தோஷம் கழிப்பதாக கூறி தம்பதியை ஏமாற்ற முயன்ற போலி மந்திரவாதி சிக்கினார்!!

கரூர், வெங்கமேடு திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (30). நேற்று முன்தினம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி போன்ற...

வீட்டுக்கு தீ வைத்ததால் கணவரை அடித்த கொன்ற மனைவி கைது!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பண்ணை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மணிகண்டன், முரளி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கர்ணன் வேலைக்கு செல்லாமல்...

லெக்கின்ஸில் கடவுள்களின் படமா?

அமெரிக்காவின் பிரபல இணையத்தள வர்த்தக நிறுவனமொன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான, ‘லெக்கின்ஸ்’ ஆடைகளில், இந்து கடவுள்களின் உருவம் இடம்பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் இந்துக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு தலையிட்டு, இந்த...

வெல்கம் ஹோம் அம்மா! மாறியது ஜெ. பேஸ்புக் பக்கம்!!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில், அவருக்கு பிணை கிடைத்த செய்தி வெளியானதுமே கவர் போட்டோவை மாற்றி விட்டனர். நிம்மதி தவழும் முகத்துடன் கூடிய ஜெயலலிதா படத்தை தற்போது போட்டுள்ளனர்....

அஞ்ச வேண்டியதுக்கு அஞ்சுவது நன்று!!

நைஃப் படத்துக்கு சென்சாரில் சான்றிதழ் வாங்கிவிட்டனர். திரையரங்குகள் தயார். படத்தை வெளியிட வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் இன்னும் எடிட்டரின் டேபிளிலிருந்து எழும்பவில்லையாம் இயக்குனர். ஏனாம்? படம் ஏறக்குறைய இரண்டே முக்கால் மணிநேரம் ஓடுகிறது. இரண்டரை...

நடுவானில் சக பயணியை பலாத்காரம் செய்ய முற்பட்ட நபர்!!

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால்...

ஹன்சிகா, நயன் மீண்டும் காதலித்தால் சிம்பு என்ன சொல்வார்..?

உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என சிம்பு பதிலளித்துள்ளார். தொடர்ந்து...

பாப்பரசரின் விஜயம் தேசிய நல்லிணக்கத்துக்கு ஊக்கமளிக்கும்: தேசிய சமாதான பேரவை!!

பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதை கவனத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்குமாறு சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தேர்தல் இடம் பெறும் சமயத்தில் பாப்பரசர் விஜயங்களை மேற்கொள்வதில்லை...

மஹிந்த மக்களைப் பற்றி யோசிக்காது அதிகாரம் பற்றியே சிந்தித்தார்: அனுரகுமார!!

சகல எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளும் எதிர்க்கின்ற போது ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்த நினைப்பது தனது குடும்ப அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்காகவே. யுத்தம் முடிந்தவுடன் மக்களைப் பற்றி யோசிக்காது தனது அதிகாரம்...

அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டும்!!!

இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். எனவே, அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டுமென...

சுமுகமான உறவு நிலை ஏற்பட வேண்டுமானால், அராசங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்!!

அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையிலான முறுகல் நிலையும் அதிகரித்துள்ள இடைவெளியும் குறைந்து இருதரப்பினருக்கும் இடையில் சுமுக உறவு நிலை ஏற்பட வேண்டுமானால் அரசாங்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...

மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு வருந்துகிறேன்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் பிரதம நீதியரசராக பணியாற்றிய சரத்...

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் என்ற கிரகங்கள் உள்ளன. அவை இராட்சத ஐஸ் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் ஹைட்ரஜன் மற்றும் ஹுலியம் வாயுக்களால் நிறைந்தது. இதனால் அங்கு மீத்தேன் ஐஸ் வடிவத்தில்...

ஆண்ட்ரியாவின் முத்தத்தால் மனமுடைந்த அனிரூத்!!

3 என்ற படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற அதிரடியான ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்தார். அதனால் ஒரே பாட்டில் உலகப்புகழ் பெற்றார். அப்படி அவர் ஆரவாரத்துடன்...

பாலக்காடு அருகே மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள பருத்திப்பள்ளி தெற்கு கரையைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் அந்த பகுதியில் கடிகாரம் ரிப்பேர் செய்து தரும் கடை நடத்தி வருகிறார். குடிப்பழக்கம்...

பெண் கொலை: தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவரின் 2–வது மனைவி கைது!!

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி (வயது34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி அருள்ஜோதி (29). கடந்த ஆண்டு அந்தோணி...

போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!

புதுவண்ணாரப் பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோபால். ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இவரது மனைவி உமாராணி. நேற்று இரவு புதுவண்ணாரப் பேட்டை கிராஸ் ரோட்டில் தனியாக நடந்து வந்தார்....

தேசிய உள்ளாடை தினம்: ஜட்டி தெரிய ஹாயாக வந்த நடிகைகள்! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ‘தேசிய உள்ளாடை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் உள்ளாடையானது மிகவும் அவசியமானது. ஆனால் சினிமாவில் நடிப்பவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. அதுமட்டுமின்றி,...

பிரபல பாடலாசிரியரின் மகன் மனைவியுடன் தற்கொலை!!

பிரபல பாலிவுட் பாடலாசிரியர் சந்தோஷ் ஆனந்த். இவரது மகன் சங்கல்ப் ஆனந்த். பேராசிரியராக பணியாற்றி வந்த இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் காரில் சென்றார். மதுராவில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு...

காதல் – மோதல்: 16 வயது மாணவியை கொன்ற இராணுவ சிப்பாய்!!

கிரிபாவ - ஒருகல சாலிய அசோகபுர பிரதேசத்தில் 16 வயது பாடசாலை மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலை சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

தந்தையைக் காணவில்லை! மகள் முறைப்பாடு!!

மட்டக்களப்பு - மயிலம்பாவெளிப் பகுதியிலிருந்து காணாமல் போன தனது வயோதிபத் தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு, மகள் ஜோசப் சிறியானி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ்...

யாழில் புதையல் இருப்பதாகக் கூறி பாரிய நிதி மோசடி!!

யாழில் தங்கப் புதையலுக்கு ஆசைப்பட்டு, அறுபத்து ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணத்தை மூவர் இழந்துள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை...

மண்ணுக்குள் புதைந்து இரு இராணுவ வீரர்கள் பலி!!

கந்தளாய் - கோமரங்கடவல பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்ததில் அதனுள் புதையுண்டு இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்து இன்று...

சியாம் கொலை: மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ளதா? உயர் நீதிமன்றில் விசாரணை!!

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு...

ரயில் சேவை பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிப்பு!!

இலங்கை ரயில் சேவை புதிய பணிப்பாளராக விஜய அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஏ.பி.ஆரியரத்ன பதவி நீக்கம் செய்யப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிய நியமனத்திற்கான அமைச்சரவை அனுமதி நேற்று கிடைத்துள்ளது. அதன்படி...

முக்கிய கலந்துரையாடலுக்காக கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இந்தியா பயணம்!!

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜிட் டோவாலுடன் உயர்மட்ட சந்திப்பு...

ரயில் போக்குவரத்து தாமதம்!!

ரயில் சமிங்சை கட்டமைப்புக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான ரயில் பாதைகளில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அளவ்வ மற்றும் அபேபுஸ்ஸ ரயில் நிலையங்களில் இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த...

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!!

நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம்...

21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வௌியே வந்தார் ஜெ!!

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில்...

சாமியின் புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்?

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா...

நிர்வாண படங்களை வெளியிட்டதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதாநாயர் பரபரப்பு புகார்!!

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் சரிதா நாயர். இவரது மோசடிக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் துணை போனதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதற்கேற்ப சரிதாநாயரும் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி மீது...

சிந்தாமணியில் திருமணமான பெண் மாயம்: கணவர் புகார்!!

மனைவி மாயமானதாக போலீசில் புகார் கொடுத்த கணவர், வடமாநில வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 28). இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர்...

வேலூரில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பயிற்சி மாணவர் கைது!!

வேலூர் கொணவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கணியம்பாடியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பயிற்சிக்காக வந்திருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற பயிற்சி 13–ந் தேதியுடன் முடிவடைந்தது....

சீனாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி!!

சுமார் 135 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில் 8.2 கோடிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு ரூ.60 மட்டுமே சம்பாதிக்கின்றனர். சீனா மக்களின் வறுமை குறித்து அந்நாட்டு வறுமை...

சவுதி மத குருவுக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு மேலதிக உரிமைகள் தரப்பட வேண்டும் என்று கோரிய பிரபல மத குருவான, ஷேக் நிம்ர் அல் நிம்ர்ற்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருப்பதாக அங்கிருந்து வரும்...

இலவச கருமுட்டை – ஃபேஸ்புக், ஆப்பிள் நிறுவனங்கள் உதவி!!

பெண்களுக்கு உண்டாகும் கருமுட்டையை உறைபனி செய்து, தேவைப்பட்டபோது குழந்திஅபெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது. ஆனால்இந்த கருமுட்டை உறைபனி முறைக்கு அதிக செலவாகும் என்பதால் பல பெண்கள் இந்தமுறையினை பின்பற்றாமல் இருந்தனர். ஆனால்...

மார்பக விளம்பரம் – 500 விபத்துக்கள்!!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒருவிளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள்நடைபெற்றுள்ளன. அப்படியென்ன விளம்பரம் என நினைப்பவர்கள் மேலே உள்ள படத்தைபார்க்கவும். இப்படி...

திருவண்ணாமலை அருகே மனைவி மாயம்: கணவன் போலீசில் புகார்!!

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவரது மனைவி லூர்துமேரி(வயது 22). கடந்த ஆண்டு ஜூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத குழந்தை உள்ளது....

வாடிப்பட்டியில் பொது இடத்தில் புகைப்பிடித்தவர்களிடம் ரூ.2300 அபராதம் வசூல்!!

வாடிப்பட்டி யூனியன் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வாடிப்பட்டி பகுதியில் பஸ் நிலையம், தாதம்பட்டி மந்தை, ஆரோக்கிய அன்னை திருத்தலம், அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் உள்பட...