பிரிவினைக்கோ, தனிஈழத்துக்கோ இடமில்லை; பொதுபல சேனா எச்சரிக்கை

சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது. அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ...

கவர்ச்சிக்கு மாறும் நடிகை!

சமிபத்தில் வெளியான பியூட்டி கிங் படம் சரியாக ஓடாததால் வருத்ததில் இருக்கிறாராம் அந்தப் படத்தின் நாயகி. அதனால் கவர்ச்சிக்கு மாறும் முடிவில் இருக்கிறாராம். சக நடிகைகள் ஆடை குறைப்பில் தாராளம் காட்டுவதால் இந்த முடிவுக்கு...

ஜப்பானில் கவர்ச்சி நடனம்!

நம்பர் படத்தை அடுத்து குளிர்ச்சியான பெண் டைரக்டர் இயக்கும் படத்தில், கடல் நாயகன் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக வெல்கம் சென்னை நடிகை நடித்துக் கொண்டிருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறு வருகிறதாம். இரண்டு...

விபசார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு, நான்கு யுவதிகள் உட்பட ஐவர் கைது

ஆயுர்வேத மசாஜ் கிளினிக் என்ற போர்வையில் நுவரெலியா வெடபரன் வீதியில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நான்கு பெண்களையும் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். நுவரெலிய பொலிஸார் இந்த ஐந்து பேரையும்...

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி

ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர். முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது....

வாலிபரை செக்ஸுக்கு அழைத்து, அடித்து கொன்ற 2 பெண்களுக்கு, 8 ஆண்டு சிறை

நியூசிலாந்து: நியூசிலாந்தில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொலையான அமந்தீப் சிங்(22) என்ற...

விஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ்

இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ். மலையாளத்தில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ். தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை...

பாதசாரி கடவைகளில் இரு விபத்துகள்: இருவர் பலி

தம்புள்ளை-குருணாகல் மற்றும் தம்புள்ளை- மாத்தளை வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் இரண்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகியுள்ளனர். பாண் வாங்குவதற்காக சென்ற முதியவர் ஒருவர் பாதசாரி கடவையின் ஊடாக பாதையை கடந்துகொண்டிருந்த போது தனியார்...

58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய, சவேந்திர சில்வாவிற்கு வீசா வழங்க கனடாவும் மறுப்பு

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக...

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!

சவூதி நிலக்கரி நிறுவனத்தில் நச்சுவாயு கசிவு இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் மரணம்!: பாதிக்கப்பட்ட நிலையில் மேலுமொரு இலங்கையர் வைத்தியசாலையில்..- சவூதி அரேபியாவிலுள்ள நிலக்கரி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவு காரணமாக இலங்கையர்...

கலவரத் தடுப்புப் போலீஸ்காரருக்கு முத்தம் கொடுத்து, வழக்கில் சிக்கிய பெண்

இத்தாலி: இத்தாலியில் ஒரு பெண் வினோதமான வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீ்து பாலியல் தாக்குதல் வழக்கைப் போலீஸார் போட்டுள்ளனர். அவர் செய்த தவறு - கலவரத் தடுப்புப் போலீஸ்காரர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததே. அந்தப்...

வவுனியா மெனிக்பாம் வீட்டு மலக்குழியில் இருந்து சடல எச்சங்கள் மீட்பு

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றின் மலசலக்குழியில் இருந்து ஆணொருவரின் சடல எச்சங்கள் நேற்று செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நீண்ட...

இராவணன் தமிழனா? சிங்களவனா? மேர்வின் -யோகேஸ்வரன் எம்.பி.க்கிடையில் விவாதம்

இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சபையில் கடும்வாதம்...

(PHOTOS) உறைய வைக்கும் குளிரில், உள்ளாடையுடன் அறப்பணி ஓட்டம்!

அறப்பணிக்காக நிதி சேகரிக்கும் குழுவொன்று, உறைய வைக்கும் கடும் குளிரில் அண்மையில் உள்ளாடையுடன் ஓடி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். கனடாவில் கடும் பனியை பொருட்படுத்தாது உறைய வைக்கும் குளிரை எதிர்கொண்டு இந்த மகிழ்ச்சிகரமான ஓட்டத்தில் சுமார் 70...

(PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்

அமெரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 'மிஸ் டீன் யூ.எஸ்.ஏ' அழகுராணியாக தெரிவான காஸிடி வூல்வ் எனும் யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரின் முன்னாள் வகுப்பு மாணவனொருவன்...

ரயிலின் முன் பாய்ந்து, 22 வயது இளம் பெண் தற்கொலை

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் ரம்புக்கன, யடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன...

கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது

ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான திருமணமான நபரொருவரை அவரது மனைவியின் கள்ளக் காதலன் தடியொன்றால் தாக்கி கொலை செய்த பின்னர் இழுத்துச் சென்று காட்டுக்குள் போட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 15 ஆம்...

