சிகிச்சைக்கு சென்ற இடத்தில் அத்துமீறல்: நர்சை கட்டிப்பிடித்த வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட்டில் தொழிலாளர்களுக்கான தனியார் எஸ்டேட் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நர்சாக இருப்பவர் கீதா (வயது 60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 25 ஆண்டுகளாக இதே ஆஸ்பத்திரியில் நர்சாக...

காதல் தோல்வி: 4–வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் பிரித்தி (19). இவர் துரைப்பாக்கம் மேட்டுகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட்...

இளம்பெண்ணை மிரட்டிய வழக்கில் ரவுடி மீது 4 பிரிவில் வழக்கு!!

மருங்கூர் அருகே உள்ள அழகனாபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன். தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி(வயது 20). இதே பகுதியை சேர்ந்தவர் தங்க கிருஷ்ணன்(33). கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் விழுந்த...

பெண்களிடம் கிண்டல்: குடிபோதை வாலிபர்களை தாக்கிய எம்.எல்.ஏ.!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மலாஹர்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் குடிபோதையில் இருந்த 15 வாலிபர்கள் பெண்களையும், மாணவிகளையும், கேலி கிண்டல் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர். உடனே உள்ளூர் பா.ஜனதா...

பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: கள்ளக்காதல் விவகாரமா? – போலீஸ் விசாரணை!!

கேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ளது தட்சநாட்டுக்கரை. இங்குள்ள தாரைக்கோட்டை சேர்ந்த கருத்தக்கனின் மகள் சுசீலா (வயது34). இவருக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனியே வசித்து வந்தார். இவருக்கு 11 வயதில் பெண்...

தென்கொரிய கப்பலுக்கு நடந்தது என்ன – 50 பேர் பலி?

ரஷ்யா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கியதில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஒரு தனியார் மீன்பிடி கப்பல் ஒன்று ரஷியாவின் பெர்ரிங் கடல் பகுதியில் ‘போலாக்’ உள்ளிட்ட ரக...

மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர, ததேகூவுக்கு கோரிக்கை..

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில்...

புலிகள் மீதான தடை: ஐரோப்பிய ஒன்றியம், மேன்முறையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளை வகைப்படுத்தல், அதன் நிதியங்களை முடக்குதல் தொடர்பான பொது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றிய பேரவை தீர்மானித்துள்ளதென அப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்...

இப்படித்தான் முஸ்லிம் அரசியற் கட்சிகள், தீர்மானம் செய்யும்…! – எஸ். ஹமீத்

இது ஓர் எதிர்வு கூறல். இன்றைய அரசியல் களத்தின் நிகழ்வுகளிலிருந்தும் கடந்த கால முஸ்லிம் கட்சிகளின்-குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாடுகளிலிருந்தும்...

வித்தியாசமான ட்ரெய்லரை வெளியிட்டு, பாராட்டுகளை அள்ளும் விஜய் சேதுபதி (Video)

விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் ”ஆரஞ்சு மிட்டாய்” இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மிகவும் வித்தியாசமான முறையில் வெளிவந்துள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர பேஸ்புக், ட்விட்டர் என தங்கள் கருத்துக்களை பலர் பகிர்ந்து...

லேக்மி ஃபேஷன் வீக்கில் அசத்தல் நடை போட்ட நடிகைகள்! (அவ்வப்போது கிளாமர்)

லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் நிறைய டிசைனர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. மேலும் ஒவ்வொரு டிசைனர்களும் ஒவ்வொரு ஷோஸ்டாப்பர்களை கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி சில நடிகைகள் பார்வையாளர்களாக வந்திருந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டு...

மாதவிடாய் நின்ற பெண்களும், கர்ப்பம் அடைய வாய்ப்புண்டு..!!

குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80...

உலகின் அதிக உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம்!!

உலகின் அதிக உயரமுள்ள மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 85 மீட்டர் உயரமும், 542 டன் எடையும் கொண்ட இந்த மரம், 3.1 மில்லியன்...

இந்தியப் பெண்களை விபசாரத்துக்காக கடத்த முயன்ற 3 வங்காள தேச பெண்கள் கைது!!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பெண்களை விபசாரத்துக்காக மும்பைக்கு கடத்த முயன்றதாக வங்காள தேசத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பர்த்வானில் இருந்து இந்த பெண்களை ரெயில்...

பெரம்பலூர் அருகே ஆசிரியர் பயிற்சி மாணவி கடத்தல்?: போலீசில் தந்தை புகார்!!

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பாண்டக பாடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கிருத்திகா (வயது 28). இவர் பெரம்பலூரில் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். கடந்த 29–ந் தேதி நோட்டு வாங்குவதாக...

ராஜாக்கமங்கலத்தில் காதலிப்பதாக நடித்து இளம்பெண் கற்பழிப்பு!!

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பருத்திவிளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 21). தொழிலாளி. கணபதிபுரம் தெக்குறிச்சியை சேர்ந்தவர் ராணி(21 –பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு...

காஞ்சீபுரம் அருகே ஏரியில் மிதந்த இளம்பெண் பிணம்: போலீசார் விசாரணை!!

காஞ்சீபுரம் அருகே வாலாஜாபாத் – படப்பை சாலையில் நத்தம் பகுதியில் பூதேவி ஏரி உள்ளது. அந்த ஏரியை கடந்து அந்த பகுதி மக்கள் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை ஓரத்தில்...

புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதால் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்டத்தின் அஹலிடிப்பூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு...

லதா ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி!!

கோச்சடையான் படத்தை வினியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் பட தயாரிப்பாளர்...

செல்பி மோகத்தால் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி அதிகரிப்பு!!

செல்போன்களின் மூலம் தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் ‘செல்பி’ முறை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர்...

இந்தியாவில் புதிய எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் சரிந்தது!!

உலகளாவிய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் மூன்றாவது நாடான இந்தியாவில் உயிர்க் கொல்லியான எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 57 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது....

பேய் படங்கள் பக்கம் திசை திரும்பும் பிரபுதேவா..!!

பிரபுதேவா இந்தியில் ‘பிசி’யான டைரக்டராக இருக்கிறார். அஜய்தேவ்கான்– சோனாக்சி சின்காவை வைத்து அக்சன் ஜக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது....

தந்தையை இழந்த 111 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி!!

குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான மகேஷ் சவானி, தந்தையை இழந்த 111 பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்துள்ளார். சூரத்...

நெருங்கி வந்த நடிகரை அண்ணா என்ற நடிகை!!

த்ரில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர் அந்த வயது மூத்த நடிகை. இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது, தெலுங்கு படத்தில் முன்னணி நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த...

வீட்டு சுவரில் 4 ஆண்டு சிறை வைக்கப்பட்ட சிறுவன்!!

அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் கிரேகர் ஜீன் (37). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேகர்...

மறைமலைநகரில் கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை!!

மறைமலைநகரை அடுத்த நின்னகாட்டூர் வில்லியர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (வயது52). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லில்லிராணி (45). மகன் பிரின்ஸ் (26). மகள் டயானா மேரி திருமணமாகி திருநெல்வேலியில்...

பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பில்!!

நாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ´தி ஹிந்து´...

16 திகதி பாகிஸ்தான் ஸ்தம்பிக்குமா?

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாக பிரதமர் நவாஸ்செரீப் மீது பாகிஸ்தான் தெக்ரிக் – இஸ்லாம் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் புகார்...

சேலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப சாவு!!

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை அடுத்த பெரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முனிக்குமார் ( 35). இவரது மனைவி பிரபாவதி ( 29). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாவதி 4–வதாக...

திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்!!

நத்தம் அருகே உள்ள காட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் வையன். இவரது மகள் அருண்மொழி(வயது 16). இவருக்கும், நத்தத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன்(25) என்ற வாலிபருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று அருண்மொழி வீட்டில் தனியாக இருந்தார்....

மதுரையில் இளம்பெண் உள்பட 2 பெண்கள் மாயம்!!

மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுருளி. இவரது மனைவி வேலுத்தாய் (எ) கருப்பாயி (வயது42). இவர் சித்தாள் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை...

மைத்திரி – ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு!!

சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அச்சுறுத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமாதானத்தில் முடிவடைந்துள்ளது. குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில்...

அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – இந்தியா!!

அரசமைப்பு பொறிமுறையொன்றின் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, அந்தஸ்த்து என்பனவற்றை இலங்கை அரசாங்கம் வழங்வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை தொடர்பான இந்தியாவின்...

நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் கடமை!!

பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாறாது அரசின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப இணைய வேண்டியது அனைவரதும் பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்திரத்தன்மை அற்ற அரசாங்கத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு...

ஜனாதிபதி மஹிந்த சார்பில் சுசில் கட்டுப்பணம் செலுத்தினார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு இன்று காலை சென்ற...

‘பொது வேட்பாளருக்கு கொடி போட்டால் உங்கள் மீது குண்டு போடுவோம்’!!

பொது எதிரணி உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கெலிஓயா நகரில் கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஐதேக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.30 அளவில் கெலிஓயா நகருக்கு வந்த உடுநுவர...

FILE இருந்தால் 24 மணிநேரத்தில் அம்பலப்படுத்தவும் – ஜனாதிபதியிடம் நவீன் கோரிக்கை!!

அரசாங்கத்தில் இருந்து மேலும் சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு இன்று...

மேல் மாகாண சபை ஒத்திவைப்பு!!

சபை நடவடிக்கையில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மேல் மாகாண சபை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.29 அளவில் சபை பிரநிதிகள் முழுமையாக இல்லை என...

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!!

அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் உள்பட பல பயணிகள் கொண்டிருந்தனர். அதே பேருந்தில் 2 சகோதரிகளும் பயணம் செய்தனர். அந்த 3 வாலிபர்களும்...