கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு..!!

தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம். முறையான திருமணம் நடந்த பின்னரும், குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும்,...

வவுனியாவில் தாயும், மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக...

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா..!!

ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக் கொண்டார். நயன்தாரா – ஆர்யாவுக்கு ஒரு...

உங்களுக்கு இளமையாகத் தோன்ற ஆசையா..!!

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய்...

இரவில் தனியாக வெளியே செல்லும் பெண்களின் கவனத்திற்கு..!!

இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள். ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம்...

விதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்?..!!

விதைகள் ஆண்களின் வயிறு மற்றும் சிறுநீரக பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு உடல் உறுப்பு. நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் இணைப்பு கொண்டுள்ள பகுதி தான் விதை. ஒவ்வொரு முறையும் தெரிந்தோ, தெரியாமலோ விதை...

கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் துளசி..!!

துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை...

ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா?..!!

விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும். மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு...

நீச்சலுடையில் திரிஷா- அருகில் இருப்பவர் யார்?..!!

நடிகை திரிஷா தனக்கு நெருக்கமான ஆண் தோழரும், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரும், ஆடை வடிவமைப்பாளருமான ஸிட்னி ஸ்லாடனுடன் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். இதற்காக நீச்சல் குளமொன்றில் கவர்ச்சியாக நீச்சலுடையில் பங்குபற்றியிருக்கிறார் திரிஷா. இவர் தற்போது...

டெல்லியில் பரபரப்பு.. உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!!

உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்த் பால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்....

பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: வேலூர் போலீஸ்காரர் சிக்குகிறார்..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவரது மனைவி லாவண்யா (25). இவர் வேலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்த எம்.பி..!!

துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஐகன் நகரை சேர்ந்தவர் கிறிஸ் கார்லே (36). இவர் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி ஆக...

உடல் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா? – இதோ எளிய வழி..!!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர்...

இவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்..!! [வீடியோ]

துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

அழகு நிலையங்களை நாடி ஓடும் பெண்களும், தேடிவரும் ஆபத்தும்..!!

அழகு! இது பல விடயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிடத்து அழகின் நூற்றாண்டோ என்று எண்ணும் அளவுக்கு பெண்களின் உருவ...

காதில் உள்ள மெழுகு போன்ற அழுக்கை சுத்தம் செய்ய கூடாது..!!

பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை, குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள். சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு...

ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய வீரர்..!! அதிர்ச்சி வீடியோ

ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பிரபல பாடிபில்டர் கியான்னிஸ் மேகோஸ் 100 கிலோவுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். மேலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற...

படுக்கையில் சிறப்பாக செயல்பட இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..!!

படுக்கையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறீர்களா? இதற்காக வயாகரா எடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு கண்ட வயாகரா மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வயாகரா போன்று செயல்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள். அதுவும்...

முஸ்லிம் அரசியல்: இயலாமையும் முயலாமையும்..!! (கட்டுரை)

மிகத் தொன்மையான சரித்திரங்களிலெல்லாம், வீரத்துக்கும் தைரியத்துக்கும் கொள்கைப் பற்றுறுதிக்கும் பெயர்போன முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் அவ்வாறான இலட்சணங்களை இழந்து கொண்டிருக்கிறது. நாட்சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஒரு கூலித் தொழிலாளி, அந்தந்த நாளின்...

எதற்கு எது சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்…??

* மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். * உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். * பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு...

பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுரேஷ் (30). இவரது மனைவி லாவண்யா (25). ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த லாவண்யா சமீபத்தில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ்...

இந்தோனேசியப் பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு ஐந்தாண்டு சிறை..!!

துபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை...

அய்யய்ய்யே..அழகாக இருக்க தமன்னா இதையா குடிக்கிறார்?..!!

அழகாக இருக்க காபியில் வெண்ணெய்யை கலந்து குடிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம்...

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்..!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது 11)...

பாதால குழு உறுப்பினர் சுட்டு கொலை – ஒருவர் கைது..!!

வெயன்கொட பாதால குழுவை சேர்த்த ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கடந்த நத்தார் தினத்தன்று கடான பிரதேசத்தில் வைத்து...

பெண் ஒருவருக்கு இன்று அதிகாலை வீட்டில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!

அதுருகிரிய - பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.தனது மனைவி சாப்பிட்டு கொண்டிருந்த போது கணவர்...

இந்தோனேசியா: படகு தீவிபத்தில் 23 பேர் பலி ..!!

இந்தோனேசியா கடல் பகுதியில் இன்று தீவிபத்தில் சிக்கிய படகில் சென்ற 23 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா...

கவனக்குறைவால் 7 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!!

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில்...

தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது- காதலிக்க மறுத்த பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!!..!!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை...

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்து சுற்றிய நிஜ பூனை.!! [வீடியோ]

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது.

குழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா? [வீடியோ]

குழந்தைகள் உலகம் அலாதியானது.. அவர்களுடன் இருக்கும்போது நாமும்கூட குழந்தையாகி விடுகிறேன். அவர்கள் அடம்பிடித்து காரியம் சாதிக்கும் விஷயம், சேட்டைகள் அத்தனையும் நமது ரசனைக்கு உரியவை.

நிறை அதிகரிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகள்..!!

பெண்களின் உடல் நிறை அதிகரிப்பது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பெண்களின் உடல் நிறையில் 22% ஆன பங்கினை கொழுப்பு ஏற்படுத்துகின்றது. அத்துடன் நிறை அதிகரித்து செல்லும் போது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனின்...

பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!காரணங்கள் இதுதான்??

சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே...

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது எவ்வாறு….!!

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. * அரை...

கபாலி… நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்… ரசிகர்கள் வரவேற்பு..!! (வீடியோ)

ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன...

பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட காரணம் என்ன..!!

இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை...

வல்லாரை தரும் மருத்துவம்..!!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. வீட்டு சமையலில்...

மனித சக்தியால் எதுவும் சாத்தியம்தான்! – வீடியோவைப் பாருங்கள்..!!!

சில நிகழ்வுகள், சாகசங்கள், விஷயங்கள், சம்பவங்கள் நமக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். சமயங்களில் இதுவும் மனித சக்தி உட்பட்டதுதானா என்று எண்ண தோன்றும். அப்படித்தான் இந்த ஓவியரின் ஓவியங்களும் கூட....

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என்பது ஏன்??மருத்துவ விளக்கம்..!!

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என பலர் பல அறிவுரைகளை கூறினாலும் பலர் அதனை பின்பற்ற தவறுகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்றனர். இதனால் சிலர் விவாகரத்தும் செய்துள்ளனர். காதலில் காமம் இருக்கத்தான் செய்யும்.எனினும்...