வடசேரியில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்: மேலும் 2 மாணவிகள், நர்ஸ் மாயம்!!

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளை இடையன்விளை தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஏஞ்சலா வின்சி (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி...

தலைமறைவான காதல் ஜோடி பற்றி தகவல் தெரிவிக்க ரூ.10 லட்சம் கேட்ட என்ஜினீயரிங் மாணவர்!!

ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலதி அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக இவரது பெற்றோர்...

திருவெண்ணைநல்லூர்: பிளஸ்–1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வரும் 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி: கணவன்– மாமியாருக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது30). இவரது மனைவி காளீஸ்வரி(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது....

பூமி உள்ளவரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும்: திரிணாமூல் எம்.எல்.ஏ உளறல்!!

நாடு முழுவதும் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்றும் கற்பழிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில்...

டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 25 வயது பணிப்பெண் தற்கொலை!!

புது டெல்லியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோத்தி பாக் பகுதியில் வசிக்கும் அந்த...

தேனீர் கொடுக்க தாமதம் ஆனதால் தகராறு: கழுத்தையறுத்து வாடிக்கையாளர் படுகொலை!!

கிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் தங்களது குடும்பத் தொழிலான அச்சகம் வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் இருவர் வாடிக்கையாக காலை, மாலை வேளைகளில் அருகாமையில் உள்ள டீக்கடை ஒன்றில் இருந்து தேநீர் வரவழைத்து குடிப்பது...

திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!!

பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வருபவர் சுஷ்மிதா(வயது 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சீனிவாஸ் என்ற கருப்பு சீனா(23). சீனிவாஸ் படிப்பை முடித்து...

முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!

பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’...

நாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை!!

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் சுஜி (வயது 21). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் பி.எட். படிப்பதற்காக ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தார். நேற்று இரவு சுஜி...

திருமங்கலம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை!!

திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரதி என்ற மீனாட்சி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளுக்கு பின்,...

2 மனைவிகளால் குடும்பத்தகராறு: தற்கொலை முயற்சியில் தீயில் கருகிய போலீஸ் தம்பதி!!

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சேகர் (வயது 44). இவரது முதல் மனைவி மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலெட்சுமி (35)...

கல்வீசி தாக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு முத்தமிட முயன்ற வாலிபர்!!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம்(வயது 24). இன்னும் திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முகமது ஜின்னா(35). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர். இவரது தந்தை பாட்சா....

பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன் புதூரில் சந்திர சேகர் என் பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாக மிதந்தார். இது...

பெற்றோர் கண்ணெதிரே 16 வயது பெண் சுட்டுக்கொலை: ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து போடோ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு...

திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார். பூவார் அருகில் உள்ள...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு!!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் உயர்தர சிகிச்சை பெற தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில...

40 ஆண்டுகளுக்கு முன் கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 75 வயதில் ஆயுள் தண்டனை!!

அமெரிக்காவின் மிஸவ்ரி மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி வ்யோமிங் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு...

தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை!!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. தலையே இல்லாத முண்டமாக ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக...

மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!

தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (வயது15). இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜமால்மணி மகன் சரவணக்குமார்...

மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு...

திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல்அருகே ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் பிருந்தா (வயது16). பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கு 2-வது திருமணம் செய்து...

சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 50 வயது விதவையான சுந்தரி. இவரது 18 வயது மகனான பாஸ்கரன் என்பவர் டாமி என்ற நாயை வளர்த்துவந்தார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று அதிவேகமாக வண்டி...

பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார். இது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார்...

வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் குமார். அவரது மகள் ராசாத்தி ப்ரியா (வயது 22). லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பழனி ஆத்துகுமாரபாளையம் மேற்கு விநாயகர் கோவில் தெருவை...

பேஸ்புக்கில் அவதூறு விமர்சனம்: வாலிபர் மீது வழக்குபதிவு!!

மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷைன்ஜோஸ்(வயது 29). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பேஸ்புக் ஐ.டி.யில் இவரை பற்றியும், இவரது தொழிலை பற்றியும்...

கணவர் மதுகுடித்துவிட்டு வந்ததால் இளம்பெண் தீக்குளிப்பு!!

வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவருடைய மனைவி சாந்தி (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 15...

டியூசனுக்கு சென்ற பிளஸ்–2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

விழுப்புரம் அருகே உள்ள கெடார் காலனியை சேர்ந்தவர் ராஜாராமன் இவரது மகள் ஆஷா (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 23–ந் தேதி காலை 11...

உடுமலை மாணவியிடம் சில்மிஷம்: 3 வாலிபர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மறையூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்....

பணம், நகைகளுடன் மாணவி மாயம்!!

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ரேவதி (வயது 16) என்ற மகள் உள்ளார். இவர் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வந்தார்....

புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

புரசைவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் அதே பகுதி வெள்ளாள தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சர்மிளா கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை...

உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!!

வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´...

அரூர் அருகே தூக்குபோட்டு டிரைவர் சாவு!!

அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கல்மடவு தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் மோகன்(24). இவர் லோனில் டாடா ஏ.சி.வாகனத்தை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மோகன்...

பள்ளி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஒரிசா வாலிபர்கள் 2 பேர் கைது!!

ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேகர் பிரித்திவோ (25), பிருந்தா பிரித்திவோ (24). இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நடுவீரபட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர்...

ராஜாக்கமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது!!

ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ மற்றும் போலீசார் நேற்று பருத்திவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணை மடக்கிப் பிடித்தனர்....

தனியார் தொழிற்சாலையில் வாயு கசிவால் வாலிபரின் கண் பார்வை பறிபோனது!!

புதுவை மேட்டுப் பாளையம் பிப்டிக் தொழிற் பேட்டையில் தனியார் ரசாயன வாயு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வில்லியனூர் அருகே ஜி.என்.பாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 33) ஊழியராக வேலை பார்த்து வந்தார்....

சேலத்தில் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் எங்கே?

சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சந்தியா(வயது 17). இவர் இளம் வயது திருமணம் செய்தார். இதையடுத்து இவரை சேலம் இரும்பாலை போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள லைப்லைன் டிரஸ்ட் சிறுமியர்...

ரகசிய சுற்றுலா காதலனுடம்…!!

ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனுஷ்கா, யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் சுற்றுலா புறப்பட்டு சென்றார். ரஜினியுடன் ‘லிங்கா அஜீத்துடன் ‘தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் அனுஷ்கா ஏற்கனவேதமிழ்,...

12,000 செல்ஃபிக்கள் கொண்ட ராணி!!

உலகிலேயே அதிகம் ‘செல்ஃபி´ படங்களைக் கொண்ட ´செஃல்பி ராணி´ யார் தெரியுமா? ஹாலிவுட்டின் கிம் கிர்திஷன் உள்ளிட்ட நடிகைக ளின் பெயர்களை எல்லாம் நீங்கள் சொன்னால் அது தவறு. இவர் ஒரு சாதாரணப் பெண்....