லிம்கா கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடிமரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது!!

புதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் இன்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெற்ற...

பஞ்சாப் எல்லையருகே ரூ. 50 கோடி போதைப்பொருள் பிடிபட்டது!!

இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமமான டோட்டாவில் இன்று கேட்பாரற்று கிடந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இப்பகுதியில் இன்று...

மங்களம் அருகே இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அடித்துக்கொலை!!

திருப்பூர் மாவட்டம் மங்களம் அருகேயுள்ள பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியராக இருந்தார். இவரது மகன் கதிரேசன். ஆட்டோ டிரைவர். நேற்று...

தூத்துக்குடியில் 162 புதுப்பட சிடி-க்கள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாநகர்...

தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி அருகே நல்லக்கருப்பன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 25) என்பவருக்கும் நல்லகருப்பன்பட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள்...

விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டணாங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன் (வயது 25) என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தளவாய்புரம் அருகே உள்ள...

பலாத்காரத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள்: சிறைக்குள் காமுகனின் ஆணவ பேட்டி!!

ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசியதால் கொல்லப்பட்ட டெல்லி மாணவி அன்றிரவு பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என இந்தக் கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள்...

குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்களின் பெற்றோர் உறவினர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை!!

புதுவை கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள்– பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்– இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் 50–க்கும்...

குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கருவூலத்தில் கடந்த 1987–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் பெயரில் வந்த பென்சன் பணத்தை முறைகேடாக எடுத்ததாகவும்,...

45,000 ரூபாக்கு விற்பனையான அதிசய கோழி முட்டை!!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில்...

என் மகளைப் பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஆதரிப்போம்: டெல்லி மாணவியின் பெற்றோர் பேட்டி!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்தேதி இரவு பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் அவரை கற்பழித்ததுடன் கொடூரமாக...

நிச்சயதார்த்தம் நடந்தது.. விரைவில் திருமணம்…!!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் இளைய மகனான அருள்நிதி, தமிழில் ‘வம்சம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். இப்படம் பெரும் வெற்றியடைந்ததை...

பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு: வாலிபருக்கு தர்ம அடி!!

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகர பஸ்சில் (44) வந்த போது அவரது செல்போனை அருகில் நின்ற வாலிபர் பறித்து ஓட்டம் பிடித்தான். பயணிகள்...

மருத்துவராக செயற்படவல்ல, காயத்திற்கு கட்டப்படும் கட்டுக்கள்…!!

உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் கட்டுக்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகி வருகின்றன இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை...

யாழில் முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டை-பெற்றோர்களே கவனம்!!

யாழ் ஐந்து சந்திப்பகுதியில் இரு முஸ்லீம் பெண்கள் மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்று காலை தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த உயர்தரம்...

சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? -யதீந்திரா (கட்டுரை)!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத் தெரிகிறது. இன்னும் சில வேளைகளிலோ உண்மையில்...

உலகின் அதிக எடை கொண்ட 10 மாத ஜார்க்கண்ட் குண்டு பாப்பா!!

வட இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் ஆலியா சலீம் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட பத்து மாத குழந்தை என்று தெரியவந்துள்ளது. பிறக்கும் போது 9 பவுண்ட் எடை இருந்த இந்த குழந்தைக்கு...

ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காமுகர்களின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்கள்!!

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் நேற்று மாலை அகில பாரத வித்யார்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) நடத்திய ஒரு விழாவில் பங்கேற்க சென்ற சரிகா பாட்டீல்(22), பிரதிஷ்கா பவுர்னிக்(17)...

கடத்தல் கும்பலால் திருட்டு தொழிலுக்கு கடத்தப்பட்ட மேலும் 4 சிறுவர்கள் மீட்பு!!

கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது14). இவரை கடந்த 18–ந் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வந்த...

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்!!

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது 'ஒ காதல் கண்மணி' படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார். 'ஒ காதல் கண்மணி' படத்திற்காக ஒளிப்பதிவில்...

வாலிபரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு: பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!!

மைசூரு நகரில் படுவாரஹள்ளி 5-வது தெருவில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (வயது 23). இவர், கடந்த 21-ந் தேதி மைசூரு மகாராணி கல்லூரி பின்புறம் உள்ள கால்வாயில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில்...

கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்!!

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. இவருக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்....

கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங்: பந்துகளை கைகளால் தட்டிக்கொண்டே 2 கி.மீ. தூரம் சென்று மாணவி சாதனை!!

