யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில்,...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பளிப்பேன்! மைத்திரி உறுதி!!

தமது அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

வலைதளங்களில் அரைநிர்வாண படங்கள்…. சர்ச்சையில் சிக்கிய 9 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!

ரஷ்யாவில் மொடல் அழகியான 9 வயது சிறுமி ஒருவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவை சேர்ந்த கிரிஸ்டீனா பீமினோவா (Kristina Pimenova Age-9) என்ற சிறுமி தனது 4 வயதிலிருந்தே...

நாய் மற்றும் பூனையை உணவாகக் கொள்ளும் சுவிஸ் மக்கள் !!

சுவிஸ் மக்கள் நாய் மற்றும் பூனையை உணவாக உட்கொள்வதை அரசு தடை செய்யவேண்டும் என விலங்குகள் உரிமைக் குழு தெரிவித்துள்ளது. சுவிஸில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக பூனை மற்றும் நாய் கறி உண்பதாகவும்...

விபச்சாரத்தின் போது கையும் களவுமாக பிடிபட்ட நடிகை!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்வேதாபாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மீண்டும் ஒரு நடிகை விபச்சார வழக்கில் ஐதராபாத் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

இத்தாலி வைத்தியருக்கு எபொலா : ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் அபாயம் !!

இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எபொலா தொற்று நோய்க்கு உள்ளாகி தற்போது நாடு திரும்பியுள்ளார். மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனில் எபொலா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியர் ஒருவரும் எபொலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

அழகாய் இருந்தாலும் பொய் பொய்தான் சோனம் பஜ்வா!!

கப்பல் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சோனம் பஜ்வா. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்த போது ஷங்கரின் அலுவலகத்திலிருந்து அவருக்கு ஆடிஷனில் கலந்து கொள்ளச்...

வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திண்டுக்கல் அடுத்துள்ள அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ணகாந்தி(வயது24). வத்தலக்குண்டு அருகில் உள்ள கே.புதுப்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வருபவர் விவேக்(24). இவர்கள் 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த...

சேலம் காப்பகத்தில் இருந்து 2 பெண்கள் தப்பி ஓட்டம்!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் லைப்லைன் டிரஸ்ட் உள்ளது. இங்கு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சுற்றி திரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வந்து தங்க வைத்து வருகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு...

தேவகோட்டை அருகே நடத்தை சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை!!

தேவகோட்டை அருகே திருமணமான 5 மாதத்தில் நடத்தை சந்தேகத்தால் மனமுடைந்த புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவகோட்டை, திருவாடானை அருகே உள்ள காவனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது19). இவருக்கும், அதே...

இந்தக் காதல் ஜோடி மீண்டும் இணையலாம்!!

தற்போது பிரிந்துள்ள த்ரிஷாவும், ராணாவும் மீண்டும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காதல் என்றால் ஊடல் இல்லாமலா. ஆனால் த்ரிஷா, ராணா காதலில் ஊடல் பெரும்பகுதி வகிக்கிறது. அவர்கள் சேர்வதும், பிரிவதுமாக பல...

நாகர்கோவில் அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி!!

பூதப்பாண்டி அருகே உள்ள அரசன்குழியை சேர்ந்தவர் தயாளன் (வயது28). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார். இதே ஆஸ்பத்திரியில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் ஆரல்வாய்மொழி திருமலாபுரத்தை சேர்ந்த...

மனைவி – குழந்தையை தவிக்கவிட்டு 2–வது திருமணம் செய்த கணவர் கைது!!

அயனாவரம் ஏகாங்கிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (40). தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் நடந்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். உமாபதி பாரிமுனையில் உள்ள...

ராணுவ வீரர் மனைவியை கொலை செய்தது ஏன்?: கைதான தோழி வாக்குமூலம்!!

நாகர்கோவில் தம்மத்து கோணம் குருகுல சாலையை சேர்ந்தவர் பாகுலேயன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கமலாட்சி (வயது 67). நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கமலாட்சியை வாலிபர் ஒருவர் கத்தியால்...

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல்!!

பூதலூர் தோகூர் காமராஜர் நகரில் வசிக்கும் திருஞானம் என்பவரின் மகள் திவ்யா (20) கூலி தொழிலாளி. இவரும் திருச்சிமாவட்டம் பூவாளூரில் வசித்துவரும் காமராஜ் என்பவரின் மகன் இளையராஜா (21) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக...

செய்யாறில் 9-ம் வகுப்பு மாணவன், கல்லூரி மாணவி மாயம்!!

செய்யாறில் கல்லூரிக்கு சென்ற மாணவி, பள்ளிக்கு சென்ற மாணவன் ஆகியோரை காணவில்லை. செய்யாறு டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரவி. கூலிதொழிலாளி. இவரது மகன் வினோத்(வயது 14). இவர் திருவோத்தூர் அரசுபள்ளியில் 9-ம் வகுப்பு...

தக்கலை அருகே கள்ளக்காதலனால் கர்ப்பமான பெண்: கணவனுடன் செல்ல மறுப்பு!!

