Breaking News

மந்திரவாதியின் பிடியில் வசந்தமான நடிகை!

பொன்வசந்தமான நடிகை சமீபத்தில் சரும நோயால் பாதிக்கப்பட்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார். இருந்தும் தன் மார்க்கெட் சரியாமல் இன்னும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர்...

சி.வியுடனான சந்திப்பை ஈ.பி.டி.பி புறக்கணிப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை. இந்த கலந்துரையாடல், யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண...

தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்

அமெரிக்க நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி தனது மகளை பள்ளியில் விட காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். உடனடியாக...

நடத்தையில் சந்தேகம்: பள்ளி ஆசிரியையை கொன்று உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம்...

மருமகளை காதலித்த மாணவனை, கொலை செய்தவருக்கு மரணதண்டனை

தனது தங்கையின் மகளான மருமகளை காதலித்த மாணவனை கொலை செய்தவருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. தனது தங்கையின் மகளை காதலித்த 16 வயது பாடசாலை மாணவனை...

நடிகருடன் ஓடிப் பிடிச்சு விளையாடும் நடிகை!

யானை நாயகி தற்போது இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம். தற்போது அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் கடல் நாயகன்தான் மிகவும் பொருத்தமானவராம். அவரும் அந்த நாயகியும் ஒரே கிளாஸ்ல படிக்கிற ஸ்டூடன்ட் மாதிரி ஃபீல்...

ஜிம்முக்கு செல்லும் ‘யோகா’ டீச்சர்!

'யோகா' டீச்சரான அந்த நடிகை இடுப்பில் மடிப்பு விழுகிற அளவுக்கு குண்டாகி இருக்கிறாராம். அவரை பார்க்கிற நண்பர்கள்–தோழிகள் எல்லோருமே ''என்ன இப்படி பருத்து விட்டாய்'' என்று கிண்டல் செய்கிறார்களாம். அதனால் காலையும் மாலையும் 'ஜிம்'மே...

லண்டன் திரையரங்கில் சரிவு

லண்டனில் உள்ள அப்பலோ திரையங்கின் கூரை சரிந்து வீழ்ந்தது. இதில் 90 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திரையரங்களில் காட்சி ஒன்றுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் கூரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில்...

மலேசிய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் கைது

புலிகளின் ஆதரவாளர்கள் மலேசிய மக்கள் மத்தியில் வன்முறைகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பதாக, மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய காவற்துறை மா அதிபர் டான் சிரி காலிட் அபுபக்கர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே...

கள்ளத் தொடர்பு: கணவரால் மனைவி வெட்டிக் கொலை

கொழும்பு பாதுக்க பொலிஸ் பிரிவில் கந்த துன்னால, ஹங்வெல்ல பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். 50...

அதிக சம்பளம் கேட்கும் நடிகை!

நயனமானவர் 'மார்க்கெட்' அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம். நடன இயக்குனரை பிரிந்தபின் அவருடைய சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்ததாம். இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்களுக்கும் தலா ஒன்றரை கோடி...

இஸ்லாமிய மதத்தலம் மீது தாக்குதல்

கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது நள்ளிரவு நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்பின்னர் தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடியாக கைது...

சர்ச்சையில் சிக்கிய நடிகை!

தேர்தல் முடிவு குறித்து கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சமந்த் நடிகை. டெல்லி முடிவு நல்ல தொடக்கம் என்று இவர் சொன்னது கை கட்சிக்காரர்களை எரிச்சலுட்டியுள்ளது. நடிகையை எதிர்க்க வியூகம் வகிக்கிறார்களாம்.

வேலைக்கென அழைத்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள் மீது பாலியல் தொந்தரவு

திருகோணமலை குச்சவெளிப் பகுதியில் உல்லாச விடுதியில் வேலைக்கென அழைத்துச் சென்று தவறான முறையில் நடத்தியதாக கருதப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க குச்சவெளி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி

25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவை நகைச்சுவையால் கட்டி ஆண்ட கவுண்ட மணி புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கின்றார். 49 - ஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்திம் ஆரம்பமாகியது. கௌதம் மேனனிடம்...

அமெரிக்காவின் மெகா ஜாக்பாட் லாட்டரி: ரூ.4 ஆயிரம் கோடிக்கான இரண்டு எண்கள் அறிவிப்பு

அமெரிக்க வரலாற்றிலே இரண்டாவது மிகப்பெரிய தொகையான 636 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய 7 இலக்கம்...

ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன், ரோன்னி பிக்ஸ் 84 வயதில் மரணம்

1963 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய ரயில் கொள்ளையில் ஈடுபட்ட பிரிட்டன் கொள்ளையன் ரோன்னி பிக்ஸ் தனது 84 வயதில் மரணமடைந்தார். 1963ஆம் வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி லண்டன் மெயில் ரெயிலில் நடந்த...

கவர்ச்சிக்கு தயாராகும் கும்கி நாயகி!

கும்கி நாயகி தற்போது ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம். இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களுமே குடும்பப் பாங்கான கதையம்சம் கொண்ட படம்தான். தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே நடித்து வருவதால் அவருக்கு போரடித்துவிட்டதாம். இதனால் தனது...

ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை!

