சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு !! (கட்டுரை)

இலங்கையின் வடபுலத்தில், மிகவும் தொன்மையான வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களில் ஒன்றாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது. அதாவது அங்காங்கே தொன்மையான கோவில்கள், கடல் மார்க்க போக்குவரத்துக்கான துறைமுகங்கள், கோட்டைகள் என்பன இதற்குச் சான்றாகும். இந்த...

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி...

கீரை என்கிற பச்சைத்தங்கம்!! (மருத்துவம்)

உணவு வகைகளில் கீரைக்கென்று இருக்கும் பிரத்யேகமான பெருமைகள் என்ன? கீரைகள் எளிதாக செரிமானமாகக்கூடிய சத்தான ஓர் உணவுப் பொருள். ஒவ்வொரு கீரையுமே ஒவ்வொரு வகையில் சிறந்ததாகவும், தனித்துவம் கொண்டதாகவும் உள்ளது. உதாரணத்துக்கு, முருங்கைக் கீரையில்...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!! (அவ்வப்போது கிளாமர்)

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம்...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!! (அவ்வப்போது கிளாமர்)

நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் என அறை முழுக்க அத்தனை வசதி, செழுமை. பாக்கெட் மணிக்கும் குறைவில்லை. விடுமுறை என்பது நவீனுக்குக் கொண்டாட்ட...

வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்…!! (மகளிர் பக்கம்)

வெளிநாட்டு வாழ்க்கை என்பதே சிலருக்கு பெருங்கனவாய் இருக்கும். ஆனால் கிடைத்த அமெரிக்க வாழ்க்கையை புறந்தள்ளி, “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, ஒருங்கிணைந்த விவசாயம் ஒரு புறம், நகர்ப்புற...

பெண்ணின் பாதுகாப்பு அவளின் நம்பிக்கையில் உள்ளது!! (மகளிர் பக்கம்)

“என்னை தெரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். தெரிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தெரியாதவர்கள் என்ன பேசினாலும் அது அர்த்தமற்றது” என்று பளிச்சென்று கூறும் பவித்ராவிற்கு அறிமுகம் தேவையில்லை. சன் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான...

வெடித்துச் சிதறிய BIO- BUBBLE !! (கட்டுரை)

தற்போதெல்லாம் சமூகத்தில் கீழ் மட்டத்திலாக இருக்கட்டும் அல்லது உயர்மட்டத்திலாக இருக்கட்டும் ஏதாவது ஒரு சம்பவம் நிகழுமாயின், அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றது. இது தொழின்முறைசார் ஊடகங்களை விட, இலகுவாக அனைத்து தரப்பினரையும் எவ்வித...

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்! (அவ்வப்போது கிளாமர்)

சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது... இந்தியா திரும்பினார்கள். தங்கள் பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றார்கள். திருமணமும் முடிந்தது. நினைத்ததெல்லாம் முடிந்தாலும்...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார். சரியான உணவுப் பழக்கம்...

புண்களை ஆற்றும் பண்ணை கீரை!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டுபாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பண்ணை கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.வெண்மை நிற பூக்களை தாங்கி...

பயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்!! (மருத்துவம்)

பயிரிடுவது தவிர வெளிப்புறங்களில் கிடைக்கும் வேறு எந்த கீரைகளை நாம் உண்ணலாம்? கரிசலாங்கண்ணி: வயல் வெளிகளில் கிடைக்கும். மஞ்சள் / வெள்ளை என்று இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே உண்ணக் கூடியவை. மற்ற கீரைகளுடன்...

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!! (மகளிர் பக்கம்)

‘‘நான் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அந்த காலத்தில் பெரிய அளவில் வசதி எல்லாம்...

அக்கா கடை!: அவர் இல்லாத வெறுமையை உணர்கிறேன்!! (மகளிர் பக்கம்)

மதியம் 12.30 மணி, மதிய உணவு அருந்தும் நேரம். அந்த பிரதான ஓட்டலில் உணவு அருந்துவதற்காக வந்திருந்த அந்த வயதான தம்பதியினருக்கு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அது மட்டும்...

18 வருஷம் ஏர்போர்ட்-லையே வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை மையமா வச்சு எடுத்த படம்!! (வீடியோ)

18 வருஷம் ஏர்போர்ட்-லையே வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை மையமா வச்சு எடுத்த படம்

படத்த பாத்துட்டு மறக்காம, யாரோட கதையை இங்க படமா எடுத்து வச்சு இருக்காங்கனு சொல்லுங்க MR Tamilan!! (வீடியோ)

படத்த பாத்துட்டு மறக்காம, யாரோட கதையை இங்க படமா எடுத்து வச்சு இருக்காங்கனு சொல்லுங்க MR Tamilan

கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

‘‘நம்முடைய பாரம்பரிய உணவுகளில் கரிசலாங்கண்ணி கீரை குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. தலைமுடிக்கு நன்மை செய்யும் என்று பரவலாக நாம் அறிந்திருக்கிற இந்த மூலிகைச்செடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குமே உகந்தது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ராதிகா,...

பலே கீரை பசலை!! (மருத்துவம்)

பசலைக்கீரையில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. எனவே ரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் நன்மை தருகின்றது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, ரத்தத்தில் உள்ள சிவப்பு...

வயதானால் இன்பம் குறையுமா? (அவ்வப்போது கிளாமர்)

முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும்...

சுகமான சுமை!!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

நிராகரிப்புகளை கடந்து பயணிக்கிறேன்!! (மகளிர் பக்கம்)

ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையாக பிறந்து விட்டால் ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறீர்கள். அவர்களும் வாழவேண்டாமா? அவர்களை வெளியே கொண்டு வாருங்கள். எங்களைப் போன்றவர்களை பார்த்து, அவர்களும் மாற வேண்டும் என்று பேசத் தொடங்கிய...

சத்தமில்லாமல் சாதிக்கும் சக்தி!! (மகளிர் பக்கம்)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் சில நரிக்குறவர்களுடன் உள்ளே நுழைகிறான். அவனை பார்த்ததும் உற்சாகமான கலெக்டர் கந்தசாமி ‘வாங்க சார்’ என்று மரியாதையுடன் அழைத்தது மட்டும் இல்லாமல்,...

கசந்த ‘முத்தம்’!! (கட்டுரை)

முத்தம்’ தானே என்று, சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி என எல்லா வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான அடிநாதமாக அமைவது முத்தம் தான்! காதல், பாசம், மதிப்பு, நட்பு, கவலை என பல...

கிணறு குடித்த ‘சிறுநீர்’ !! (கட்டுரை)

உலகில் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் நாளும் பொழுதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உறவினர்கள், அயலவர்கள், அந்நியர்கள் போன்றோரிடம் குழந்தைகளும் சிறுவர்களும் சிக்குப்பட்டு சின்னாபின்மாகும் பல சம்பவங்களை தினமும் ஊடகங்கள் ஊடாக அறிந்து மனம்வெதும்புகின்றோம்....

தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்... சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம்...