ஜே வி பி செய்வதை, சரத் செய்ய முடியாது -வாசுதேவ நாணயக்கார
ஜே வி பி மேற்கொள்கின்ற வேலைத்திட்டங்களை சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளமுடியாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் தமது கட்சி மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாக ஜனநாய கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள...
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணம்! -சரத் பொன்சேகா
வடக்கில் பிரிவினை ஏற்படுவதற்கு அரச தலைமைகளே காரணமாகும். ஜனநாயகத்திற்கு முரணான வகையிலாவது ஆட்சியினைக் கைப்பற்றி நாட்டில் இராணுவ ஆட்சியினை பலப்படுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
வடக்கு மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்கள் வாழ்த்து!
வட கிழக்கு உரிமை போராட்ட அரசியலுக்கு புள்ளடியால் வலுசேர்த்துள்ள வட மாகாண மக்களுக்கு மலையக சிவில் அமைப்புக்களான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. வடக்கு மற்றும் மத்திய...
வெளிநாடுகளுக்கு மனிதக் கடத்தல்: மும்பாய் பொலீசார், புலிகள் மீது சந்தேகம்!
இந்தியாவின் மும்பாயின் ஊடாக வெளிநாடுகளுக்கு மனிதக்கடத்தலை மேற்கொள்ளும் முயற்சியின் பின்னாள் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மும்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மும்பாயில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை பயணி ஒருவர் வானூர்திக்கு...
யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை...
செல்வராசா கஜேந்திரன் விசாரணைக்கு அழைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை யாழ். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக செல்வராசா கஜேந்திரனுக்கு கடிதம் மூலம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
புத்தளத்தில் வாக்குச் சீட்டுகள் மீட்பு
நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாண சபைக்கான தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்க்களே சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள்...
மன்னார் ரெலோ அலுவலகம் மீது தாக்குதல்
மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்திற்குள் இன்றுகாலை புகுந்த சிலர் அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தியதுடன் அங்கிருந்தவர்கள்மீதும் தாக்குதல் நடத்தியதாக அதிரடிக்கு அங்கிருந்து கிடைத்த நம்பத்தகுந்த வட்டாரங்களின்...
இரத்தோட்டையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை
மாத்தளை பொலிஸ் பிரிவில் இரத்தோட்டை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரத்தோட்டை - அன்னாசிதோட்டத்தைச் சேர்ந்த18 வயதான ராதாகிருஷ்ணன் தக்ஷிலா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
மாலக்கவிற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இருவருக்கு காயம்
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவிற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற ஜீப் ரக வாகனம் தங்காலை வெடிகல் வெல்லாறே எனுமிடத்தில் விபத்துக்குள்ளாதிலேயே...
புதையல் தோண்டிய மூவர் கைது
வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை மதவாச்சிப் பொலிஸார் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சந்தேக...
கந்தபளையில் மாணவிமீது ஆசிரியர் பாலியல் வல்லுறவு
நுவரெலியா - கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள...
வவுனியாவில் சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்
வவுனியா பண்டாரிக்குளத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் மூவரால் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள...
விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் தற்கொலை
பெலியகொடவில் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெலியகொட மொத்த விற்பனை மீன் சந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்த விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து...
அரசியல் தீர்வை வழங்குமாறு வடக்கு மக்கள் ஆணை!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்தான் என வடக்கு மக்கள் நடந்து முடிந்த மகாணசபை தேர்ததல் மூலம் ஆணித்தரமாக சர்வதேசத்திற்கும் அரசாங்கத்துக்கும் நிருபித்துள்ளனர். எனவே இதணை அரசாங்கமும் சர்வதேசமும் உணர்ந்து தமிழ்...
வடக்கு முதலமைச்சருக்கு வவுனியாவில் ஏற்பட்ட அசௌகரியம்
வடமாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று இரவு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை...
போனஸ் ஆசனங்கள் மன்னாருக்கும், முல்லைக்கும்??
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான இண்டு போனஸ் ஆசனங்களும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போனஸ் அதிகபடியான வாக்குகளைப்...
இலங்கையில் முதல் தடவையாக, தனியார் பஸ்களில் பெண் நடத்துநர்
இலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்களை நடத்துநராக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான...
