொருவர், ஆபாச வீடியோக்களில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது பல்கலைக்கழக கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணம் திரட்டுவதற்காக தான் ஆபாச படங்களில் நடித்ததாக இம்மாணவி கூறியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 18...

14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான 54 வயது ஜோதிடர் கைது

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...