பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ!!

பள்ளிக்காலத்தில் நம் கற்பனைத்திறனை அதிகம் சோதித்த ஒரு கேள்வி இந்தியாவின் பிரதமரானால் என்ன செய்வாய்? இதற்கு எவ்வளவோ முயற்சி செய்து நாமும் பதிலளித்திருப்போம். ஆனால், இதே கேள்வியை இந்தியா முழுவதிலும் உள்ள 7 வயது...

நாய்களை கடத்திய நடிகருக்கு 10 ஆண்டு சிறை..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் ஜானி டேப் (51). இந்த மாத தொடக்கத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். விமானத்தில் சென்ற போது தன்னுடன் 2 நாய்கள் மற்றும் துப்பாக்கி போன்றவற்றை எடுத்து சென்றார்....

இறந்தவர் 1 மணி நேரத்தில் மீண்டும் உயிருடன் எழுந்தார்…!!

மரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து இடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அது போன்ற சம்பவம் தற்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள...

நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்தி வைப்பு…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக நடிகை குயிலி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த மார்ச் மாதம் 25–ந்தேதி பிரசாரம் செய்தார்....

பெற்றோருக்காக திருமணத்துக்கு YES சொன்ன அனுஷ்கா!!

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணைய தளங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. 2005–ல் சினிமாவில் நடிக்க வந்தார். பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி...

மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!

மாதவரம் அருகே உள்ள சுப்பிரமணிய கார்டன் பகுதியில் வசித்து வருபவர் குமார். தொழில் அதிபர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்றார்....

வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!!

கூடுவாஞ்சேரி, அபய் அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்தார். திடீரென அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் கூச்சலிட்டார்....

காட்பாடியில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது!!

காட்பாடி பிரம்மபுரத்தில் வசிக்கும் இந்திராணி என்பவரது வீட்டின் அருகே சம்பவத்தன்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த இந்திராணி தனது வீட்டை சுற்றிலும் தேடிபார்த்தார். அப்போது வீட்டின் அருகே முட்புதருக்குள் பிறந்து சில...

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

திருப்பூர் தாராபுரம் புதூர்பிரிவு பகுதியில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர் குமார் ஆகியோருக்கு ஒரு கடிதம்...

இரணியல் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!

இரணியல் அருகே ஆழ்வார் கோவில் தாழ்ந்த விளையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது உறவினர் மகள் அஜிதா (வயது 19). இவர் சிதம்பரத்தின் வீட்டில் தங்கி வளர்ந்து வந்தார். தற்போது அந்த...

கீழக்கரை வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது!!

கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்தவர் சகுபான்பீவி (வயது 30). இவர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றிருந்தார். அடகுவைத்த நகையை திருப்புவதற்காக நேற்று வங்கிக்கு சென்ற சகுபான் பீவி,...

ஜீவா நடிக்கும் படத்திற்கு சாலையில் படப்பிடிப்பு: ஆம்புலன்சுக்கு வழிவிடாததால் விபத்தில் சிக்கிய வாலிபர் பலி!!

தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்த பொன்ராமன் மகன் கார்த்திக் (வயது 22). இவர் கடந்த 22–ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். முத்தாண்டிபட்டி பிரிவு...

தாம்பரம் அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் மீது புகார்!!

தாம்பரம் அருகே உள்ளது கவுரிவாக்கம். இந்த கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக...

குளச்சலில் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து பிச்சை எடுத்து பணம் அனுப்பிய பெண்கள்!!

குளச்சல் பகுதியில் குளங்களை தூர்வார வேண்டும், அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேசன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் எடை குறைவாக கொடுப்பதை தடுக்க வேண்டும், நிதி பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட...

கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!

கோவை மதுக்கரை மார்க்கெட்டில் மதுக்கரை தாசில்தார் அலுவலகம் உள்ளது. இதில் தலைமை நில அளவையாளராக தங்கவேல் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இவர் கடந்த 1 வருடமாக...

பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்: முதல் கட்டமாக 2500 பேருக்கு பயிற்சி!!

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை...

ரூ. 21 லட்சம் கள்ள நோட்டுகளுடன் எல்லை பாதுகாப்பு வீரர் கைது!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை 2 ஆண்டு...

ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஆக உயர்ந்தது!!

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து...

கருங்கல் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஊர்க்காவல்படை தம்பதி கைது!!

