சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு!!

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதா நாயர். இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுபற்றி சரிதாநாயர் போலீசில் புகார் செய்ததோடு...

திண்டிவனத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!

திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பொம்மி (வயது 24), திருமணமாகாதவர். இவர் இன்று காலை 11.30 மணிக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அவர்...

அம்பலாங்கொடயில் இளைஞன் குத்திக் கொலை!!

அம்பலாந்தொட்ட - கொக்கல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். கொலை தொடர்பில்...

ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்றில் மிரட்டிய கருணா அம்மான்!!

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடபகுதியில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தலைவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் மீள்குடியேற்ற...

ஓக்டோபர் 29ம் திகதி மலையக பெருந்தோட்ட மக்கள் பாதுகாப்புத் தினமாக பிரகனப்படுத்தப்பட வேண்டும்!!

மீறியபெத்தை மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதையும், அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உறுதியளிக்கப்பட்ட நடவக்கைகள் திருப்திகரமானதாக உள்ளதா என்பதை மீளாய்வு செய்யவும், தற்போது மேலெழுந்துள்ள பெருந்தோட்டமக்களின் காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான கோரிக்கைகளை...

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் இன்று (05) காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத்...

துப்பாக்கி தயாரித்து பயன்படுத்திய சூத்திரதாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!!

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இரக்குவானை - அடகலம்பன்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...

பொலிஸாருக்கு புதிய சீருடை!!

பொலிஸாருக்கு புதிய சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே...

சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 4221 பேர் பாதிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 1215 குடும்பங்களைச் சேர்ந்த 4221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது....

மீனவர்கள் தூக்குமேடை செல்ல மோடியே காரணம் – வைகோ ஆவேசம்!!

தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசுதான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி பெண் தீயிட்டு தற்கொலை முயற்சி!!

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா பிரிவு பகுதியை சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து தீயிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். கரபெல் பகுதியில் நேற்று காலை சுமார் 4.30 மணிக்கு...

அரியலூர் அருகே வேலைக்கு சென்ற மனைவியை கடத்திய கணவர்!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் மஞ்சுளா. இவரது கணவன் ஆரோக்கிய ராஜ். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்...

குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டங்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவர், பயாஸ். இவரது மகள் சாய்ரா பேகம் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரின் வீட்டுக்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார். இதனால் மனைவியின் மீது...

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கற்பழித்து கைவிட்ட போலீஸ்காரருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!!

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனைச் சேர்ந்தவர், ராஜேந்திர சிங். போலீஸ் வேலைக்கு தேர்வான இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஒரு இளம்பெண்ணை காதலிக்க தொடங்கிய ராஜேந்திர சிங், அவரை திருமணம்...

உடன்குடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர் சித்திரைபட்டு (வயது 47), மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு சுயம்புகனி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். நேற்று மாலை...

வீட்டை வாடகைக்கு எடுத்து புதுப்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவர்!!

விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த லீலாவதி (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....

தண்டவாளத்தில் காதல் களியாட்டம்: ரெயிலை நிறுத்தி காதல் ஜோடியை துரத்திப்பிடித்த ரெயில் டிரைவர்!!

தண்டவாளத்தில் காதல் களியாட்டத்தில் ஈடுபட்ட ஜோடியை ரெயிலை நிறுத்தி விரட்டி பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ரெயில் டிரைவர் ஒப்படைத்தார். சினிமாவின் பிரதானம் காதல். இந்த காதலை திரைப்படங்களில் வெளிப்படுத்தும் இடங்களுக்கு வரைமுறை கிடையாது. அதில்...

டெல்லியில் சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!!

டெல்லியில் தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 16 வயது சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு...

கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய காதல் முத்தம் வலைத்தளம் முடக்கம்!!

கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஓட்டல் ஒன்று, ஒழுக்கக்கேடான செயல்களை ஊக்குவிப்பதாக கூறி பா.ஜனதா இளைஞரணி தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் பசுபாலன் என்பவர் தலைமையில் சிலர், நேற்று முன்தினம்...

