நானாட்டானில் 178 வருட பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு!

மன்னார் நானாட்டான் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள புனித அடைக்­கல மாதா ஆல­யத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த சுமார் 178 வரு­டங்கள் பழைமை வாய்ந்த அடைக்­க­ல­மாதா திருச் சொரூபம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இனம் தெரி­யர்­த­வர்­க­ளினால் திருடிச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக ஆலய...

மகாவலி கங்கையில் மூழ்கிய சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!!

மகா­வலி கங்­கையில் நீரா­டிய நிலையில் காணாமல் போன இரு சிறு­வர்­கள் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். கண்டி மகி­யாவைச் சேர்ந்த ராம­லிங்கம் ரிஸீபன் (15), தர்­ம­ராஜா கோகுலன் (16) ஆகிய இரு சிறு­வர்­களே இவ்­வாறு நீரில் மூழ்கி...

சிறுமியுடன் சிற்றுண்டிச்சாலையை உடைத்த சிறுவன் குடும்பம் நடத்தியமை அம்பலம்!

சாலி­யவெவ, கலவெவ பகு­தியில் சிற்­றுண்­டிச்­சாலை ஒன்­றினை உடைத்தார் என்ற சந்­தே­கத்தில் கைதா­னவர் 14 வயது சிறு­மி­யுடன் குடும்பம் நடத்­தி­யவர் என விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது. இது பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சிற்­றுண்­டிச்­சாலை ஒன்றை உடைத்­தவர் என்ற...

ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள் பழங்கள்!

பிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் 250 வகையான அப்பிள்களை தனது தோட்டத்திலுள்ள ஒரே மரத்தில் ஆச்சரியகரமாக உருவாக்கியுள்ளார். பிரித்தானியாவின் மேற்கு ஸஸெக்ஸ் பகுதியின் சிதம் எனுமிடத்திலுள்ள 40 வயதான போல் பேர்னாட் என்பவரே இந்த அப்பிள்...

20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து

20 அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்து ஒன்பது பேர் காயம் : ஒருவர் கவலைக்கிடம் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்குச் சொந்­த­மான பஸ் ஒன்று பள்­ளத்தில் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பய­ணித்­த­வர்­களில் ஒன்­பது பேர்...

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்!

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

வெளிநாட்டுக் கணவர் பார்க்க; கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை!

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய், கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில்...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 16 வயது சிறுவன் கைது!!

சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச் சாலையை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது சிறுவன் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் எனத் தெரியவந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, சாலியவெவ,...

அல்வாய் வடக்கு கிராமசேவகர் விபத்தில் பலி!!

அல்வாய் வடக்கு கிராமசேவகர் சோமநாதன் கிருஷ்ணராஜா (வயது 57) விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வல்லைவெளி பாலத்திற்கு அருகில் இன்றிரவு ஏற்பட்ட விபத்திலேயே அவர் பலியாகியுள்ளதாக தெரிவித்த அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக...

யாழ். தட்டாதெருச் சந்தியில் இராணுவ வாகனம் மோதி இளம் பெண் நேற்று சாவு!

யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாயமடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார்...

ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு; சந்திரசிறியிடம் நேரில் தெரிவித்தார் விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ முன்னிலையிலோ அல்லது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந் திரசிறி முன்னிலையிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதவியேற்கமாட்டார்கள் எனத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளிக்...