ஷாஜகானின் மனைவி பெயரைக் கொண்ட அந்த நான்கெழுத்து நடிகைக்கு தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசில படங்களில்தான் கிடைத்தது. பெரும்பாலும் கவர்ச்சிக்காகவே சினிமாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தற்போது சுத்தமாக ஒருபடம்கூட கையில் இல்லாத இவர் அடிக்கடி...

சிரியா சிறையில் இந்திய வம்சாவளி டாக்டர் கொலை: பிரிட்டன் குற்றச்சாட்டு

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். 3 வருடமாக நடக்கும் சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு மனித நேய...

வாய்ப்பை பிடுங்க காத்திருக்கும் நடிகை!

அஞ்சல நடிகைக்கும் நித்யமான நடிகைக்கும் பனிப் போர் மூண்டுள்ளதாம். முனியர் படம் கை மாறியதால் தான் இந்த சண்டையாம். முதலில் இப்படத்துக்கு அஞ்சலம் தேர்வாகி இருந்தார். தற்போது சர்ச்சையில் சிக்கி ஆந்திர தேசத்தில் முடங்கிய...

சீமான் அதிரடி ஸ்டேட்மென்ட்: “இலங்கை தமிழருக்காக போராடுவது சுத்த வேஸ்ட்டுங்க”

“இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றவை” என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும்...

பிரிவினைக்கோ, தனிஈழத்துக்கோ இடமில்லை; பொதுபல சேனா எச்சரிக்கை

சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது. அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ...

கவர்ச்சிக்கு மாறும் நடிகை!

சமிபத்தில் வெளியான பியூட்டி கிங் படம் சரியாக ஓடாததால் வருத்ததில் இருக்கிறாராம் அந்தப் படத்தின் நாயகி. அதனால் கவர்ச்சிக்கு மாறும் முடிவில் இருக்கிறாராம். சக நடிகைகள் ஆடை குறைப்பில் தாராளம் காட்டுவதால் இந்த முடிவுக்கு...

ஜப்பானில் கவர்ச்சி நடனம்!

நம்பர் படத்தை அடுத்து குளிர்ச்சியான பெண் டைரக்டர் இயக்கும் படத்தில், கடல் நாயகன் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக வெல்கம் சென்னை நடிகை நடித்துக் கொண்டிருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறு வருகிறதாம். இரண்டு...

விபசார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு, நான்கு யுவதிகள் உட்பட ஐவர் கைது

ஆயுர்வேத மசாஜ் கிளினிக் என்ற போர்வையில் நுவரெலியா வெடபரன் வீதியில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நான்கு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். நுவரெலிய பொலிஸார் இந்த ஐந்து பேரையும்...

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர். முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது....

வாலிபரை செக்ஸுக்கு அழைத்து, அடித்து கொன்ற 2 பெண்களுக்கு, 8 ஆண்டு சிறை

நியூசிலாந்து: நியூசிலாந்தில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொலையான அமந்தீப் சிங்(22) என்ற...

விஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ்

இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ். மலையாளத்தில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை...

பாதசாரி கடவைகளில் இரு விபத்துகள்: இருவர் பலி

தம்புள்ளை-குருணாகல் மற்றும் தம்புள்ளை- மாத்தளை வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் இரண்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகியுள்ளனர். பாண் வாங்குவதற்காக சென்ற முதியவர் ஒருவர் பாதசாரி கடவையின் ஊடாக பாதையை கடந்துகொண்டிருந்த போது தனியார்...

58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய, சவேந்திர சில்வாவிற்கு வீசா வழங்க கனடாவும் மறுப்பு

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக...

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!: பாதிக்கப்பட்ட நிலையில் மேலுமொரு இலங்கையர் வைத்தியசாலையில்..- சவூதி அரேபியாவிலுள்ள நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவு காரணமாக இலங்கையர்...

கலவரத் தடுப்புப் போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்து, வழக்கில் சிக்கிய பெண்

இத்தாலி: இத்தாலியில் ஒரு பெண் வினோதமான வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீ்து பாலியல் தாக்குதல் வழக்கைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் செய்த தவறு - கலவரத் தடுப்புப் போலீஸ்காரர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததே. அந்தப்...

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் நேற்று செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட...

இராவணன் தமிழனா? சிங்களவனா? மேர்வின் -யோகேஸ்வரன் எம்.பி.க்கிடையில் விவாதம்

இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சபையில் கடும்வாதம்...

(PHOTOS) உறைய வைக்கும் குளிரில், உள்ளாடையுடன் அறப்பணி ஓட்டம்!

அறப்பணிக்காக நிதி சேகரிக்கும் குழுவொன்று, உறைய வைக்கும் கடும் குளிரில் அண்மையில் உள்ளாடையுடன் ஓடி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். கனடாவில் கடும் பனியை பொருட்படுத்தாது உறைய வைக்கும் குளிரை எதிர்கொண்டு இந்த மகிழ்ச்சிகரமான ஓட்டத்தில் சுமார் 70...

(PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்

அமெரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 'மிஸ் டீன் யூ.எஸ்.ஏ' அழகுராணியாக தெரிவான காஸிடி வூல்வ் எனும் யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரின் முன்னாள் வகுப்பு மாணவனொருவன்...

ரயிலின் முன் பாய்ந்து, 22 வயது இளம் பெண் தற்கொலை

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் ரம்புக்கன, யடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன...