கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீது சந்திரா- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை அவ்வளவு இலகுவாக யாராலும் மறந்து விட முடியாது. தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’ போன்ற படங்களில் நடித்தவர். இவர் தமிழ்...

சிதம்பரம் அருகே பள்ளி ஆசிரியை கற்பழிப்பு: ஊராட்சி தலைவரின் மகன் கைது!!

சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் லதா (வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது), பட்டதாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரும், வேலங்கிப்பட்டு ஊராட்சி தலைவி குப்பம்மாள்...

புதுவையில் கள்ளக்காதலியின் 3 வயது மகளை கற்பழித்த பஸ் டிரைவர்: கால்களை உடைத்து சித்ரவதை!!

புதுவையில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வரும் மானேஜரின் 3 வயது மகள் சுஷ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாய் சுஷ்மிதாவை சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள தாய் வீட்டுக்கு அடிக்கடி அழைத்து செல்வது...

மிட்டாய் தர மறுத்ததால் சிறுவனின் கழுத்தை பிளேடால் அறுத்த மாணவர்கள்!!

திண்டுக்கல் அருகில் உள்ள சீத்தபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முத்தப்பன் (வயது11) என்ற 3–வது மகன் தென்னம்பட்டி அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்....

பள்ளி ஆண்டு விழாவுக்கு பணம் தராததால் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியை: போலீசில் புகார்!!

2காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் தர்ஷிணி (வயது 11). அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகள் காவியலட்சுமி (11). தர்ஷிணியும், காவியலட்சுமியும் காரைக்கால் மேலக்காசாக்குடியில் உள்ள தனியார் பள்ளியில்...

விழுப்புரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு வழி தவறி வந்த பள்ளி மாணவன்: ஆட்டோ டிரைவர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்!!

விழுப்புரம் அடுத்த விசிரெட்டிபாளையம், திரெளபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் கார்த்திக்(13). அப்பகுதியில் உள்ள ராதாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு...

எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: கோவை ஜெயில் கைதிகள் வக்கீல்களிடம் கதறல்!!

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள கைதிகளில் 3 பேர் தரையில் கொட்டப்பட்ட உணவை சாப்பிடுவது,...

வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் கைது!!

ஆர்.கே.நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. மெரினா கடற்கரையில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை...

காதலிக்க மறுத்ததால் பெண்ணை தாக்கிய வாலிபர் படுகொலை: பெண்ணின் தந்தை குத்திக்கொன்றார்!!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லபராவ். இவர் ஐதராபாத் அருகே உள்ள புக்கட்பள்ளியில் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துளசம்மா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இளைய...

பலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்!!

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைது செய்யப்பட்டு அப்போதைய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சரிதாநாயர் தனக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்றும் மாஜிஸ்திரேட்டிடம்...

காட்டு யானை இருமுறை புரட்டியெடுத்த போதும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்: வீடியோ இணைப்பு!!

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த யானையால் இரண்டு முறை புரட்டியெடுக்கப்பட்ட நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அம்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த வியாழனன்று மூன்று யானைகள் புகுந்தன. அவற்றை விரட்ட...

உயிருடன் இருப்பதை விட இவன் செத்துப் போகலாம்: கழுத்து நிற்காத நோயால் அவதிப்படும் மகனின் பெற்றோர் வேதனை!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வாரின் மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு தற்போது 12 வயது ஆகின்றது. பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்ததால் மஹேந்திராவின் கழுத்தும் தலையும் தோள்பட்டையை ஒட்டி நிற்காமல் 180 டிகிரி...

போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து இளம்பெண்ணை கற்பழித்த கும்பல்!!

பஞ்சாப் மாநிலத்தில் போதை ஐஸ் கிரீமை வாங்கித்தந்து 22 வயது பெண்ணை கற்பழித்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பதான்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்தப் பெண் கடந்த 14-ம் தேதி...

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: வீடு புகுந்து குடும்பப் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரரின் வெறியாட்டம்!!

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். ஆனால், கங்கையே சூதகமாகிப் போனால் என்ன செய்வது? என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. அதேபோல், காமுகர்கள் பெண்களை கற்பழித்தால் போலீசில் புகார் அளிக்கலாம். இத்தகைய காமுகர்களின்மீது நடவடிக்கை...

காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின்...

காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது!!

காஷ்மீரில் இன்று நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானது தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் இன்று முழுஅடைப்பு...