மேலும் ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் இலங்கை வருகை!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்து கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரு வௌிநாட்டு கண்காணிப்பாளர் வந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டார். இம்முறை ஜனாதிபதித் தேர்தல்...

முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் தீர்மானிக்கவில்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்று ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அந்தக்கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டியில்...

மட்டில் நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு – ஒருவரைக் காணவில்லை!!

மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு...

வைகோவை யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை! வெங்கையா நாயுடு!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக நரேந்திரமோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்த வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு,...

நான்கு மாதங்கள் தூக்கமின்றி உழைத்த ஏ.ஆர். ரகுமான்..!!

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் கோச்சடையான், காவியத்தலைவன், ஐ, லிங்கா” ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. காவியத்தலைவன்,...

உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரின் சூரஜ்குண்ட் பகுதியில் சிறு வயது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அரசு காப்பகம் ஒன்றுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை புலந்த்ஷாகர்...

டெல்லி விமான நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

துபாயில் இருந்து டெல்லி வந்த 28 வயது பெண் ஒருவர், இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு, தனது சகோதரர்களுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சரவண்குமார் என்ற வாலிபர், அந்த பெண்ணிடம்...

ஷாருக்கான் படம் ஏற்படுத்திய சரித்திர சாதனை!!

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹானியா லீ ஜாயங்கே’ என்ற ஹிந்தி திரைப்படம் மும்பையில் ஒரே தியேட்டரில் 1000 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்...

காதல் ஜோடிக்கு தஞ்சம் அளித்த விவசாயி கைது!!

வேப்பூர் அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை, விவசாயி. இவரது மகள் மகாலட்சுமி (வயது 17). இவர் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ. பள்ளியில் படித்து வந்தார். அதே ஐ.டி.ஐ. பள்ளியில் சிறுபாக்கத்தை...

கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!

சிதம்பரம் அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48). இவரது மனைவி சத்யா (38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தனர். சண்முகம்...

கயலுக்கு யு, மீகாமனுக்கு யு/ஏ!!

கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் ‘கயல்’. இப்படத்தில் சந்திரன் புதுமுக கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. சுனாமியை...

முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!

அது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது. நேரமோ எப்­ப­டியும் இரவு 8.30 இருக்கும்....

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொன்ற வாலிபர்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் துபாயில் கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேவதி (20). நர்சுக்கு படித்து விட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார்...

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து கெபே முறைப்பாடு!!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 114 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெபே (caffe) அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கெபே வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவற்றில் 32 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள்...

தேர்தல் காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்!!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி, வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு...

தாயார், தம்பி, மைத்துனியை வெட்டிக் கொன்ற மனநோயாளி!!

உத்தராகாண்ட் மாநிலம், டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள கஜா பகுதியைச் சேர்ந்த 31 வயது மனநோயாளி இன்று தனது தாயார் மீனா(58) தேவியை வாளால் வெட்டிக் கொன்றான். காப்பாற்றச் சென்ற தம்பி சுரேந்திரா(27) மற்றும் அவரது...

மலையுச்சியில் செல்பி! பிரம்மாண்ட உயரத்திலிருந்து தடுமாறி விழுந்த வாலிபர் (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்பி ஆசையால் மலையுச்சியில் இருக்கும் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் பயிலும் கெரீத் ஜோன்ஸ் (Gareth Jones Age-25) என்ற வாலிபர்...

மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

பல சர்ச்சைகளில் இருந்து மீண்டு, மீண்டும் நடிக்க வந்திருக்கும் அங்காடி நடிகை தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளாராம். சமீபத்திய படங்களில் காமெடி நாயகனாக நடித்து வரும் நடிகருக்கும், நடிகைக்கும் இரகசியமாக திருமணம் ஆகிவிட்டது என்று...

யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி நிர்மலாவுடன் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்....

முதலிரவில் காலில் விழுந்து கதறியதால், மனைவியை காதலனுக்கு விட்டு தந்த கணவன்..!!

துறையூர்,-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய£புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(26) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த...