தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி!!

உத்தராகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கஜா பகுதியைச் சேர்ந்த 31 வயது மனநோயாளி இன்று தனது தாயார் மீனா(58) தேவியை வாளால் வெட்டிக் கொன்றான். காப்பாற்றச் சென்ற தம்பி சுரேந்திரா(27) மற்றும் அவரது...

மலையுச்சியில் செல்பி! பிரம்மாண்ட உயரத்திலிருந்து தடுமாறி விழுந்த வாலிபர் (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்பி ஆசையால் மலையுச்சியில் இருக்கும் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் பயிலும் கெரீத் ஜோன்ஸ் (Gareth Jones Age-25) என்ற வாலிபர்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் இரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று...

யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்....

முதலிரவில் காலில் விழுந்து கதறியதால், மனைவியை காதலனுக்கு விட்டு தந்த கணவன்..!!

துறையூர்,-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய£புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த...

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது!!

தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீரவின்...

(PHOTO, VIDEO) கனடாவில் பிரபலமான ஐஸ் நடனத்தில் கலக்கும் யாழ்ப்பாண தமிழ்ச் சிறுமி!!

கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில்...

டக்டர் கவிழ்ந்து விபத்து – நான்கு வயது சிறுவன் பலி!!

ஆணமடு - ஊரியாய பிரதேசத்தில் டக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உறவினர் ஒருவருடன் டக்டரில் சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுவனே...

வேலைக்காக மத்திய கிழக்குக்குச் சென்ற 85 பேர் நாடுதிரும்பினர்!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்ற இலங்கையர்கள் குழுவொன்று மீண்டும் நாடுதிரும்பியுள்ளனர். இன்று காலை 85 தொழிலாளர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு காரணங்களுக்காக வேலையைப் புறக்கணித்த குழுவினரையே...

ஐவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய விபத்து!!

அபேபுஸ்ஸ - வரகாபொல - தலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லொரி மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த...

சங்கக்கார விளாசல் – இங்கிலாந்துக்கு இலக்கு 293..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 293 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது....

இறந்து போன தோழி கனவில் வந்து அழைப்பதாக கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை!!

சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள ராமசமுத்திரம் செல்லும் சாலை ஓரம் ஒரு கிணற்றில் பெண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புங்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் அஞ்சனப்பா மற்றும் போலீசார்...

உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை!!

கொம்பனிவீதி - விதானகே மாவத்தை பகுதியில் உடைந்த போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 07.00 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்....

காமெடி நடிகருடன் அஞ்சலி ரகசிய திருமணம்?

நடிகை அஞ்சலி காமெடி நடிகர் சதீஷை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணைய தளங்களில் செய்தி பரவி உள்ளது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அஞ்சலி அங்காடி தெரு படம் மூலம்...

திருமணம் செய்ய இருந்த கொள்ளையன் கைது: விஜயகாந்த் படத்தில் வில்லனாக நடித்தவர்!!

திருப்பூர் எம்.ஜி.நகரை சேர்ந்த பூபதி என்பவர் மகன் வெங்கடேசன் (வயது 42). இவர் கடந்த 2 மாதத்தில் கோவையில் 10 இடங்களில் திருடியுள்ளார். இவர் மீது சென்னை, வேலூர், ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை உட்பட...

மகளின் காதலை பிரிப்பதாக கூறி தாயிடம் செக்ஸ் அனுபவித்து ரூ.15 லட்சம் பறித்த மந்திரவாதி கைது!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது37). இவர் அப்பகுதியில் பில்லிசூனியம், செய்வினை போன்ற மாந்திரீக வேலைகளை செய்து வந்தார். இவரிடம் வத்தலக்குண்டு அருகில் உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்த பாலாமணி (40) கடந்த சில...

கிரடிட்காட் மோசடியில் ஈடுபட்ட 4 இலங்கையர் உட்பட ஐவர் கைது!!

கிரடிட் காட் மோசடி தொடர்பில் இலங்கையர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வங்கி ஒன்றினால் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலத்தில் வழங்கப்பட்ட புகாரில், "சிலர் வெளிநாட்டினர்களின் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை...

திருமங்கலத்தில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம்: யோகா மாஸ்டர் கைது!!

சென்னையை அடுத்த திருமங்கலம் பாடி குப்பம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). தியானம் மற்றும் யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சுதா (6) என்ற சிறுமி...

பழனி அருகே திருமணம் ஆனவருடன் ஓடிய கல்லூரி மாணவி!!

பழனி அருகே உள்ள சின்னகலையம்முத்தூரை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகள் நிவேதா(வயது21). பி.எட் படித்து வருகிறார். பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆதித்தா(28). இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண்...

தேர்தல்களுக்காக விஷேட கண்காணிப்புக் குழு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சட்ட விதிமுறை மீறல் குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பது தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைக்க சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்தும்...

இலங்கை அகதிகள் விவகாரம்: இந்திய அரசு விளக்கம்!!

இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்காக, தமிழக அரசின் முடிவுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது என்று, இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் திமுக...

விபத்தில் கை, கால்களை இழந்த இராணுவ வீரர்!!

நேற்று காலை கோகந்தர பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரின் இரு கால்கள் மற்றும் கையொன்றும் அகற்றப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான நிலையில் பிரதேசமக்களின் உதவியுடன் இவர்...

இந்திய மீனவர்களால் பாதிப்பு – முல்லைத்தீவு மீனவர்கள் முறைப்பாடு!!

முல்லைத்தீவு கடற்பரப்பில் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்ற இந்திய மீனவப்...

சாயல்குடி அருகே போலி டாக்டர்களாக பணிபுரிந்த கணவன்–மனைவி கைது!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது58). இவரது மனைவி சுலோக்சனா (54). இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக சாயல்குடியில் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் கருணாநிதி...

ஆசிரியை படுகொலையில் திருப்பம்: “பர்தா” பெண்ணின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!

துபாய் ஷோப்பிங் மாலில் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொலை செய்த பர்தா அணிந்த பெண் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷோப்பிங் மாலிற்கு இபோல்யா ரியான் (Ibolya...

காட்பாடி அருகே கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை!!

திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. சுகாதார மாவட்ட துணை இயக்குனர் தேவ.பார்த்தசாரதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ரத்த...

ஐ.என்.எஸ். கோதாவரி போர்க்கப்பலில் 24 வயது கப்பற்படை பொறியாளர் தற்கொலை!!

ஐ.என்.எஸ். கோதாவரி போர்கப்பலில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றும் 24 வயதான கப்பற்படை அதிகாரி நரோட்டம் சிங் டோமர் நேற்று அதிகாலை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போர்பந்தர் காவல் துறையினர் அளித்த தகவலின்...

மகளை தாக்கியபோது தடுக்க முயன்ற மாமனாரை அடித்து கொன்ற மாப்பிள்ளை கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தூக்கந்தோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது60). சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 1 மாதத்துக்கு முன் தூக்கந்தோட்டுக்கு வந்தார். ரவிக்குமாரின் மனைவி மாதவிகுட்டி. இவர்களது மகள்...

அடக் கொடுமையே! ”ஆன்மீகப் பெரியாரே” .. ரஜினி ரசிகனின் இந்த போஸ்டரைப் பாருங்க மக்களே!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை நினைத்த வழிகளில் எல்லாம் கொண்டாடிவருகின்றனர்.. ரசிகர்கள். சில இடங்களில் கொஞ்சமும் சிந்தனையில்லாமல் 'சாதித்தது' போல போஸ்டரையும் ஒட்டியும் இருக்கின்றனர். காலமெல்லாம் கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப்...

போதை பொருட்களின் விலை உயர்வு – அஜித் ரோஹண!!

2013ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் 500 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சிலர் கூறுவது போல நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கவில்லை...

தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!!

தங்கொட்டுவ - கிராகார பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...

திவுலாகல பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு ஆதரவு!!

திவுலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ரஞ்சித் கஹகல்ல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். ரஞ்சித் கஹகல்ல கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு...

சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!

தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார். தன்னை ஆயுதம் காட்ட அழைத்துச் சென்று அல்லது சூழ்ச்சி செய்து கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..?

2015ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (12) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சித் தாவல் குறித்து அதிகம் பேசப்படுவதால் இன்றைய பாராளுமன்ற...

வாயை கொடுத்து ரோசியிடம் வாங்கிக் கட்டும் எஸ்.பி!!

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின்...

ராமநாதபுரத்தில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே உள்ளது கீழம்பல். இந்த ஊரை சேர்ந்த 12–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகோட்டையைச் சேர்ந்த வேலு–அன்னபூரணி ஆகியோரின் மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மதுபோதையில் இளம்பெண்ணின் கன்னங்களை கடித்த அரசு ஊழியர்!!

தாராபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் சின்ன மாசாணம் (வயது 38). இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் போது மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் வீட்டுக்கு புறப்பட்டார்....

காட்பாடியில் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

மங்களூரிலிருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்தார்....