மாலைத்தீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில்!!

மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரைக்...

18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!

நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைத்துப்பாக்கி வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, மாதம்பே, கடுவல மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...

மரண தண்டனை பெற்ற 5 மீனவர்கள் மீட்கப்படுவர் – தமிழக முதல்வர் உறுதி!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பத்தினரிடம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாக மீனவர்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற...

கிழக்கில் ஆட்சி மாறுமா? முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பு இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்...

மாலக்க சில்வா இன்று அடையாள அணிவகுப்புக்கு!!

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இன்று (04) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார். கொழும்பு இரவு களியாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

காணாமல் போன 38 பேர் குறித்து விசாரணை: புதிதாக 64 முறைப்பாடு!!

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினம் இரண்டாவது நாளாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. அதன்போது, காணாமல் போன 38 பேர் தொடர்பில் சாட்சியம்...

மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு...

பாப்பரசரின் விஜயம் உறுதி: பேச்சுவார்த்தையில் முடிவு!!

புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வத்திக்கானில் இருந்து...

செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!

இந்தூரில் தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ஐ காண்பிக்காததால், இரண்டாவது மாடியின் மேற்பரப்பில் இருந்து அவரை கணவரே கீழே தள்ளிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தூரில் உள்ள லசுடியா பகுதியில் வசித்து வரும் ஆனந்த்...

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன் தலைமறைவு!!

சத்தீஸ்கர் மாவட்டத்தில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி 3 வயது பெண் குழந்தையை சீரழித்த 50 வயது ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3...

சேலம் அருகே ரெயிலில் வந்த ஆந்திர இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு: வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைப்பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவுக்கு செல்வதற்காக இவர் சொந்த ஊருக்கு தன்னுடன்...

சங்கரன்கோவிலில் மனைவியை தாக்கிய வங்கி மேலாளர் கைது!!

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது32). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளமதி (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிமாறன் புதுக்கோட்டை மாவட்டம் மேலதாணியத்தில் உள்ள ஐ.ஓ.பி.வங்கியில் மேலாளராக பணியாற்றி...

சாத்தான்குளம் அருகே வியாபாரிக்கு கொலை மிரட்டல்: தம்பதிக்கு வலைவீச்சு!!

சாத்தான்குளம் அடுத்த முதலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது45). தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜாசிங் (43) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யலாம்...

காதலனால் கர்ப்பமான கோவை பள்ளி ஆசிரியர்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் வனிதா(வயது 26). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யையாக வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் வனிதா ஒரு புகார்...

மனைவி உதவியுடன் 59 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்!!

கனடா நாட்டில் உள்ள எடோபிகோக் பகுதியில் மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதுபோல் 59 பெண்கள் இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்....

அசைவ உணவுக்கு எதிராக லண்டனில் நிர்வாண போராட்டம்!!

லண்டனில் உலக சைவ உணவு தினத்தை முன்னிட்டு அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண நிலையில், உடலில் ரத்தம் போல காட்சியளிக்கும் சாயத்தை பூசிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்....

பிரிட்டன் பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!!

பிரபல பாடகி கேட்டி மெலுவாவின் காதில் ஒரு வாரத்திற்கு சிறிய சிலந்தி இருந்துள்ளது. கேட்டி மெலுவா என்னும் 30 வயது பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம்...

தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!

தம்புள்ளை - பன்னம்பிட்டி பிரதேச வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த பெண் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். கொலையுடன்...

பாவாடை கட்டி குளிக்க மறுத்த நடிகை!!

தற்போது காதலில் விழுந்த நடிகை கழுகு நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அந்தப் படத்தில் கிராமப்புற பெண்கள் குளம், கண்மாயில் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பது போன்று காட்சி தேவைப்பட்டதாம்....

நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!

சமீபத்தில் பூஜை போட்ட நடிகைக்கு, பட வாய்ப்புகள் வருகிறதாம். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறதாம். ஆதலால் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படமும்...