மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

என் குழந்தைகளுக்கு நான் நடிகை என்பது தெரியாமலே வளர்த்தேன்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘‘36 வயதினிலே’’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா மறுபிரவேசம் மற்றும் குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:– திருமணத்துக்கு பிறகு நடிக்காமல்...

நடிகரை திருமணம் செய்யமாட்டேன்: சமந்தா உறுதி!!

நடிகரை திருமணம் செய்யமாட்டேன் என்று சமந்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்துள்ளதே? பதில்:– அந்த தொழில் அதிபர் யார்...

சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை!!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு...

நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இப்படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். அவரை பார்த்த உடனேயே தனது காதல்...

மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 13). ராயபுரம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்கு சென்றார்....

பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு இங்கு புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுகளால் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது. இந்த கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சிலரை அவ்வப்போது போலீசார் கைது செய்து வந்தாலும்...

மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக தொடர்ந்து மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இப்படி விற்பவர்களை பிடித்து அபராதம் போன்ற தண்டனை வழங்கினாலும் அவர்களில் பலர் திருந்துவது இல்லை. திருந்தாமல் தொடர்ந்து விற்பனை செய்தவர்களை போலீசார் பிடித்து திண்டுக்கல்...

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!

ராயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, அரிபாபு என்பதும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2...

தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கண்டியூர்சாலை முருகன் கோவில் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணமான ஆசிரியை செல்போனில் தேவையில்லாத குறுஞ்செய்தியும். அவ்வப்போது மிஸ்டுகாலும் வந்தது. சில சமயங்களில் செல்போனில் அழைத்து...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிர், வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது....

பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!

பீகார் மாநிலம் சிதாமார்கி மாவட்டம் பகடேவ்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர் தலைவர் கிஷோரி ராம் (வயது 33) தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஆயுதங்களுடன் ஒரு...

வைர கிட்டாரை வாசிக்கும் வைர விரல்கள் – வீடியோ இணைப்பு!!

ஒரு நிறுவனம் தனது தயாரிப்பை பிரலப்படுத்த என்ன செய்யும், அதிகபட்சம், புகழின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பல கோடி சம்பளம் கொடுத்து விளம்பரப் படம் எடுப்பார்கள். 'இது எல்லாரும் செய்றதுதானே! புதுசா என்ன செய்யலாம்?’...

அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கார் திருட்டு கும்பல் செயல்பட்டு வந்தது. இவர்கள் அசாமில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை திருடி அவற்றை வேறுவடியில் மாற்றி புதுகார் ஆட்டோக்கள் போல் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்...

கொடூரத்தின் உச்சம் : 18 மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம்!!

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற...

தெலுங்கானா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று- ஒன்றரை லட்சம் கோழிகள் அழிப்பு!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் தொற்று (H5N1 வைரஸ்) தோன்றியதையடுத்து இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவரும் சுமார் ஒன்றரை லட்சம் கோழிகள் மற்றும் முட்டைகளை அழிக்க கால்நடைத்துறை...

75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!

வரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...