உடலை வெளிப்படுத்தி நடிக்க ராணி முகர்ஜி, கரீனா கபூர் மறுப்பு!
பொலிவூட்டின் முன்னணி நடிகைகளான கரீனா கபூர், ராணி முகர்ஜி ஆகியோர் இந்தியாவின் சிற்றரசிகளில் ஒருவராக விளங்கிய பேகம் சம்ருவின் வேடத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் இப்படத்தின் கதையின்படி மிகக் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும் என்பதே...
வளர்த்த கடா மட்டுமல்ல, குளோனிங்கில் உருவான கடாவும் மார்பில் பாயக்கூடும்!!
தென்கொரியாவில் அண்மையில் நடந்த சம்பவமொன்று வளர்த்த கடா மட்டுமல்ல, குளோனிங்கில் உருவான கடாவும் மார்பில் பாயக்கூடும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பார்க் ஸே பில் (54 வயது) தென்கொரியாவின் பிரபல்யமான முளையவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமாவார்....
சன்னி லியோன் கவர்ச்சி படங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
சன்னி லியோன் கவர்ச்சி படங்கள்....
கூகுளின் பிறந்தநாள்: விளையாடுங்க… பரிசு பெறுங்க!
இணைய வல்லரசனான 'கூகுள்' நிறுவனம் இன்று தனது 15 பிறந்நாளைக் கொண்டாடுகிறது. சேர்ஜி பிரின் மற்றும் லறி பேஜ் ஆகியோரினால் 1998ஆம் ஆண்டு கூகுள் செம்படம்பர் மாதம் 7ஆம் திகதி கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது....
வல்லுறவுக் குற்றத்துக்காக சீன இராணுவ ஜெனரலின் மகனுக்கு 10 வருட சிறை
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு காரணமாக, சீன இராணுவ ஜெனரல் ஒருவரின் மகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. இராணுவப் பாடகரான லீ ஷூவாங்ஜியாங் சீன இராணுவத்தில் ஜெனரல் தரத்தில் உள்ளார். இவரின்...
விமான நிலையத்தில், விசேடமான குளியல் அறைகள் தேவை!!
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் சுங்க தேடுதல்களை இலகுபடுத்துவதற்கு விசேடமான குளியல் அறைகள் அவசரமாக தேவைப்படுவதாக சுங்கப்பணிப்பாளர் சரத் நோனிஸ் கூறினார். தங்கம் மற்றும் ஹெரோயின் போன்றவற்றை உடலின் உள்உறுப்புகளில் மறைத்து கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்து...
அமெரிக்காவில் மூன்று சரக்கு ரயில்கள் மோதி விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று சரக்கு ரயில்கள் மோதிக் கொண்டதில் 20 பெட்டிகள் தடம்...
இளவட்ட நடிகர்களின் நாயகி யார் தெரியுமா?
இளவட்ட நாயகர்களின் நாயகி நான் என்று உற்சாகமாக கூறுகிறார் ப்ரியா ஆனந்த். வாமனன் படத்தில் அறிமுகமான ப்ரியாஆனந்துக்கு ஆரம்பத்தில் தமிழில் எதிர்பார்த்த வெற்றிகள் அமையவில்லை. அதனால் தெலுங்கு, இந்தி என்று பரவலாக நடித்து வந்தவர்,...
நாகபாம்பு நங்கை மீதான பிடியாணை வாபஸ்
நாகபாம்பு நங்கையான நிரோஷா விமலரத்ன மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் தாமதமாக அவர் நீதிமன்றத்திற்கு வந்ததனையடுத்து அவர் மீதான பிடியாணை...
சீன இளைஞருக்கு நெற்றியில் வளரும் 2ஆவது மூக்கு
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நெற்றியில் 2ஆவது மூக்கு ஒன்று நெற்றியில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஷியாவோலியன் என்ற 22 வயதான சீன இளைஞரின் நெற்றியிலேயே இவ்வாறு மூக்கு வளர்க்கின்றது. இவர் கடந்த வருடம் கார்...
பிரகாசமடைந்து வரும் பேஸ்புக் உலகம்!!
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்படுத்தப்படும் இடங்களின் புதிய வரைபடத்தை பேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீல நிறப் பின்னணியைக் கொண்ட இப்படத்தில் பேஸ்புக் இணைப்புகள் அதிகமுள்ள இடங்கள் வெள்ளை நிறத்தில் பிரகாசமாக...
மட்டக்களப்பில் குரங்குகள் அட்டகாசம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள், பாடசாலைகள் இதனால் சேதமடைகின்றன. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் குரங்குகளின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது....
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து உலகப் புகழ்பெற்ற பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷம் 15 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 20 கோடி இலங்கை ரூபா ) கோரி அமெரிக்க சுப்பர்போல் கால்பந் பந்தாட்ட...
மன்னாரில் இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து மரணம்!
மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர். ஆகிய இரு சிறுவர்களே உயிரிழந்தவர்களாவர்....
மீன் உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் உயிரிழப்பு
அலகொடு என்ற மீன் இனத்தை உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார். 25ம் திகதி மூதூர் பகுதில் அலகொடு மீன் உண்டவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் மூதூர்...
இலங்கையுடன் இணைந்து செயலாற்றினால், அதிகம் சாதிக்கலாம் -ஜூலி பிஷொப்
இலங்கையை தனிமைப்படுத்துவதை விட ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்....