தக்கலையை அடுத்த புதுக்காடு வெட்டி விளையைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வனிதா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3...

கொலை வழக்கில் பொய் சாட்சி முன்வைத்த பொலிஸ் சார்ஜன் சிக்கினார்!!

2010ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றை மறைக்க விசாரணைகளின் போது, பொய் சாட்சியங்களை முன்வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கெகிராவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றியபோதே, இவர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற...

தளபதி விஜய் அல்ல சுதீப்!!

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம் சரித்திர காலகட்டத்தை சேர்ந்தது. ஸ்ரீதேவி ராணியாகவும், அவரது மகளாக ஹன்சிகாவும் நடிப்பதாக தகவல். படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரம் நடிகர் சுதீப்புக்கு. கன்னடத்தில் ஹீரோவாக நடித்துவரும் நாம்...

நான்கு பெண் சிறை அதிகாரிகளை கர்ப்பமாக்கிய கைதி!!

போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில்உள்ள ஒரு குற்றவாளியால் நான்கு பெண் சிறை அதிகாரிகள் கர்ப்பம்அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி ஒன்று ஒன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள Baltimore என்ற...

பரமத்திவேலூர் அருகே மாமனார் மீது கல்லூரி மாணவி செக்ஸ் புகார்!!

பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் ஐஸ்வர்யா (21). இதே பகுதியிலேயே வாவிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி–சரசு ஆகியோரின் மகன் பிரேம் நாத் என்பவர் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை வைத்து...

70% பாலியல் குற்றங்களுக்குக் காரணம் காதலர்களே!!

70 சதவீத பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் காதலர்களால் நடப்பதாக தெரியவந்துள்ளது. மும்பை பொலிஸ் கமிஷனர் ரகேஷ் மரியா நிருபர்களிடம் கூறியதாவது:– மும்பையில் நடப்பு 2014–ம் ஆண்டில் இதுவரை 542 பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளன....

மாஸ் படத்தில் புதிதாக இணைந்த நாயகி!!

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள் என்பதும்...

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா..? நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து…!!

நெல்லிக்காய் பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது, ஆயுளை அதிகரிக்கும். வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது. சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக் காய்களை போட்டு ஊற வைத்து அந்த...

புலி இளைத்தால் எலி…..? – அப்பாத்துரை அபூபக்கர் (சிறப்புக் கட்டுரை)..!!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது....

இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் 37 பேர் கைது!!

இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற நிலையில், அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட படகு ஒன்று இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இருந்த சிறுவர்கள்...

காலி சுகாதார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

காலி மாவட்டத்தில் ஆதார மற்றும் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள ஊழியர்களும் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். காலி...

ஜனாதிபதி மஹிந்தவுக்கு வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்து!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு அரச தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர். காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து...

நாட்டில் தொடரும் மழை!

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை நீதிமன்றில்..!!

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர்...

விபசார வழக்கில் சிக்கிய மற்றுமொரு நடிகை!!

ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஹோட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார். நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் பொலிசார் தேடுதல்...

பெண் குழந்தை பிறந்தால் உதவித் தொகை!!

குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தன்னார்வு தொண்டு...

பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம்!!

முன்னணி பாலிவுட் சினிமா நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஸ்பா ஒன்றில், கடந்த...

ஆண்மையை அதிகரிக்க பாம்பு னை் குடிக்கும் ஜனாதிபதி!!

வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன் மதுபான பிரியர் என்பது தெரிந்த விஷயம். அவர் தற்போது தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நல்ல பாம்பில் இருந்து தயாரிக்கப்படும் வைன் மதுபானத்தை தினமும் அளவுக்கு அதிகமாக அருந்தி...

ஊசி போட்டதில் மாணவன் சாவு: போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்!!

தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் மனோ (வயது 16) பிளஸ்–2 மாணவர். கடந்த 1998–ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவரை பெற்றோர் அதேபகுதி இளைய முதலி தெருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்....

இந்தியாவில் 80 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்!!

புற்றுநோயை வென்றவர்கள் தினம் சென்னை கீழ்ப்பாக்கம் ‘‘கேன்சர் கேர்’’ மருத்துவமனையில் நடந்தது. இதில் கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:– இந்தியாவில் 2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80 லட்சம் பேர்...

மொனராகலை – கொழும்பு தனியார் பஸ்கள் சேவையில் இல்லை!!

கொழும்பு - மொனராகலை தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (27) காலை தொடக்கம் வேலை நிறுத்தம் தொடர்வதாக இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்....

தெற்கு அதிவேக வீதியில் 3 வருடங்களில் 16 உயிர்கள் பலி!!

தெற்கு அதிவேக வீதி திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவுபெறும் நிலையில் அதில் இடம்பெற்ற 12 வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக வீதியில் மொத்தம் 1227 விபத்துக்கள்...

தலையில் பந்து தாக்கிய ஆஸி. வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழப்பு!!

தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத்...