இளம் தாயை கடத்தி பாலியல் வல்லுறவு…!!

வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் தாய் ஒருவரை லொறியொன்றில் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று கொஸ்லாந்தை நாவுல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய பெண்ணொருவரே...

மரியானில் கவர்ச்சிக்கு உத்தரவாதம்: பார்வதி தகவல்!!

பூ படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அதன்பிறகு நிறைய கண்டிசன்களை அள்ளி வீசினார். குறிப்பாக, கதை என்னைச் சுற்றி தான் இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக...

நீர்கொழும்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை!!

நீர்கொழும்பு, எத்துகால கடற்பரப்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார். 31 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து எத்துகால பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.இதேவேளை எபலியகோட,...

இஸ்ரேல் இராணுவ பெண்கள் படையணியின் ஆபாச அணிவகுப்பு!!(PHOTOS)

இஸ்ரேலில் கடமையில் இருக்கும் பெண் இராணுவ சிப்பாய்கள் இணையத்தில் தமது அரைநிர்வாண படங்களை தரவேற்றியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்பது வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் இஸ்ரேலிய இராணுவத்தில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும்...

நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் சமந்தா!!

நடிகர் விஜய்யுடன் இணைந்து டூயட் பாட பல முண்ணனி நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த அதிர்ஷ்டம் நடிகை சமந்தாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளது. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய்...

ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்!!

அரியானாவில் ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணை நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தின் ஹனுமன்மந்திர் செக்டர் 25 பகுதியைச் சேர்ந்த இளம் பெண், கடந்த ஞாயிறன்று மளிகை சாமான்கள்...

மேற்படிப்பை தொடர அனுமதி மறுத்தமையால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஆர்.பி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தொடர்ந்து படிக்க விரும்பினார். அதற்கு குடும்பத்தினர் அனுமதிக்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்....

வயதேற ஏற அழகும் கூடுவது பமீலா அன்டர்சனுக்கு மட்டுமே ..!!(PHOTOS)

இன்றைய இளம் மொடல்களுக்கு இருக்கும் அத்தனை தகுதிகளுடன் சுமார் 25 வருடங்கள் அனுபவத்துடன் கவர்ச்சி உலகில் வலம்வரும் பமீலா அன்டர்சனுக்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது, 45 வயதிலும் இவரின் கவர்சிக்காக பல நிறுவனங்கள்...

விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்!!

பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த...

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த இலங்கையருக்கு மகள்மார் ஆதரவு!!

மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்தவடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் வசிக்கும் 51 வயதான சுதத் சில்வாவிற்கு அவரது...

24 ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் தவிக்கும் பெண்!!

மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் கத்திரிக்கோலுடன் 24 ஆண்டுகளாக தவிக்கும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

யார் இந்தக் குழந்தை!!

கொழும்பு, புறக்கோட்டை பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை...

இளம் பொலிவூட் நடிகை ஜியா கான் தற்கொலை!!

பொலிவூட்டின் இளம் நடிகையான ஜியா கான் இன்று மும்பையில் தூக்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிவூட்டின் முன்னாள் நட்சத்திரங்களான ரிஸ்வி கான் மற்றும் ராபியா அமீன் தம்பதியின் புதல்வியே இந்த...

3 வயது சிறுமி பலாத்காரம் உ.பி. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!!

மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் உ.பி. வாலிபருக்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ராமன் சர்மா (37). உ.பி.யை சேர்ந்த...

திருமணமாகாமல் குழந்தை பெற்றால் அபராதம்: சீனாவில் புதிய சட்டம்!!

சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கி கிடந்தது. அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை பெற்றெடுத்து கழிவறை...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...