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைதண்டனை
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று 17 வருட கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது. இதனைத் தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும்...
ஐந்து கிலோ தங்க நகை அணிந்த மணப்பெண்!
தனது திருமண வைபவத்தில் ஐந்து கிலோகிராம் தங்க நகை அணிந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளார் ஒரு இந்தியப் பெண்மணி. கேரளாவில் உள்ள முதூட் தங்க நிதி நிறுவனத்தின் உரிமையாளரின் மகளே இவ்வாறு தனது திருமண வைபவத்தின்போது...
இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்!!
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும்...
-FOTOS- உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !! (அவ்வப்போது கிளாமர்)
உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!, உள்ளாடை அழகிகளின் அசத்தலான அணிவகுப்பு !!
சீனாவில் கைக்குழந்தையை தூக்கி வீசி கொன்றவருக்கு தூக்குத் தண்டனை
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கார் நிறுத்துமிடத்தில் காரை ஓட்டிச்செல்ல வழிவிடுவது தொடர்பாக ஹேன் லீ (39) என்பவர் ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த ஹேன் லீ தள்ளுவண்டியில் அந்த பெண் கொண்டுவந்த...
சூடானில் கலவரம்: இணையை தளங்கள் துண்டிப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான், சூடானிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகள் தெற்கு சூடானுடன் இணைந்தன. அதனால் மானிய சலுகைகளை அந்நாட்டு அரசு குறைக்க நேர்ந்தது....
இரு போனஸ் ஆசனங்களில் ஒன்று அஸ்மீனுக்கு, மற்றையது சுழற்சி முறையில் ஐவருக்கும் -செல்வம் எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இரண்டில் ஒன்றை முஸ்ஸிம் வேட்பாளர் அயூப் அஸ்மீனுக்கும் மற்றையதை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
‘இலங்கை போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது’: ஐ.நா. பொதுச்செயலாளர் ஒப்புதல்
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. செயல்பட தவறி விட்டது என்று ராஜபக்சே முன்னிலையில் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் ஒப்புக்கொண்டார். ஐ.நா. பொதுச்சபையின் 68-வது கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை அதிபர் மகிந்தா...
புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டு மூடைகளை நீதமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவு!
புத்தளம் சென்ட் அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் நேற்று முன்தினம் மூன்று மூடைகளில் கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை நீதிமன்றத்தின் நேரடிப் பாதுகாப்பில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அத்துடன் இது தொடர்பில் பூரணமான...
கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்; கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலை!
மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள்...
நோர்வூட்டில் குளவி தாக்கி மூன்று பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்..
நோர்வூட் பொலிஸ் பிரிவில் கிளங்கன் பிரிவில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 36 மற்றும்...
பாகிஸ்தான் பூமியதிர்ச்சியில் 238 பேர் பலி!
பாகிஸ்தானின் பலொசிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பாரிய பூமிதிர்ச்சியினால் குறைந்தது 238 பேர் உயிரிழந்துள்ளதாக பலொசிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பலொசிஸ்தான் மாகாணத்தின் அவரான் நகரிலிருந்து 145 மைல் தூரத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 23 கி.மீ...
மனித உரிமைகள் சபையில், மன்னிப்புச் சபை அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மனித உரிமைகள் பேரவையின் அவையின் 24 வது கூட்டத்தொடர் இந்த மாதம் 9 ஆம் திகதி...
(VIDEO) இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – புதிய ட்ரெய்லர்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - புதிய ட்ரெய்லர்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஓர் அன்பு மடல்..
அன்புக்குரிய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அநேக வணக்கம். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய பெருமிதத்தில் இருக்கின்ற உங்களுக்கு அவசரமாக இக் கடிதத்தை எழுத முனைந்தோம்... தேர்தல் பிரசாரத்திற்கான உங்கள் கடுமையான உழைப்பும் பிரசாரச்...
பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில் திடீரெனத் தோன்றிய தீவு
பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற்கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. 7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர்...
ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை
புத்தளம் ஆனமடு தோனிகல பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி ஒரு தொகை ஜெலட்நைட் குச்சிகளுடன் கைதான சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையிலும் அவர்...
பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் அவிசாவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து நியமனக் கடிதங்கள்,...
வயதுக் குழப்பத்தால் பதக்கத்தை இழக்கும் நெருக்கடியில் 78 வயது தடகள வீரர்!!
பிரித்தானியாவைச் சேர்ந்த 78 வயதான ஜல்மேன் சிங் என்ற முதிய தடகளவீரர் பெற்ற தங்கப் பதக்கம் ஒன்று, வயதுக் குழப்பத்தினால் பறிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்மேன் சிங்க கடந்த 2010ஆம் ஆண்டில் 70:74 வயதுக்குட்பட்ட...
50 அடி பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து: ஒருவர் பலி
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் 7ம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்கென பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று...
பண்டாரவளை வாகன விபத்தில் ஒருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் உடுவரை ஐந்தாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியை கடக்க முற்பட்ட பாதசாரதி ஒருவர் மீது...
மாமியை கொன்ற மருமகன் தானும் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக 75 வயதான மாமியைக் கொலை செய்து விட்டு 31 வயது இளைஞன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லே வேரகம என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது....