கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பெரியமடுப் பகுதி இராணுவத்தினர் வசம்; 40 புலிகள் பலி

மன்னாரில் நடைபெற்றுவரும் கடும் மோதலின் மத்தியில் பெரியமடுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாகக் கூறும் படையினர் அப்பகுதியில் நடைபெற்ற மோதல்களில் 40க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பெரியமடுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக...

மகேஸ்வரன் கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது கொழும்பு குற்றத்தடுப்புப்...

ஜயந்த விக்கிரமரத்ன இலங்கை பொலிஸ்மா அதிபராக ஜூலை 2ல் பதவியேற்பார்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண எதிர்வரும் ஜூலைமாதம் 2ம்திகதி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா எதிர்வரும் 30ம் திகதி ஓய்வு...

வெள்ளவத்தையிலும் புறக்கோட்டையிலும் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தல்

கொழும்பில் இரண்டு இடங்களில் தமிழர் இருவர் நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் வெள்ளவத்தை கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சிறீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அனுமதியை...

இருவேறு பஸ் விபத்துகளில் மாணவர்கள் உட்பட 60பேர் காயம்

நாட்டில் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் மாணவ மாணவிகள் 15பேர் உட்பட 60பேர் படுகாயமடைந்தனர் கித்துல்கலையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸொன்று எட்டியந்தோட்டை அலிவத்தை பகுதியிலுள்ள களனி ஆற்றுக்கருகில் தடம்...

குணசீலன் மீதான படுகொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் -EPDP

வாழைச்சேனையில் கடந்த 20 ஆம் திகதி T.M.V.P யினரால் கடத்தப்பட்ட எமது உறுப்பினர் காளியப்பன் குணசீலன் (27.06.2008) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான இவரை T.M.V.P யின் வாழைச்சேனை பொறுப்பாளர் அஜித் தலைமையிலான...

திருகோணமலை பாலையூற்றில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்

திருகோணமலை பாலையூற்றுப்பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 33வயதான ஜேசுதாஸ் ராஜன் கிருஷ்டி என்பவரே மேற்படி சம்பவத்தில் கொல்லப்பட்டவராவார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இவர் பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளர் என...

யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டிற்குள்ளிருந்து வதீஸ்வரன் என்கிற 21 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட இச்சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை வைத்து விபசாரம்: அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில் 300 பேர் கைது

அமெரிக்காவில் நடந்த அதிரடி வேட்டையில், சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லாரி போக்குவரத்து...

கொழும்பில் புலிகளை மறைத்து வைத்திருந்த சிங்களப் பெண்

கொழும்பு பிரதேசத்திலும் மற்றும் ஜனநெருக்கடி மிகுந்த புறநகர்ப் பகுதிகள் உட்பட கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்காக அப்பகுதிகளுக்கு வருகின்ற புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்குச் சிங்கள இனத்தவர்களும் பல்வேறு...

எவ்வித அர்த்தங்களையும் இந்தியா பிரயோகிக்கவில்லை அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்து உள்ளார்

இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கமாறு இந்தியா இதுவரையிலும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

வவுனியா சிராட்டிக்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற பாரிய மோதல்.. புலிகளின் இருபத்தைந்து சடலங்கள் மீட்பு! புலிகளின் நிலத்தடி பாரிய முகாம் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்!!

வவுனியா சிராட்டிக்குளத்தில் நேற்றுமாலை 6மணியளவில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது புலிகள் தரப்பில் 25பேர் கொல்லப்பட்டுள்ளனர். சடலங்கள் அனைத்தையும் படையினர் மீட்டுள்ளனர். ரி56 துப்பாக்கி 16, 12.7 தர ஆயுதம் 01,...

இந்தோனேஷிய விமானம் மாயம்

இந்தோனேஷிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமாகி விட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்த விமானத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த 13 பயணிகளும், 5 விமான குழுவினரும் இருந்ததாக...

கட்சித் தலைமையிலிருந்து ரணில் பதவி விலக வேண்டும் -லக்பிம நாளேடு செய்தி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவராக ருக்மன் சேனநாயக்க நியமிக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் உபதலைவர்...

மூதூரில் 17பேர் படுகொலை விடயம் பிரான்ஸ் சர்வதேச மயப்படுத்தும்..

2006 ஓகஸ்டில் மூதூரில் மனிதாபிமான பணியாளர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக பிரான்ஸ் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன பிரான்ஸை தளமாக கொண்டியங்கும் பட்டினிக்கு...

நீண்ட ஆயுள் தரும் வைட்டமின் “டி”

நாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல் நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாக இருக்கும். அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்து லண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய...

கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார்...