புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் எம்.பி. விசாரணை..!!

வட மாகாண சபை தேர்தலின் நிமித்தம் நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயந்து எம்மை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டதே கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வாக்காளர் விவரம் எதனையும் படைகளுக்கு வழங்க வேண்டாம்; முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர்..!!

வாக்காளர் தொடர்பான எந்த வொரு விவரங்களையும் கிராம அலுவலர்கள் படையினருக்கு வழங்க வேண்டாம். விவரங்களை வழங்குமாறு படையினர் நிர்ப்பந்தித்தால் அது தொடர்பில் எனக்கு அறிவியுங்கள் அல்லது அவர்களை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று முல்லைத்தீவு...

சிறுவர்களைப் பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் திருட முயற்சித்த இரு பெண்கள் கைது..!!

சிறு­வர்­களைக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரின் கைப்­பை­யி­லி­ருந்த 1720 ரூபாவை திருட முயற்­சித்­த­தாகக் கூறப்­படும் இரண்டு பெண்­களை எதிர்­வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதிவான்...

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!

தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 44 பேர் உயிரிழந்தனர். 50 சதவீதம் முஸ்லிம்களும், 50 சதவீதம் கிருஸ்தவர்களும் வாழும் நைஜீரியாவில்,...

அமெரிக்காவில் லீவு அன்றைக்கு ‘சுதந்திர தினம்..!!

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது சுதந்திர உணர்வை வெளிக்காட்டும் வகையில் சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். வெளிநாடுகளில் வாழ்ந்த போதும் இந்தியர்கள் தங்களது தேசப்பற்றை மறந்து விடுவதில்லை. இதற்கு அமெரிக்காவில்...

கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி..!!

கராச்சியில் ஷியா பிரிவினர்மீது கையெறி குண்டு தாக்குதல்: இருவர் பலி- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மட்டும் 2 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். இங்கு வாழும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நேற்று கையெறிக்...

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியவரை தேடி வலைவீச்சு..!!

10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை வெலிமட பொலிஸார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து நேற்றைய தினமே  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!

ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.ஆக இருப்பவர் பரிபா அகமதி ககார். நேற்று இவர் காபூல் அருகேயுள்ள ஷாஷினி மாகாணத்தில் கிராம பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் 3 மகள்களும் உடன் இருந்தனர். அப்போது,...

வங்காளதேசத்தில் கலவரம்: வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் காயம்..!!

தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு விதித்த தடையை எதிர்த்து வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான ஜமாத் கட்சியின் அங்கீகாரத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு...

பொன்டேறாவின் நியூஸிலாந்து தலைவர் இராஜினாமா..!!

உலகின்  ஆகவும் பெரிய பால் பொருள் ஏற்றுமதி  நிறுவனமான பொன்ரேறா அதன் நியூஸிலாந்து பால் பொருட்கள் பிரிவின் தலைவரான கெரே றொமனா இராஜினாமா செய்துள்ளார். பொன்ரேறா நிறுவனத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளனர். எனவும்  அவர் இதேசமயம்...

நைஜீரியாவில் இஸ்லாம் நாடு கேட்டுப் போராடிய தீவிரவாத தலைவன் மொபாடு பாமா சுட்டுக்கொலை…!!

நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம்...

இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து..!!

இந்தியா, தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக...

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்-சட்டமா அதிபர்..!!

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்கள் பலரை புலிகள் படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். முக்கியஸ்தர்களை கொலைச்செய்வதற்கு முயன்றது மட்டுமன்றி பொருளாதார மையங்களை தாக்குவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு...