மஹிந்த பாலசூரிய நாளை பதவியேற்பு!!

சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல செத்சிறிபாயவில் உள்ள அமைச்சில் நாளை காலை 9.55...

இலங்கைக்கு விசேட குழு அனுப்ப ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் தயார்!!

இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலை கண்காணிக்க விசேட குழுவொன்றை அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக ஆசியாவின் தேர்தல் கண்காணிப்பு வலயம் தெரிவித்துள்ளது. அதன்படி 30 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப தயார்...

BJP வழங்கியது வெறும் தேர்தல் வாக்குறுதியே – மீனவர்கள் குற்றச்சாட்டு!!

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி வழங்கிய உறுதிமொழிகளை மீறியுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போதும் 25 மீனவர்கள்...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது,...

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கொலை அச்சுறுத்தல்!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். ஆனால், அவரது குற்றச்சாட்டை...

தீபாவளிக்கு புலிப் பார்வை!!

ஈழப் போராட்டத்தை பின்னணியாக கொண்டு புலிப்பார்வை என்ற பெயரில் தமிழில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ஈழப் போராட்டம் பின்னணி களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரண...

ஆபாச வீடியோவில் இருப்பது ராய் லட்சுமியா?

ராய் லட்சுமியின் உடை மாற்றும் வீடியோ என்று 20 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை இணையத்தில் உலவ விட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருப்பது நான் இல்லை என ராய் லட்சுமி விளக்கமளித்துள்ளார்....

என் மனைவிக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்!!

என் மனைவி ஸ்ரீதேவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றால் எந்த எல்லைக்கும் சென்று தடுப்பேன் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக கூறினார். மாணவன் ஆசிரியை மீது காமம் கொள்ளும் சர்ச்சைக்குரிய படத்துக்கு...

கண்ணூர் அருகே மனைவி–மகளுடன் கிணற்றில் குதித்து கவுன்சிலர் தற்கொலை!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது இருட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தில் 13–வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்பாபு (வயது 40). இவர் அங்குள்ள கிராம வங்கியில் கலெக்ஷன் ஏஜண்டாகவும் பணியாற்றி வந்தார்....

இஸ்ரேல் பிரதமரை கடத்த சதாம் உசேன் திட்டமிட்டாரா?

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம்உசேன். இவர் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது கடந்த 1981–ம் ஆண்டில் ஈராக் அணு உலை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி அழித்தது....

குடித்துவிட்டு கும்மாளம்: ஷர்மிளா, சைப் அலி கானுக்கு நோட்டீஸ்!!

அரியானா மாநிலத்தில் கடந்த 15-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று (19) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வரும் 22-ம் திகதி வரை இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்நிலையில், அரியானாவின்...

975 அடி உயரத்தில் தொங்கிய நிஜ பேட்மேன்!!

தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 975 அடி உயரத்தில் தொங்கிய, நிஜ பேட்மேனைக் கண்ட, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பலத்த கைதட்டலில் அப்பகுதியே அதிர்ந்தது. அவுஸ்திரேலியாவில், பிறக்கும் போதே, பல குழந்தைகள் இதய நோயால்...

நேருவின் பிறந்தநாள் கமிட்டி: சோனியா குடும்பம் புறக்கணிப்பு!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 5...

இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்", தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில...

பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர்!!

கத்தி முனையில் காரில் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றும் பெண் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தலைநகர் அம்ரிஸ்டரில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேனேஜராக பணியாற்றிவரும்...

மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் சமையல்காரியை கற்பழித்த குற்றத்துக்காக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடியா மாவட்டம், நபாட்விப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆர்தர் அரேல் ஸ்மித் என்பவர்,...

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!!

அணைக்கட்டு காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நாகலெட்சுமி. இவர்களது மகள் ரேவதி (17), பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தோல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த...

மனைவியரின் உதவியுடன் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி "மாமா சவுகான்", தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை பாலயல் பலாத்காரம் செய்துள்ளார். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை...

புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்!!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டு மக்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. மாகாண மட்டத்தில் இந்த...

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில்!!

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை இந்த...

அதிவேக வீதியில் மேலும் 43 பஸ்களுக்கு அனுமதி!!

தெற்கு அதிவேக வீதியில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிதாக 43 பஸ்களுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி...

தடை நீக்கம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற உதவலாம்! சங்கரி!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமையானது, இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதம் புதுப்பிக்கப்பட உதவலாம் என தமிழர் விடுதலைக்...

இல்லாத விடுதலைப் புலிகளுக்கு தடை எதற்கு?

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்திய அரசும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி...

படகு விபத்து – தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்!!

தங்காலை - ஒருவெல்ல பிரதேசத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த இரு மீனவர்களும் கலமெடிய கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை கடலுக்குச் சென்ற குறித்த...

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி, 23 பேர் காயம்!!

தம்முள்லை - எஹெலியகொட வீதி கோடமாவிட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி நீரோடையில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

புதுமையை அலற வைத்த புயல்!!

காமெடி புயலும், புதுமை இயக்குனரும் இணைந்து நடித்த மண்டக்க குண்டக்க காமெடி காட்சிகளுக்கு இப்போதும் மவுசு உண்டு. சமீபத்தில் வெற்றியை ருசித்துள்ள புதுமை இயக்குனர் அடுத்து காமெடி புயலுடன் இணைந்து ஒரு படம் பண்ண...

தனக்காக மரணித்த குடும்பங்களுக்கு ஜெ. நிதியுதவி!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும்...

இரு சிறுமியரை துஷ்பிரயோகம் செய்த அருட்தந்தை தற்கொலை!!

தேவாலயத்திற்குள் வைத்து சிறுமியர் இருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அருட்தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 15ம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போது விஷமருந்தியுள்ளார். பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று...

இரு இலங்கையர்கள் சென்னையில் கைது!!

சர்வதேச அளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் தமிழகத்தின் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லி பொலிஸாரின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சென்னைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள்...

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பலி!!

வெலிகடை - நாவலவீதி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் குழுவில் இருந்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

கடிதம் எழுதுவதால் தீர்வு கண்டுவிட முடியாது!!

தமிழக மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மூலமாகவே தீர்வு கண்டுவிட முடியும் என்று தமிழக அரசு தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

பஸ்ஸில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் மீட்பு!!

தனியார் பஸ் ஒன்றில் இருந்து ஒருதொகை போலி நாணயத் தாள்கள் இன்று காலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற குறித்த பஸ்ஸில் இருந்து, 1000 ரூபாய் போலி நாணயத் தாள்கள்...

நடிகை மர்ம மரணம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சீட்லே புறநகர் பகுதியில் ஒரு பெண்ணின் சடலத்தை பொலிசார் கண்டெடுத்தனர். சடலத்தின் அருகே கிடந்த பர்சை சோதனையிட்ட போது சமீபத்தில் மாயமான நடிகை மிஸ்டி அப்ஹாம் (32) என தெரியவந்தது....

கொள்ளையிட்ட யுவதிகள் மூவரை துரத்திப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பெண்!!

கொடிகாமம் பஸ்ஸில் பயணித்த 44 வயதுடைய பெண்ணின் கைப்பையில் இருந்த 14,000 ருபா பணத்தினை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், மூன்று இளம்யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு - ஆமர் வீதி...

ரூ. 40 இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது!!

40 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இன்று அதிகாலை 03.15 அளவில்...

3வது முறையாக போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தகுதியில்லை!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது...

சிகரெட் சாம்பலால் இப்படி ஒரு பலன்!!

சிகரெட் பிடிப்போர், அதன் சாம்பலை கீழே தட்டி விடுவது வழக்கம். ஆனால், அந்த சிகரெட் சாம்பல், குடிதண்ணீரில் உள்ள விஷத்தன்மை கொண்ட, ஆர்செனிக் என்ற மூலப்பொருளை அகற்றவல்லது என, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுதொடர்பாக,...

கறுப்பு பண விவகாரத்தில் வாக்குறுதியை மோடி நிறைவேற்றவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்: திக்விஜய் சிங்!!

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கறுப்பு பண மீட்பு குறித்த வழக்கில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி...

களியக்காவிளை அருகே இளம்பெண் திடீர் மாயம்: போலீசில் புகார்!!

குழித்துறை அருகே பாலவிளை முலமுட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் கிறிஸ்டோபர் (வயது 28). இவருக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்த தீபாவுக்கும்(26) கடந்த 25.4.2013 அன்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த...