வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!
Read Time:33 Second
ராயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, அரிபாபு என்பதும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 3 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.
Average Rating