மன்னாரில் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனின் ஆதரவாளர்கள் மீது மன்னார் தாராபுரம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை ஆளுந்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜீ....
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை!
ஹைட்டியிலுள்ள ஐ.நா சமாதானப்படையில் பணிபுரியும் இலங்கைப்படையின் உறுப்பினர் ஒருவரால் ஹைட்டி நாட்டு பெண்மீது மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் பலாத்கார முயற்சிக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு ஹைட்டிக்கு அனுப்பி வைக்க மூன்று சிரேஸ்ட அதிகாரிகளை இராணுவ தளபதி லெப்டினன்...
கள்ளத்தொடர்பால் குடும்பஸ்தர் கொலை: இளைஞர் கைது
கள்ளத்தொடர்பு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தில் பத்துளுஓயா பிரதேசத்தை சேர்ந்த காளிதாசன் உதயச்சந்திரன் (வயது 32) எனும்...
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம்
மூன்று தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு முதற்தடவையாக ஜனநாயக முறையில் தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு மிக மகிழ்ச்சியடைவார்கள் என தாம் நம்புவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்...
கென்யா தீவிரவாத தாக்குதல்: தீபாவளிக்கு தமிழகம் வர திட்டமிட்ட ஸ்ரீதர் நடராஜன் உயிரிழந்த சோகம்
கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீதர் நடராஜன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட தமிழகம் வர இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில்...
நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு
நுவரெலியா மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறவுண்லோ தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய கே. மானேல் பெரேரா என்பவர் மவுசாக்கலை நீர்த் தேக்கத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை வேளையில் குளிக்க சென்று...
மட்டக்களப்பில் இராணுவ பயிற்சி
இலங்கை உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான இராணுவ பயிற்சி நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளின் 40 இராணுவ கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில்...
35 இந்திய மீனவர்கள் விடுதலை
இந்திய மீனவர்கள் 35 பேர் இன்று புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று புத்தளம்...
தினந்தோறும் கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
சயின்ஸ் படிச்சா செக்ஸ் ஆசை வருமாம்… பாக். அரசு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது. இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் செக்ஸ் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று அது...
சிரியப் போராளிகளை சந்தோஷப்படுத்த படையெடுக்கும் துனிஷிய பெண்கள்
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும்,...
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு
வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று (23) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட...
வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம்
வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம் இதோ... வட மாகாணம் – யாழ். மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.சி.வி. விக்கினேஸ்வரன் – 132,255 2.அனந்தி சசிதரன் – 87,870 3.தர்மலிங்கம் சித்தார்த்தன்...
சிட்னி விமானத்தில் ‘8 இன்ச்’ விஷப்பாம்பு: தரையிறக்கப்பட்ட 370 பயணிகள்
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம்...
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேகத்தில் ஒருவர் கைது
4 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக சிறிய தகப்பன் முறையானவர் யாழ் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை மேற்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர்...
“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..
“புளொட்” வேட்பாளர்களின் வெற்றி குறித்து, வவுனியா கோவில்குளம் இளைஞர்கள் விடுத்துள்ள வீடியோ..
ஆடுகளின் வாய்க்குள் துணியை திணித்து இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த நபர்
ஆடுகளின் வாயில் துணியைத் திணித்து, கடத்திச் சென்று இறைச்சிக் கடைக்கு விற்ற நபரொருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி மாத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிவான் சம்பத்கமகே உத்தரவிட்டுள்ளார். மாத்தளை பிரதேசத்திலுள்ள...
கள்ளக்காதல் விவகாரம்: சீனாவில் 2 வயது ஆண் குழந்தை 6வது மாடியிலிருந்து வீசிக் கொலை
சீனாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் ஆறு மாடிக் கட்டிடம் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணமான குவாங்ஸி...
“நான் ஒரு வெடிகுண்டு” டிசர்ட் அணிவித்த தாய்க்குச் சிறை
பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான...
முகமது நபியின் அம்மா பெயர் தெரியாததால் இந்தியரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்
முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப்...
ஆசிரியையை முழந்தாளிட வைத்தவரின் மருமகன் தோல்வி
நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையை முழந்தாளிட வைத்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மருமகன் தோல்வியடைந்துள்ளார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு இந்த முறை...