திருகோணமலை பாலையூற்றில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
Read Time:1 Minute, 9 Second
திருகோணமலை பாலையூற்றுப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 33வயதான ஜேசுதாஸ் ராஜன் கிருஷ்டி என்பவரே மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இவர் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளர் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது மேலும் மற்றைய சம்பவமானது திருகோணமலை பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தனது காதலியை சுட்டுக் கொண்டுள்ளார் இதனையடுத்தே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தனக்குத்தானே துப்பாக்கிப்பிரயோகம் செய்து தற்கொலை செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating