மன இறுக்கம் குறைக்கும் கலை!! (அவ்வப்போது கிளாமர்)

உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! - தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....

தீண்டும் இன்பம் !! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்... சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம்...

நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!! (மருத்துவம்)

கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டம் என்றே சொல்லலாம். பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வெளிப்படையாக சீரற்ற முறையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப தற்போது நுண்ணுயிரிகளும் விரைவாக உருவாகி வருகின்றன. பல...

உங்கள் குழந்தை பத்திரமா?! (மருத்துவம்)

பெற்றோர் ஆவதற்காக நிறைய பேர் தவம் இருக்கின்றனர். கோவில், குளம், மருத்துவமனை என நேரத்தையும் பணத்தையும் தண்ணீராக செலவழிக்கின்றனர். காரணம் குழந்தைகள்தாம் நம் வாழ்க்கைக்கான அர்த்தம் கொடுப்பவர்கள். நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துபவர்கள். ஆனால் There’s...

சவாலான பணியில் சாதிக்கும் மங்கை!! (மகளிர் பக்கம்)

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.... நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி என முண்டாசு கவிஞன் பாரதி பெண்களுக்கு தைரியும் ஊட்டி பாடிய...

தென்னிந்திய மக்கள் நாடக விழா!! (மகளிர் பக்கம்)

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும், சென்னை கேரள சமாஜமும் இணைந்து தென்னிந்திய மக்கள் நாடக விழாவைச் சமீபத்தில் அரங்கேற்றினர். ஆளுமைகளின் வளாகம், அரங்கம், படத்திறப்பு, நாடக அரங்கேற்றம் என விழாக்கோலம் பூண்டிருந்தது. ‘‘கடவுளின்...

காதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறணும்…!! (மகளிர் பக்கம்)

தமிழ் சினிமாவும் காமெடி நடிகரும் இணைபிரியாத ஒன்று. இந்த துறையில் ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை என்பது சொல்லப்படாத விதி. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு காமெடி நடிகர் தங்களுக்கான ஒரு தளத்தை பதித்துவிட்டு செல்கிறார்கள்....

“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு! (சினிமா செய்தி)

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில்...

மசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை !! (கட்டுரை)

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோவிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலமா-இ-ஹிந்த்...

எனக்கு கிடைத்த உணவு தேவதைகள்!! (மகளிர் பக்கம்)

சாப்பாடு என்பது ஒரு உணர்வு. நாம் சாப்பிடத்தான் பிறந்தே இருக்கோம். என்னதான் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்தாலும், அடிப்படையில் நாம் எல்லாரும் நாடிச் செல்வதின் ஒரே நோக்கம் சாப்பாடுதான். அதுதான் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும்...

நான் டிசைனர் இல்லை…!! (மகளிர் பக்கம்)

பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத நாட்டிய கலைஞருக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஒரு புதிய பார்வையை...

தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்!! (மருத்துவம்)

தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலால் தாய் -சேய் இருவருக்கும் ஏற்படும்...

அந்தந்த வயதில்…!! (மருத்துவம்)

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், அதனைத் தொடரவும் உடல் பரிசோதனை என்பது மிகவும் முக்கியமாகும். வரும் முன் காப்போம் என்பதுபோல மருத்துவரை அணுகி பரிசோதித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியமான ஒரு வாழ்க்கைமுறை. அப்படி...

புறக்கணிப்பின் வலி! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)

அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! - ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10...

நீர்கோவையை நீக்கும் அகத்திகீரை!! (மருத்துவம்)

அகத்திக்கீரை தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்ககூடிய முக்கியமான கீரை வகைகளில் ஒன்று.. அகத்தியில் பல வகைகள் உள்ளது. அவை சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமைஅகத்தி. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை தான்.. கீரை என்றாலே...

வாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவம் என்கிற நலம் தரும் மருத்துவத்தில் இன்றைக்கு நாம் காண இருக்கும் மூலிகை பிண்ணாக்கு கீரை. இது எங்கு பார்த்தாலும் குப்பையோடு குப்பையாக, அனைத்து இடங்களிலும் வளரக் கூடிய செடி வகை ஆகும்....

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி மற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று நிமிடத் தனிமை மட்டுமே கிடைக்கும் என்றால் நாம் அதற்குள் நம்மை எவ்வளவுதான் பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)

நீ தொட்டால் அதிரும் குளமடி நான் கல்லெடுத்துத் தட்டிப்பார் எண் சாண் திரேகமும் ஏழுசுரம் சுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன் மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள்...

வீட்டைப் பாதுகாக்கும் app!! ( கட்டுரை)

அனைத்து விதமான மின் சாதனங்களையும் ஒரே நெட்வொர்க்கில் இணைத்து, அவற்றை இன்டர்நெட் மூலமாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர்தான், ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலுள்ள மின் சாதனங்களை இணைத்து மின்சாரத்தைச் சேமிக்க முடியும்....

முருங்கையின் மருத்துவ மகத்துவம்!! (மருத்துவம்)

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும் புச்சத்து, சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது....

முருங்கையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)

16 முருங்கைக்காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய், இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சூடு என்பதால்...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகளை அவன்தான்...

கற்றுக்கொண்டால் குற்றமில்லை!!! (அவ்வப்போது கிளாமர்)

மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல்...