கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!
Read Time:38 Second
மொரவக – கோடிகாரகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்து முரண்பாடே மோதலுக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் 77 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மொரவக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating