60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவி..!!

நாகை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 60-வது வயது முதியவர் ஒருவருக்கு 14 வயதே நிரம்பிய மாணவியை திருமணம் செய்து...

பல் தேய்க்காததால் கோபத்தில் உதைத்த தாய், பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஐரிஸ் ஹெர்னாண்டஸ் என்பவர் தனது நோஹ்லி அலெக்ஸாண்ட்ரா என்ற 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். நேற்று காலை அச்சிறுமி குளியறையில் மயங்கி விழுந்ததாககூறி, அவளது தாய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்....

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை: மருத்துவர்கள்..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தற்போது தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, செய்தியாளர்கள்...

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியர்..!!

மேகாலயா மாநிலத்தில் தலைநகர் ஷில்லாங் அருகே ஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 18 வயது மாணவியை, அப்பள்ளியைச் சேர்ந்த கொனேஷான் ரோத்போம் என்ற ஆசிரியர், கடந்த ஒரு...

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே, கால்கள் அகற்றப்படவில்லை: மருத்துவர்கள் விளக்கம்..!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே எனவும் அவரது கால்கள் அகற்றப்படவில்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள்...

இராக் போர்க்களத்தில் இணைந்த காதல் ஜோடிகள்..!!

இராக் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க படையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நயீஃப் ஹரிபிட்டும் இராக்கிய சிப்பாயான படோ அலாமியும் காதல் வயப்பட்டனர். அதுமுதல் இராக்கியரான அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான ஆபத்துக்கள் நிறைந்த 12...

முதலமைச்சராக ஒப்புக்கொண்டது ஏன்? – சசிகலா விளக்கம்..!!

“கட்சியின் பொதுச் செயலராகவும் தமிழக முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வந்ததன் விளைவாக, உங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் நான் ஏற்கிறேன்,” என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக...

ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி..!!

ஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம்...

திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீஸ் நிலையத்தில் கரம் பிடித்த பெண்..!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தேவன்குடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 22). பி.எஸ்சி. பட்டதாரி. இவரும், வாக்கூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீ யரான சந்திரமோகன் என்பவரும் கடந்த 4...

900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்..!! வீடியோ

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத...

வங்கி பெண் அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவரது மனைவி ராதாமணி (55).இவர்களது மகள் கிருத்திகா (31). மனோகரன் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை...

முதல்வர் பதவியை சசிகலா கேட்டதும் விட்டுக் கொடுத்த ஓ.பி.எஸ்..!!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வசதியாக ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக கடந்த...

மனைவிக்கு பிறந்த தவளைப் போன்ற வினோத குழந்தை!! : அதிர்ச்சியடைந்த கணவன் : தீ வைத்து எரித்து கொடூரம்..!!

சிம்பாப்வேயில் இளம்பெண் ஒருவருக்கு தவளைப் போன்ற ஒரு உயிரினம் பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பாப்வேயின் Gokwe பகுதியைச் சேர்ந்தவர் Precious Nyathi(36). இவர் அங்குள்ள பகுதியில் தொழிலாளராக வேலை செய்துள்ளார். மேலும் இவர்...

பிரசவ வலியில் துடித்த பெண்; மனிதாபிமானம் காட்ட மறுத்த மற்றொரு பெண்..!!

உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஒருவர், பிரசவ வலியில் துடிக்கும் தனது மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அவர் செலுத்திச் சென்ற கார் தவறுதலாக ‘ஓடி’ (Audi) கார் ஒன்றுடன் மோதியது. இதில், ஓடி...

ஈரான் குழந்தைக்கு அமெரிக்காவில் இருதய ஆபரேஷன் – நியூயார்க் கவர்னர் அறிவிப்பு..!!

ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டுள்ளார். இந்த உத்தரவால் ஈரான் நாட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற 4 மாத பெண் குழந்தை...

காதலியை கொலை செய்து விட்டு…காதலன் செய்த கொடூர செயல்: அதிர்ச்சி தகவல்..!!

மேற்கு வங்காளத்தில் காதலியை கொலை செய்து விட்டு, வீட்டுனுள் புதைத்து வைத்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உதயன் தாஷ். இவருக்கு பேஸ்புக் மூலம் அஹங்ஷா என்ற பெண்ணுடன்...

மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்த கணவன்..!!

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இக்னோரியா பகுதியின் கார்லி கிராமத்தைச் சேர்ந்தவர் நாரயண் சிங்(38). விவசாயியான இவருக்கு...

17 வயதில் 30 க்கும் மேற்பட்ட கொலை! நாட்டையே உலுக்கிய சிறுவன்..!!!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 30 க்கும் மேற்பட்ட கொலைகள் செய்த சிறுவனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சுமார் நான்கு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 17 வயதான ‘Frijolito’ என்றழைக்கப்படும் little...

195 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான வினோத பொருள் கண்டுபிடிப்பு..!!

உலகில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுமார் 195 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்...

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த மூளை: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!!