மதுரை தெப்பக்குளம் மீனாட்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருபவர் யோகஸ்ரீ (வயது 13). இவர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் மூலம் கூடைப்பந்துகளை கைகளால் தட்டியவாறு செல்ல திட்டமிட்டார். இந்த சாதனைக்கு மதுரையில் உள்ள...

ஜீரோ சைஸ் படத்தில் அனுஷ்கா இரு கெட்-அப்!!

அனுஷ்கா நடிப்பில் ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரு படங்களும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஆர்யாவுடன் இணைந்து ‘ஜீரோ சைஸ்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும்...

எதிர்காலத்தில் இயக்கம், தயாரிப்பில் இறங்குவேன்: ஜெயம் ரவி பேட்டி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூரில் டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை திரிஷா நடிக்கும் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஞ்சலி, விவேக், சூரி, பிரபு உள்ளிட்டோரும்...

விழுப்புரத்தில் அரசு அதிகாரி வீட்டில் ரூ.6 லட்சம் நகை–பணம் கொள்ளை!!

விழுப்புரம் ஆசிரியர் நகர் குபேர சிட்டி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 49). இவர் கள்ளக்குறிச்சியில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி (43). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவரை...

உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்: விபசாரத்தில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவி!!

கோவையில் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சாஸ்தா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த...

திருத்தணியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது 17 வயது மகள் நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுகுமார் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலையில் இவர்களுக்கு...

வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: மலேசியாவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை பெண் கண்ணீர்!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது40). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் முதியோர் இல்லத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். பின்னர்...

நகை திருடிய பெண்ணை பஸ் ஸ்டாண்டில் நைய்யப்புடைத்த போலீஸ்காரர்: பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சலிஸ்கான் பஸ் நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணின் தங்க நகையை சுமார் 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பறிக்க முயன்றுள்ளார். திருட வந்த பெண்ணிடமிருந்து தனது...

செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!

செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (70). இவரது மகள் சந்திரா(35). நேற்று மதியம் அங்குள்ள ஏரிக்கரையில் சந்திரா மாடு மேய்த்து கொண்டிருந்தார். நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை அழைப்பதற்காக சரோஜா ஏரிக்கரைக்கு...

ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!!

சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (வயது 48) கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(வயது 30), செந்தில்(வயது 31) ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது...

பிரபல நடிகைக்கு பன்றிக் காய்ச்சல்!!

ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் ஹிந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனம் கபூர் தற்போது...

வாட்ஸ்அப் மூலம் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய 45 வயது நபர் கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த வடக்கு தினஜ்பூர் மாவட்ட பெண் மாஜிஸ்திரேட்டுக்கு யாரோ ஒருவர் தொடர்ந்து ஆபாசப் படங்களை வாட்ச்அப். மூலம் தொடர்ந்து அனுப்பி வந்தார். இதனையடுத்து, அவரது செல்போன் நம்பரை மையமாக வைத்து...

தாமரையுடன் வாழ பிடிக்கவில்லை- கணவர்!!

திரைப்பட பின்னணி பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு திருடனை போல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். சூளைமேடு முல்லை தெருவில் உள்ள தியாகு வீட்டு முன்பு...

உடல் வலுப்பெற தாய்ப்பால் குடிக்கும் ஆணழகர்கள்!!

உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடலை வலுப்படுத்துபவர்கள் புரோட்டீன் சத்து நிறைந்த மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். ஆனால், மேலை நாடுகளில் உள்ள ஆணழகர்கள் தங்கள் உடல் எடையை கூட்டி வலுப்பெற தாய்ப்பால் குடிக்கின்றனர். அதற்காக இணைய தளத்தில்...

என்ஜினீயரிங் மாணவிக்கு கொலை மிரட்டல்: பனியன் தொழிலாளி மீது வழக்கு!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள தொட்டிபாளையம் மணியகாரம் தோட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் காங்கயத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு...

நீதுவின் முகத்தில் ஓங்கி குத்திய நடிகர்!!

தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நாயகியாக நடித்தவர் நீது சந்திரா. இவர் கடைசியாக அமிரின் ஆதி பகவான் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளான இந்தி, தெலுங்கு,...

நாகர்கோவிலில் பெட்ரோல் குண்டுகளுடன் சிக்கிய 3 வாலிபர்கள் கைது!!

ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்....