அருமனை அருகே மஞ்சாலுமூட்டை சேர்ந்தவர் சிபு (வயது 28). இவரது மனைவி ஷைனி (26). இவர்கள் 2 பேரும் களியாக்காவிளையில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்கள். கருங்கல் அருகே தொலையாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன்...

சேத்துப்பட்டில் தலையில் பாறாங்கல் போட்டு முதியவர் கொடூர கொலை: சைக்கோ வாலிபர் கைது!!

சேத்துப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுக்கூர் (60). இவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் கூலிக்கு வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் சுக்கூர் வேலைக்கு வந்தார். அப்போது...

3 பெண் குழந்தை பெற்றதால் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா!!

திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரும் அதே பகுதியை சேர்ந்த புனிதாவும் கடந்த 2005–ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஷாலி, அனிஷா, ஸ்ரீனிசா என்ற...

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் மனுக்களை கட்டி தொங்க விட்டு வந்த டிரைவர்!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நம்பிதலைவன்பட்டயத்தை சேர்ந்தவர் மாரிதுரை, லோடு ஆட்டோ டிரைவரான இவர் தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக மாரிதுரையை விசாரித்து...

திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்!!

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வசித்து வரும் இளம்பெண்(28) ஒருவர் கஜூபடா-வடச்சபடா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தனது கணவர் மற்றும் மாமாவுடன்(38) சென்றிருந்தார். திருமண விழா முடிந்ததும் இவருடன் இருந்த...

ஒன்பது வயதில் 5000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன் 14 வயதில் விடுதலைக்காக காத்திருப்பு!!

மத்தியப்பிரதேச மாநிலம், ஹார்தா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது ஒன்பது வயதில் தந்தையால் 5000 ரூபாய் மற்றும் 600 கிலோ கோதுமைக்கு அடமானம் வைக்கப்பட்டான். இன்று 14 வயதாகும் நிலையில் குழந்தை தொழிலாளியாக...

மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மந்திரியின் ஷூவுக்கு போலீஸ்காரர் ஒருவர் லேஸ் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர் ரச்பல் சிங். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான...

அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி 100 ரூபாய் நோட்டுகள், விலை...

சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி 4 வயது சிறுமியை சீரழித்த 58 வயது ஆசாமி கைது!!

மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பன்துப் பகுதியில் வசிக்கும் 58 வயது நபர் அதேபகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசைகாட்டி நேற்று மாலை தனது வீட்டுக்கு அழைத்து...

உடற்பயிற்சி கூடத்தில் தவறி விழுந்தார்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு!!

ஆந்திர பிரதேச முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அவரது மனைவி புவனேஸ்வரி, இன்று காலையில் தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தவறி...

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்!!

பார்வையின்மை என்ற மிகப்பெரிய குறைபாட்டை பின்னுக்குத்தள்ளியதன் மூலம் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையிழந்த மாணவரான டபஸ் பரத்வாஜ்(18) தனது வகுப்புத் தோழர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்....

கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம்...

சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது!!

விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் யூசுப், இவரது மனைவி மங்காத்தாள் (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மங்காத்தாள் மீண்டும் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது....

வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்சம் டாலர் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கிட்டார் கின்னஸ் சாதனை படைத்தது!!

உலகின் மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவியை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘கிளாசிக் கிப்சன்’ தயாரிப்பான இந்த நவீன கிட்டாரில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18...

நியூயார்க் நகரில் வீடற்ற தம்பதியர் நாய் வண்டியில் தூங்கும் அவலம்!!

அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் தனித்தனி சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் வாடும் தம்பதியரான மைக்கேல் பில்கிரிம்(45) மற்றும் அவரது மனைவியான சாரிஸ் பஸ்கல்(40) ஆகியோர் கடந்த ஒருமாத...

அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் மார் விபத்தில் பலி!!

மனக்கணக்கு போடும் கலையில் வல்லவராக புகழப்படும் அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் இன்று நியூ ஜெர்சி நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார். விளையாட்டு கோட்பாட்டில் கணிதத்தை நுழைத்தவர் என்று அறியப்படும் இவரும்,...

புருண்டியில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை – விசாரணைக்கு அதிபர் உத்தரவு!!

புருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா...

தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மஞ்சகாமன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 18). ராமசாமி கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருவிழாவுக்காக ராமசாமி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மோகன்குமார் பிளஸ்–2...

சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு!!

ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில்...

ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது....