மூன்றாம் பாலினத்தவரையும் குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரித்து ரேஷன் அட்டை வழங்க அலகாபாத் கோர்ட் உத்தரவு!!

குடும்ப ரேஷன் அட்டைகள் மூலம் திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவரும் உணவு பாதுகாப்பை பெறும் வகையில் அவர்களை குடும்பத்தலைவர்- தலைவிகளாக அங்கீகரிக்க வேண்டுமென அலகாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பூர்வ ஜென்ம விதிப்பலனாகவும், ‘க்ரோமோசோம்’களின் குளறுபடியினால்...

அரசு எங்களை கைது செய்ய நினைத்தால், தமிழ்அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான் (பேட்டி)!!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே...

சிறை செல்வாரா சல்மான்? நாளை தெரியும்!!

மும்பையில் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி ஒருவரைக் கொன்றதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் (49) மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு திகதி திங்கள்கிழமை (ஏப்.20) அறிவிக்கப்படும் என்று விசாரணை நீதிமன்றம்...

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்…!!

கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் மொழி உள்ளீடு மூலமாகவும் இனி நாம் மெசேஜ் அனுப்பலாம் என்பதே இதன்...

பிரபல ஓவியராக மாறிய 4 வயது ஆடு!!

உலகப் புகழ் பெற்ற டச்சு ஓவியரான ‘வின்சென்ட் வான் கா’ வின் பெயரில் ’வின்செண்ட் வான் கோட்’ (ஆடு) என்று செல்லமாக அழைக்கப்படும் ஓவியர், தனது அற்புதமான பெயிண்டிங்கால் அமெரிக்காவையே கலக்கி வருகிறார். நியூ...

பீட்சாவுடன் சேர்த்து ஏடாகூடமான சிலவற்றையும் கேட்ட இளம்பெண்!!

உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த பீட்சா நிறுவனம் அதை செய்து கொடுத்துள்ளது. கலிபோர்னியா...

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது சந்திரா- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை அவ்வளவு இலகுவாக யாராலும் மறந்து விட முடியாது. தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’ போன்ற படங்களில் நடித்தவர். இவர் தமிழ்...

சிதம்பரம் அருகே பள்ளி ஆசிரியை கற்பழிப்பு: ஊராட்சி தலைவரின் மகன் கைது!!

சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது), பட்டதாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரும், வேலங்கிப்பட்டு ஊராட்சி தலைவி குப்பம்மாள்...

புதுவையில் கள்ளக்காதலியின் 3 வயது மகளை கற்பழித்த பஸ் டிரைவர்: கால்களை உடைத்து சித்ரவதை!!

புதுவையில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வரும் மானேஜரின் 3 வயது மகள் சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் சுஷ்மிதாவை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி அழைத்து செல்வது...

மிட்டாய் தர மறுத்ததால் சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவர்கள்!!

திண்டுக்கல் அருகில் உள்ள சீத்தபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முத்தப்பன் (வயது11) என்ற 3–வது மகன் தென்னம்பட்டி அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்....

பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராததால் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியை: போலீசில் புகார்!!

2காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் தர்ஷிணி (வயது 11). அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகள் காவியலட்சுமி (11). தர்ஷிணியும், காவியலட்சுமியும் காரைக்கால் மேலக்காசாக்குடியில் உள்ள தனியார் பள்ளியில்...

விழுப்புரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு வழி தவறி வந்த பள்ளி மாணவன்: ஆட்டோ டிரைவர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்!!

விழுப்புரம் அடுத்த விசிரெட்டிபாளையம், திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கார்த்திக்(13). அப்பகுதியில் உள்ள ராதாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: கோவை ஜெயில் கைதிகள் வக்கீல்களிடம் கதறல்!!

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளில் 3 பேர் தரையில் கொட்டப்பட்ட உணவை சாப்பிடுவது,...

வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது!!

ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. மெரினா கடற்கரையில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை...

காதலிக்க மறுத்ததால் பெண்ணை தாக்கிய வாலிபர் படுகொலை: பெண்ணின் தந்தை குத்திக்கொன்றார்!!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லபராவ். இவர் ஐதராபாத் அருகே உள்ள புக்கட்பள்ளியில் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துளசம்மா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இளைய...

பலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்!!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைது செய்யப்பட்டு அப்போதைய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சரிதாநாயர் தனக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்றும் மாஜிஸ்திரேட்டிடம்...

காட்டு யானை இருமுறை புரட்டியெடுத்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்: வீடியோ இணைப்பு!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த யானையால் இரண்டு முறை புரட்டியெடுக்கப்பட்ட நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வியாழனன்று மூன்று யானைகள் புகுந்தன. அவற்றை விரட்ட...

உயிருடன் இருப்பதை விட இவன் செத்துப் போகலாம்: கழுத்து நிற்காத நோயால் அவதிப்படும் மகனின் பெற்றோர் வேதனை!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வாரின் மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு தற்போது 12 வயது ஆகின்றது. பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்ததால் மஹேந்திராவின் கழுத்தும் தலையும் தோள்பட்டையை ஒட்டி நிற்காமல் 180 டிகிரி...

போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்!!

பஞ்சாப் மாநிலத்தில் போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து 22 வயது பெண்ணை கற்பழித்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பதான்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண் கடந்த 14-ம் தேதி...

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரின் வெறியாட்டம்!!

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். ஆனால், கங்கையே சூதகமாகிப் போனால் என்ன செய்வது? என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதேபோல், காமுகர்கள் பெண்களை கற்பழித்தால் போலீசில் புகார் அளிக்கலாம். இத்தகைய காமுகர்களின்மீது நடவடிக்கை...

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின்...

காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது!!

காஷ்மீரில் இன்று நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானது தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் இன்று முழுஅடைப்பு...

கொரட்டூரில் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: வியாபார சங்கம் ஏற்பாடு!!

சென்னை கொரட்டூரில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. போலீசார் தீவிர ரோந்து பணியில் சுற்றினாலும் கொள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைகளில் கொள்ளை நடைபெறாமல் தடுப்பது பற்றி...

திருவல்லிக்கேணி லாட்ஜில் வாலிபர் தற்கொலை!!

பெங்களூரை சேர்ந்தவர் ஜெய்ஷா செக்கர் (25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 3 நாட்களாக தங்கியிருந்தார்....

கருப்பாக இருந்ததால் வெறுப்பு: கோவையில் மனைவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

கேரள மாநிலம் சித்தூர் மூங்கில்மடையை சேர்ந்தவர் கிட்டுசாமி. இவரது மகன் மணிகண்டன் என்கிற மணியன் (வயது 25). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவருக்கும் பொள்ளாச்சி மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்த பாக்கியா (20) என்பவருக்கும்...

செங்கோட்டை மாணவன் மாயம்: போலீசில் சிக்காமல் இருக்க ஊர் ஊராக ஓடும் ஆசிரியை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில்...

இனி ஆன்ட்ராய்ட் போனில் காதலிக்கு கைப்பட கடிதம் எழுதலாம்: கூகுள் புதிய வசதி!!

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னதான்...

மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்!!

ஆஸ்பத்திரி மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். தானே, டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், மீண்டும் கர்ப்பமான சுஜாதா...

பல பெண்களுடன் சேட்டை விட்டவர், இன்றைய “தமிழ் தேசிய மக்கள் முன்னணி”யின் வவுனியாத் தலைவராம்.. என்ன கொடுமை இது??

2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம்- யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர். பின்னர் 2ஆவது வருடத்தில் காதலில் விழுந்து யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு யுவதி ஒருவரை...

பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ்...

கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்!!

குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை...

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம்: பெற்றோர்கள் நடத்திவைத்தனர்!!

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது அமெரிக்கா கலாச்சாரத்தில் புதியது அல்ல. ஆனால் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஓரின சேர்க்கை இளைஞர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும்...

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் பலி!!

மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள காம்போதி கிராமத்தில் இன்று காலை ஒரு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப் புலி உள்ளே இருந்த 5 வயது சிறுவனை காட்டுக்குள் இழுத்துக் கொண்டு ஓடியது. சிறுத்தையை விரட்டிக்...

ஆக்ரா நகரில் பொது கழிப்பறையின் செப்டிக் டேங்க் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி!!

கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் அசுத்த நீரை தேக்கிவைக்கும் செப்டிக் டேங்க் இன்று வெடித்துச் சிதறியதில் இருவர் பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தின் ரகப்கஞ்ச் பகுதியில் ஈத்கா பஸ் நிலையம் அருகே ஒரு...

ஈராக்கில் 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டும் 6 வயது சிறுமி: அதிர்ச்சி வீடியோ இணைப்பு!!

இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. துப்பாக்கியின் மீது...

சிறுமியை கூட்டாக கற்பழித்து வீடியோ படம் பிடித்த 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!!

பிகாரின் நவாடா மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து அந்தக் காட்சிகளை வீடியோ படம் பிடித்து, வெளியிட்ட 8 குற்றவாளிகளுக்கு இன்று 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நவாடா மாவட்டத்தில்...

உ.பி.யில் பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை தலைமறைவு!!

உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் பகுதியில் பெற்ற தந்தையே தன்னை 4 மாதங்களாக மிரட்டி கற்பழித்துவந்ததாக பாதிக்கப்பட்ட 14 வயது மகள் அளித்த புகாரையடுத்து அந்த காமக் கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்....

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பெருகிவரும் டெல்லியில் பஸ் டிரைவரான முதல் பெண்!!

நித்தம் இரு கற்பழிப்பு, சத்தம் இல்லாமல் ஓடும் காருக்குள் பாலியல் பலாத்காரங்கள் என்ற ரீதியில் மாறிக் கொண்டிருக்கும் நாட்டின் தலைநகரான டெல்லியில் அரசு பஸ்சை ஓட்டும் முதல் பெண் டிரைவராக சரிதா என்பவர் இன்று...

சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து பெண் குதித்து தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் மாயராஜ். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக...