வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது

Read Time:1 Minute, 2 Second

வீரகேசரி வார வெளியீட்டின் செய்தியாளர், படப்பிடிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோர் நேற்றுமாலை 4மணியளவில் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்பு கொம்பனித்தெரு பொலீசில் ஒப்படைக்கப்பட்டள்ளனர். கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர் எம்.ஏ பாஹிம், படப்பிடிப்பாளர் எம்.எஸ் சலீம் மற்றும் சாரதியான கே.இராஜேந்திரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராஜபாளையம் அருகே வீடு இடிந்து கணவன், மனைவி பலி
Next post கொள்ளுப்பிட்டியில் விலைமாதர் விடுதி முற்றுகை