ஜப்பான் பெண் ஒருவரின் வயிற்றுக்குள் இருந்த மூளை மற்றும் முடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரின் வயிற்றுக்குள் கட்டி வளர்ந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்த மருத்துவர்கள், அறுவை...

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!!

அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு...

டிரம்ப்பின் நடவடிக்கையால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..!!

ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அகதிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை நடவடிக்கைக்கு பலரும்...

வேறு ஒருவருடன் உறவு: பெண்ணுக்கு கொடூர தண்டனை..!! (வீடியோ)

வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக் கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 26 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.இந்தோனேசியா இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடு. ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டம் இங்கு தீவிரமாக பின்பற்றப்படுவது வழக்கம். அதிலும்,...

மும்பையில் பொது கழிப்பிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி..!!

மும்பை புறநகர்ப் பகுதியான மன்கார்டில் உள்ள குடிசைப்பகுதியான இந்திரா நகரில் பொது கழிப்பிடம் உள்ளது. இதனை மகாராஷ்டிர வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையம் பராமரித்து வருகிறது. மிகவும் பழமையான இந்த கட்டிடம் பாதுகாப்பற்ற...

ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது ராணுவ நடவடிக்கையால் 100 பேர் பலி..!!

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில்...

தலை முடி வளர டிரம்ப் மருந்து பயன்படுத்துகிறார்: டாக்டர் தகவல்..!!

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவரது நீளமான தலைமுடி அனைவரையும் கவர்ந்தது....

கர்ப்பமான காதலி- குழந்தையை பிளேடால் வெட்டி எடுத்த கொடூரன்..!!

கர்ப்பமான காதலியை நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தினந்தோறும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். கட்டிட...

காதல் டார்ச்சர்: தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி..!!

காதல் தொல்லையால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த கீர்த்தனாஎன்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்துவந்துள்ளார். இவரை முகமது தாகீர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், கீர்த்தனாவின்...

சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி..!!

10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா....

சசிகலா போடப்போகும் ஒரே கையெழுத்து: பலிக்குமா மாஸ்டர் பிளான்?..!!

ஒரே கையெழுத்தால் மக்கள் மனதில் குடிகொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனக்கு நெருக்கமானவர்களுடனும், குடும்பத்தினருடனும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு...

பெங்களூரில் வாகனத்தை மறித்த சிங்கங்கள்.. பதறிய சுற்றுலா பயணிகள்..!! வீடியோ

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துக் கொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள...

பெண்ணின் மூக்கில் புகுந்து மூளைக்கு சென்ற கரப்பான் பூச்சி..!!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கவுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி செல்வி (வயது42). இவர் கடந்த 31-ந்தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மூக்கு வழியாக ஏதோ புகுந்தது போன்ற...

ஆப்கான் இளம்பெண்ணின் 2 காதுகளை துண்டித்த கணவர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பெண்களை கொல்வது, மூக்கு, காதுகளை அறுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது கணவர் அந்த பெண்ணின்...

கோமா நிலையிலேயே குழந்தைக்குத் தாயான பெண்..!!

கோமா நிலையிலிருந்து மீண்ட பெண் ஒருவர், நினைவிழந்த நிலையிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சியாரா மரே (33) என்பவர் அயர்லாந்தின் ஃபெர்மனோ பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர்...

பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த சோதனை..!!

பேஸ்புக் நிறுவனத்தின் பயன்பாட்டிலுள்ள தொழிநுட்ப சாதன பிரயோகமானது, சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டு, வெளி நிறுவனம் ஒன்றின் தொழிநுட்பத்தை உபயோகித்த குற்றத்திற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை, குறித்த நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி...

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் : 9 பேரை கேலிக்கை செய்யும் சமூகம்..!! (வீடியோ & படங்கள்)

பரம்பரையாக தொடரும் மரபனு பிரச்சினைகள் காரணமாக 11 பேரை கொண்ட குடும்பத்தில் 9 பேர் குள்ளமாக பிறந்துள்ளார்கள். இதனால் அவர்களை சமூகத்தவர் கேலி செய்யும் சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹைதரபாத்...

ஒருதலை காதலால் கல்லூரி மாணவி எரித்துக்கொலை..!!

கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லெட்சுமி(வயது21) என்பவர் 3-வது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே நீண்ட...

பெண்ணின் காதணி துவாரத்தில் நுழைந்த பாம்பு..!!

அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காதணி துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு அதில் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல் தவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த அஷ்லே கிலவெ என்ற பெண்ணின் செல்லப்பிராணியாக வளர்த்து...

பச்சிளம் குழந்தையை அடுப்பில் வறுத்துக் கொன்ற தாய்..!!

தனக்கு குழந்தை பிறந்ததை வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து மறைத்த மூன்று குழந்தைகளின் தாயொருவருவர், புதிதாக பிறந்த குழந்தையை அடுப்பில் வறுத்து கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் கெமெரேவோ பிராந்தியத்திலுள்ள, பிலகோவெசாங்க பகுதியில்...