Breaking News

வடக்கு அமைச்சர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

வடக்கு மாகாண சபைக்கான அமைச்சர்களை நியமிப்பதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதனை அடுத்து அமைச்சர் பதவிகளை வகிக்கவிரும்பும் உறுப்பினர்கள் அதற்காக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அது...

தற்காலிக ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது (படங்கள் இணைப்பு)

தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுமென உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. யாழ். மாநகர சபையில் கடமையாற்றிய வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து மாநகர...

காதலன் உட்பட அறுவரால் யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!

காதலன் உட்பட ஆறு இளைஞர்கள் யுவதியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம்மொன்று கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மொரவக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருத்தியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!

மன்னார் நானாட்டான் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள புனித அடைக்­கல மாதா ஆல­யத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 178 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அடைக்­க­ல­மாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இனம் தெரி­யர்­த­வர்­க­ளினால் திருடிச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக ஆலய...

மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!

மகா­வலி கங்­கையில் நீரா­டிய நிலையில் காணாமல் போன இரு சிறு­வர்­கள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மகி­யாவைச் சேர்ந்த ராம­லிங்கம் ரிஸீபன் (15), தர்­ம­ராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறு­வர்­களே இவ்­வாறு நீரில் மூழ்கி...

சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!

சாலி­யவெவ, கலவெவ பகு­தியில் சிற்­றுண்­டிச்­சாலை ஒன்­றினை உடைத்தார் என்ற சந்­தே­கத்தில் கைதா­னவர் 14 வயது சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யவர் என விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிற்­றுண்­டிச்­சாலை ஒன்றை உடைத்­தவர் என்ற...

ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!

பிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் 250 வகையான அப்பிள்களை தனது தோட்டத்திலுள்ள ஒரே மரத்தில் ஆச்சரியகரமாக உருவாக்கியுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு ஸஸெக்ஸ் பகுதியின் சிதம் எனுமிடத்திலுள்ள 40 வயதான போல் பேர்னாட் என்பவரே இந்த அப்பிள்...

20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து

20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து ஒன்பது பேர் காயம் : ஒருவர் கவலைக்கிடம் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான பஸ் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்­த­வர்­களில் ஒன்­பது பேர்...

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்!

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

வெளிநாட்டுக் கணவர் பார்க்க; கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை!

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய், கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில்...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 16 வயது சிறுவன் கைது!!

சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச் சாலையை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது சிறுவன் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, சாலியவெவ,...

அல்வாய் வடக்கு கிராமசேவகர் விபத்தில் பலி!!

அல்வாய் வடக்கு கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராஜா (வயது 57) விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக...

யாழ். தட்டாதெருச் சந்தியில் இராணுவ வாகனம் மோதி இளம் பெண் நேற்று சாவு!

யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாயமடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார்...

ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு; சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக்...

மோட்டார் சைக்கிளை கொள்கலன் வாகனம் மோதியதால், பெண் உயிரிழப்பு!

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் தளுபத்தை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். நீர்கொழும்பு, துளுபத்தை கல்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இந்திராணி பெர்னாண்டோ என்ற...

புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!

புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் உண்டியலில் பணத்தைத் திருடிய மூன்று சிறுவர்கள்!: பிள்ளைகளை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு புத்­தளம் தில்­லை­யடி ஜூம்­ஆ ­பள்­ளி ­வா­சலில் சனிக்­கி­ழமை இரவு உண்­டி­யலை உடைத்து பணத்தை திரு­டி­ய­தாகக் கூறப்­படும் மூன்று...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி; நால்வர் மீட்பு!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இன்று மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளனர். வடிகான் ஒன்றை வெட்டுவதில் இந்தப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...

கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக, கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம்!

வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் அதிஸ்டவசமாக தப்பினார்! (வீடியோ இணைப்பு)

டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஜூன் 9 ஆம்...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் – அங்கஜன் இடையே பனிப்போர்..

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு டக்ளஸ் - அங்கஜன் இடையே பனிப்போர் நடைபெற்று வருவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணசபையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க...

(PHOTOS) நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம்...

அனந்தி சசிகரனின் அமச்சர் பதவி தற்போது ஆலோசனையில் உள்ளது: இரா.சம்பந்தன்

யாழ் மாவட்டத்தில் அதிக வாக்குகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள அனந்தி சசிதரனுக்கு வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக...

உயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!!

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு...

லண்டன் M25 மோட்டர் வே, தமிழர்களை பிடிக்க சுற்றிவளைப்பு!

லண்டனில் உள்ள M25 நெடுஞ்சாலை (குரொய்டன் நோக்கிச் செல்லும் பாதை) சுற்றிவளைக்கப்பட்டு 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். செல்த்தம் அன் குளொஸ்டர் எனப்படும் வங்கியை குறிவைத்து இந்த நான்கு நபர்களும் செயல்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட இந்த...

அமைச்சு பதவிகள் தொடர்பில் இந்த தீர்மானமும் இன்றி கூட்டமைப்பின் கூட்டம் நிறைவு!

மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தைக் கைப்பெற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அமைச்சரவையை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால் இறுதித்தீர்மானம் எதனையும் எடுக்கமுடியாத நிலையில் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது முதமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற...

சீற்றுக்காக கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு! ஜந்து பேருக்கு ஒரு சீற் பங்கீடு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று 28 ஆசனங்களை தனதாக்கியது. இதனால் 2 போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைத்தது. இதில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையான ஒப்பந்தம் மூலம்...

பதுளை – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தலவாக்கலையை அண்மித்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸார்...

கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரது வாகனத்தின் மீது கல்வீச்சு!

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

வாழைச்சேனை: கைக்குழந்தையின் சடலம் மீட்பு

கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தச் சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்...

பள்ளிவாசலில் திருடிய மூவர் கைது!!

பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக...

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா! (அவ்வப்போது கிளாமர்)

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய்...

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!!

நுவரெலியா மாகாஸ்தோட்ட கீழ் பிரிவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுமி இன்று சனிக்கிழமை காலை தேயிலை காட்டுக்கு அருகில் உள்ள நீரோடை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சதாசிவம் ஞானதேவி தம்பதிகளின் நிவேதா (வயது...

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால், சுன்னத் செய்து கொண்டு வாருங்கள்: மனோவிடம் அஸ்வர் எம்.பி.தெரிவிப்பு

பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் அஸ்வர் எம்.பி. கூறியுள்ளார். கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள...

தீ விபத்து: வீட்டில் தனியாக இருந்த பெண் உடல் கருகி பலி!

புத்தளம் பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பொண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பிரதேச மக்களால் தீ அணைக்கப்பட்டு வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, குறித்த பெண் உடல்...

ஈன்ற சிசுவை கழிவறையில் வீசிச்சென்ற தாய் கைது!

சிசுவொன்றை கழிவறையில் வீசிச்சென்ற, ஹெலிஎல க்வின்ஸ்டவுன் தோட்டத்தைச் சேர்ந்த தாயொருவர் பதுளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைதான குறித்த பெண் தோட்டத் தொழிலாளர் எனத் தெரியவந்துள்ளது. பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை...

குருணாகல் காட்டில் ஜப்பான் பெண்ணின் சடலம் மீட்பு!!

குருணாகல் மாவட்டம் நாராம்பல பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஜப்பானியப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று மரண விசாரணைகள்...

யுவதி மானபங்கம்: தமிழ் யுவதியின் உயிர் பறிக்கப்பட்ட கொடூரம் !!

யுவதி ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தும் முயற்சிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரின் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று மாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்!– சீ.வி. விக்னேஸ்வரன்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காணி மற்றும்...