தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் வயோதிபர் பலி! 4 படையினர் படுகாயம்.

தென்மராட்சி கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் படையினர் பயணித்த வானத்தை இலக்கு வைத்து கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு வெடிக்க வைக்கப்பட்டு்ள்ள கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணித்த நான்கு...

புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான…

புளொட் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளர் தலைமையிலான துாதுக்குழுவினரின் சர்வதேச பிரதிநதிகளுடனான சந்திப்புகள்…– புளொட் சர்வதேச பொறுப்பாளர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான துாதுக்குழுவினர் சுவிஸின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகள் திருமதி. லுயிஸ்...

இந்தோனேசியாவில் `சுனாமி’ தாக்குதலில் 306 பேர் பலி: கடலில் மூழ்கிய 160 பேர் கதி என்ன?

இந்தோனேசியாவில் 2004-ம் ஆண்டு நில நடுக்கம் ஏற்பட்டு அதை தொடர்ந்து உருவான சுனாமி பேரலையால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் பிறகு அந்த பகுதியில்...

சீனாவில் புயலுக்கு 154 பேர் பலி

சீனாவில் பிளிஸ் என்ற புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஹுனான் மாநிலத்தில் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கு 78 பேர் பலியானார்கள். 100 பேரை...

இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு லெபனானில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருவதால் அங்கு தங்கி இருக்கும் அமெரிக்கர்கள், பிரிட்டிஷார், பிரஞ்சுக்கள் ஆகியோர் லெபனான் நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில்...

அவசர போலீசுக்கு காதல் வலை வீசிய பெண்

அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண் டுடாஷ். அவர் பக்கத்து வீட்டாரால் எழுப்பப்பட்ட இரைச்சலைத் தொடர்ந்து அவசர போலீசுக்கு டெலிபோன் செய்தார். போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினார். அதன் பிறகு டுடாஷ் மீண்டும்...

ஈராக்கில் துப்பாக்கியால் சுட்டு 40 பேர் பலி

ஈராக்கில் உள்ள மக்முதியா நகரில் உள்ள மார்க்கெட்டில் கார் குண்டு வெடித்தது. அதே நேரத்தில் சில கார்கள் அங்கு வந்தன. அதில் ஆயுதங்களுடன் இருந்த சிலர் துப்பாக்கியால் அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர்....