நியூசிலாந்தில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய 400 திமிங்கலங்கள்..!!

நியூசிலாந்து கடற்கரை பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரைஒதுங்கின. இதில் 300-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துள்ளதாக அந்நாட்டு கடல்வாழ் விலங்கின அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள தங்க வளைகுடா...

சசிகலா விவகாரத்தில் திடீர் திருப்பம்…! ஆளுநர் மாளிகை மறுப்பு..!!

தமிழக முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு விடுக்க முடியாது என ஊடகங்களில் வெளியான செய்திக்கு தமிழக ஆளுநர் மாளிகை மறுப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க கட்சியில் உட்பூசல் ஏற்பட்டுள்ளதையடுத்து,...

4 வருடங்களாக போட்டோஷாப் செய்து காதலில் ஏமாற்றி வந்த ஜகஜ்ஜால கில்லாடி பெண்..!!

பார்க்காமேலே காதல், கடிதத்தில் காதல், தொலைபேசியில் காதல், ஏலியன் காதல், ரோபாட் காதல், ஈசல் காதல் என காதலில் பல பரிமாணம் நாம் கண்டிருப்போம். இது போக உண்மை காதல், போலி காதல், கள்ள...

ஈஃபிள் கோபுரத்தை சுற்றி அமைக்கப்படும் கண்ணாடிச்சுவர்..!!

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன்...

திருவையாறு அருகே மனைவியை வெட்டி கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவர்..!!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருவாலம்பொழில் தெற்கு ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் ரமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ரக்‌ஷனா...

பெரியகுளத்தில் உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்ற சிறுவன்..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பண்ணப்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். அவரது மனைவி கன்னீஸ்வரி (வயது 45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்- மனைவி 2 பேரும் பெரியகுளம் அருகே உள்ள...

சுவிஸில் பயங்கரம்: காருடன் எரிந்த நிலையில் கிடந்த கருகிய உடல்..!!

சுவிட்சர்லாந்தில் எரிந்த காரில் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Brittnau பகுதிக்கு அருகிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் எரிந்த நிலையில் கிடந்ததை கண்ட வழிபோக்கர் ஒருவர் பொலிசாருக்கு...

யோகா பயிற்சி மூலம் உயிர் தப்பிய விவசாயி..!!

ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியை சேர்ந்தவர் டேனியல் மில்லர் (45) விவசாயி. இவர் 3 டன் எடையுள்ள குழி தோண்டும் எந்திரத்தை ஒட்டிக்கொண்டு தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அணையின் கரையில் வந்த போது நிலை...

வீதியில் சிக்கிய சிறார் பாலியல் தொழிலாளிகள்..!! (வீடியோ)

வெளியுலகத்தவர் எளிதில் பார்க்க முடியாத அமெரிக்காவின் அதிர்ச்சியானதொரு பக்கம் அந்நாட்டின் சிறுமிகள் வர்த்தக ரீதியிலான பாலியல் தேவைக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும் போக்கு. ஆயிரக்கணக்கான சிறுவயது அமெரிக்கப் பெண்கள் தம்மை பாலியல் தேவைகளுக்காக விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாக...

மகளை பல வருடங்களாக கற்பழித்த தந்தை: உடந்தையாக இருந்த தாய்..!!

பிரித்தானியாவில் தன் முதல் மனைவிக்கு பிறந்த மகளை பல வருடங்களாக மிரட்டி கற்பழித்து வந்த தந்தைக்கு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியா நாட்டின் Buckinghamshire கவுண்டியை சேர்ந்த நபர் ஒருவர்,...

டிரம்பின் மனைவி செய்த தொழில் இதுவா? அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்ப் பற்றி அவதூறு செய்திகள் வெளியிட்ட Daily Mail செய்தி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவியான மெலேனியா...

அமெரிக்க குடியுரிமை: வெளிநாட்டினர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு..!!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதற்கு பிறகு வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்....

நடுவானில் இடைமறித்து விமானத்தை தரையிறக்கிய போர் விமானங்கள்..!!

பாகிஸ்தானில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் எஸ்செக்ஸ் வான்பகுதியில் பறந்தபோது விமானத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி, விமான...

6 வயது சிறுமியை கொன்று, தீ வைத்து எரித்த வாலிபர்..!!

போரூரை அடுத்த மத நந்தபுரம் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு. பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. மகள் ஹாசினி...

அடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க உள்ள பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா..!!

இன்று மதியம் சென்னை வரவுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அடுத்தடுத்து சந்திக்க உள்ளனர். தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர்...

லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்..!! (வீடியோ)

பிரித்தானியாவில் பயணிகள் ரயிலில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் உள்ள Dalston Kingsland ரயில் நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. பயணி...

ஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு …. பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அந்த 117 எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள்...

பாலியல் தொழிலுக்காக விமானத்தில் கடத்தப்பட்ட 14வயது சிறுமி!! : சாதுர்யமா செயல்பட்டு காப்பாற்றிய விமானப் பணிப்பெண்..!! (வீடியோ)

அவரது பெயர் ஷீலா பெட்ரிக். 49 வயது. பத்து வருடங்களாக விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றுகிறார். இரண்டொரு தினங்களுக்கு முன்பு அவர் பணியாற்றும் அலாஸ்கா எயார் லைன்சுக்குச் சொந்தமான விமானம் சியாட்டிலிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குப்...

சித்தூர் அருகே பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை..!!

சித்தூர் மாவட்டம், தவனம் பல்லிமண்டலம், எம்.பி டி.ஓ. அலுவலகம் அடுத்த சின்னம்மசெருவு அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தவனம்பல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிநாராயணா, சப்இன்ஸ்பெக்டர்...

பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கும் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது- ஏதேனும் பழ வகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க...

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக மாற்றப்படும்: பன்னீர்செல்வம்..!!

பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது நேற்று இரவு கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனிடையே, பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கும், பல்வேறு தொலைக்காட்சி...

பன்னீர்செல்வத்திடம் மன்னிப்பு கேட்ட தமிழக இளைஞர்கள்..!!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று துணிச்சலாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற...

பச்சிளம் குழந்தையின் கால்களை மிருகத்தனமாக உடைத்த மருத்துவ உழியர்..!! (அதிர்ச்சி வீடியோ)

உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து மூன்றே நாட்களேயான குழந்தையின் கால்களை உடைத்த சம்பவம் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவமனை சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளளது. மருத்துவர்கள் குழந்தையை...

இறந்த காதலன் நினைவாக ‘பார்பி’ போன்று உடல் மாற்று ஆபரேசன் செய்த மாடல் அழகி..!!

பிரேசில் நாட்டின் சாவ்பாடோ நகரை சேர்ந்தவர் ஜெனீபர் பாம்ப்லோனா (24). இவர் முன்னாள் மாடல் அழகி ஆவார். இவரது காதலர் செல்சோ சான்டி பான்ஸ். இவர் ஒரு ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ பிரியர். அறுவை சிகிச்சை...

பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­கு­ட்­ப­டுத்­திய பின்னர் நாய் மூலமும் துஷ்­பி­ர­யோகம் செய்த கொடூரம்..!!

யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­துடன், தனது நாயின் மூலம் அந்த யுவ­தியை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­திய நபர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் 13 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 34 வய­தான, ஜேம்ஸ் ஆரோன் லெய்டி எனும் இந்...

ஜெயாவின் மரணம் இயற்கையானதல்ல – சசிகலாவை விசாரிக்க வேண்டும்..!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் இயற்கையானது இல்லை என்று தமிழக சட்ட சபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பலவந்தமாக தள்ளிவிடப்பட்டதாக தாம் கேள்வியுற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே...

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கம்..!! (வீடியோ)

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியின்...

ஓபிஎஸ் கூறியது உண்மையா? அதிரடி பதில் அளித்த சசிகலா: என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கமளித்துள்ளார்....

நான்கு வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 20 வயது பெண்..!! (வீடியோ)

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண்ணை அந்நாட்டு நீதிமன்றம் சிறையில் அடைக்கும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரைஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கிர்க்சே(20). இவர் சின்சினாட்டி என்ற...

பட்டிமன்றத்தில் சசிகலாவை செமகலாய் கலாய்க்கும் திண்டுகல் லியோனி..!! வீடியோ

பட்டிமன்றத்தில் சசிகலாவை செமகலாய் கலாய்க்கும் திண்டுகல் லியோனி!! -வீடியோ

காதல் எதிர்ப்பு விவகாரத்தில் வாலிபர் பலி..!!

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சாப்டூரைச் சேர்ந்தவர் குப்பையாண்டி. இவரது மகன் முருகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த...

காதலனை கொன்று பிணத்துடன் வாழ்ந்து வந்த பெண்..!!

ஸ்பெயினில் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று பல மாதங்களாக பிணத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Andalusia, Cordoba நகரில் உள்ள ஒரு வீட்டிலே இந்த கொடூர சம்பவம்...

சசிகலா தரப்பு நெருக்கடி காரணமாகவே ராஜினாமா: ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ)

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டி வரும் இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இப்போது கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டார். அதிமுகவின் 31 எம்.எல்.ஏக்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி...

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்..!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தில் சந்தேகமுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) நிறுவுநர் உறுப்பினரும் தமிழ்நாடு சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன், அவர் நஞ்சுவைக்கப்பட்டதாகச் சந்தேகம் வெளியிட்டார்....

சிரியா சிறையில் 13 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தூக்கிலிட்டு கொலை..!!

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போராடி வருகிறார்கள். அவர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அரசை எதிர்ப்பவர்களை அதிபர் ஆசாத்...

போயஸ் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததால் மயங்கி விழுந்தார் ஜெயலலிதா..!!

முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா. கட்சியின் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான தலைவர்களை அவரை சந்தித்துவிட்டனர். சசிகலாவுக்கு எதிராகக் கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன்,...

நாயின் உதவியுடன் சாக்கடையில் வாழ்ந்து வரும் குடும்பம்.!! (படங்கள்)

22 வருடங்களாக மரியா கார்சியா மற்றும் அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ சாக்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர். கொலம்பியாவின் மேடெல்ளின் எனும் பகுதியில் தான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும்...

ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் விடுதியில் தற்கொலை செய்த மாணவி..!!

அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அங்கு தங்கியிருந்து 11-ம் வகுப்பு படித்து வந்தார்....

சோமாலியாவில் 4 பேர் தலையை துண்டித்து படுகொலை..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தா இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்நாட்டில் உள்ள ஜூபா பிராந்தியத்தை தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்கும் அவர்கள் அங்கு தன்னாட்சி...