மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றதாக மொனறாகலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணும் அவருடைய கணவரும் வீட்டில் இருந்த வேளையில் அங்குவந்த இனந்தெரியாத...

வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழப்பு

புத்தளம் அநுராதபுரம் வீதியின் கருவெலகஸ்வௌ வீதியில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். புத்தளம் அனுராதபுரம்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)

தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா... பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில்...

தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள்

தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தில் இன்றையதினம் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றையதினம் காலி மாவட்டத்தில் ஒரு அரசியல்கட்சி மாத்திரமே தனது...

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் -ஜெனரல் சரத்பொன்சேகா!

புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டுமென முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமாலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையில் அவர் இதனை எடுத்துக் கூறியுள்ளார்....

லேக்ஹவுஸ் விழாவை எளியமுறையில் கொண்டாடி நிவாரணக் கிராமங்களில் அக்கறை காட்ட தீர்மானம்

கொழும்பு, லேக்ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழாவை இம்முறை மிகவும் எளிய முறையில் கொண்டாடும் முகமாக நவராத்திரி பூஜையை மாத்திரம் நடத்துவதென அம்மன்றம் தீர்மானித்துள்ளது. இம்மன்றம் நவராத்திரியை முன்னிட்டு வருடாந்தம் நடத்தும்...

முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட்களை வழங்கியிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். பரீட்சைத்திணைக்களத்தின்...

ஜனாதிபதியால் மாத்திரமே பொதுமன்னிப்பு வழங்க முடியும் -பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி

இலங்கை சிறைச்சாலைகளில் பல மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்கிறார் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி இதுதொடர்பில் அவர் தொடர்ந்;தும்...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி

வவுனியா முகாம்களில் தங்கியிருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட...

வன்னி மோதலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த பிரிட்டிஸ்

வன்னியில் புலிகளுக்கெதிரான படைநடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தபோது இலங்கை அரசாங்கம் கேட்டபோது ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் மறுதலித்ததுடன், மட்டுமல்லாது கடற்படையினருக்கு தேவையான 30மி.மி சுடு கலனுக்கான தோட்டாக்களையும் தர மறுத்துள்ளதென ஊடகச் செய்தியொன்றில்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-3)

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்... இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேசமயம், இலங்கைக்கு உதவுவது...