கடலில் நீந்தும் போது, மர்மமாக காணாமல் போன ஆஸி பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் (மறைந்து இன்றுடன் 46 வருடங்கள்)

கடலில் நீந்தும் போது இறந்தவர்கள்,காணாமல்போனவர்கள் குறித்த செய்திகள் வெளிவருவது சகஜம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரே கடலில் நீந்தும்போது காணாமல் போனார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட்...

சிறுவர் துஸ்பிரயோகம் காரணமாக வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதிமுறைகள், ஒழுங்குகளைக்...

கௌதம புதத்தரின் உடல் பாகங்கள் கொண்ட புனித தங்க பேழை திருட்டு

இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த புத்த பெருமானின் உடல் பாகங்கள் கொண்ட பேழை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தரின்; முடி, பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கம்போடியாவின் மலைப் பிராந்திய...

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சிகனின் கொலை தொடர்பில் கைதான வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்...

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (16) இரவு கைது செய்துள்ளனர். அத்துடன், மேற்படி சந்தேக நபரைக் கைதுசெய்யும்போது அவரிடமிருந்து கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி...

பிடல் காஸ்ட்ரோவின் புதிய போட்டோவை வெளியிட்டது கியூபா அரசு மீடியா!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தொடர்பாக அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல் வெளியாவது வழக்கம்தான். லெ்சன் மன்டேலாவின் மறைவு குறித்து காஸ்ட்ரோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றவுடன், அவரது உடல்நலம் மோசமாகி, பேசமுடியாத...

தந்தை இறந்தது கூட தெரியாமல், அழுகிய உடலுடன் ஒருவாரம் இருந்த மகன்

ஸ்ரீவில்லிபுத்தூரில், உடல்நலக் குறைவால் தந்தை இறந்தது கூட தெரியாமல் ஒரு வாரம் அவரின் அழுகிய உடலுடன் மகன் இருந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் 85; கூட்டுறவு...

ஒபாமா, கெமரூனுடன் படம்பிடித்து; பிரபல்யமான டென்மார்க் பிரதமர்

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 9 ஆம் திகதி  ஜொஹானஸ்பேர்க் நகரிலுள்ள ஸ்வேதோ அரங்கில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர்...

(VIDEO) பனியில் சிக்கிய காரை, தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா

ஜோர்தானில் பனியில் சிக்கிய காரொன்றை தள்ளி அதை அங்கிருந்து நகர்த்துவதற்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அல் ஹுஸைனும் நேரடியாக உதவியை பலரையும் வியக்க வைத்துள்ளது. ஜோர்தான் தலைநகர் அமானிலுள்ள வீதியொன்றில் கடந்த வெள்ளி...

தந்தை கண்டித்ததால், சினேகா தூக்கிட்டு தற்கொலை

எந்நேரமும் ​தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் முத்துக் குமார் என்பவரின் மகள் 18 வயது...

பொலிஸாரைக் கண்டதும் நிர்வாணமாக நடனமாடிய, தாயும் பிள்ளைகளும் கைது

ஜாஎல,தண்டுகம பிரதேசத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு புதல்விகளும் நடத்தி வந்த பாரிய சூதாட்ட நிலையமென்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் உடைகளைக் களைத்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சூதாட்ட நிலையத்தை நடத்தி...

சிறீதரன் பேச்சு: உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை – விக்கினேஸ்வரன்

கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்...

பாப்பரசரின் தொப்பியை கழற்றிய பாலகன்!! (PHOTOS)

புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் தொப்பியை பாலகன் ஒருவன் கழற்றி கையில் எடுத்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எளிமைக்கும் சாதாரண மக்களுடன் அன்புடன் பழகுவதற்கும் பெயர் பெற்ற பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், வசதி குறைந்த...

விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது -கோத்தபய

கொழும்பு: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேசிய கீதம் திருத்தம் மற்றும் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்க இலங்கை மறுத்துள்ளது. தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின்...

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு

கௌதம் மேனன், பாண்டிராஜ் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்பு புதிதாக செல்வராகவன் இயக்கதில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் அமையாத...

கட்சி உறுப்பினர்களை விடவும், மக்களே பிரதானமாக வேண்டியவர்கள்.. -ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா

நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.... நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....

ஆசிரியரைக் கொல்ல நினைத்து 3 மாணவர்களை சுட்ட மாணவன் தற்கொலை

நியூயார்க்: ஆசிரியரைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் அவரைத் தேடிய மாணவன், அவர் சிக்காத ஆத்திரத்தில் எதிர்ப்பட்ட மூன்று மாணவர்களைச் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்கப் பள்ளியில் நடந்துள்ளது. அமெரிக்காவில்...

விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்: விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க- இந்திய உறவை எந்தவகையிலும்...

பொலிஸ் அதிகாரி கார் – ஆட்டோ விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி

புத்தளம் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த காரும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து முந்தல்...

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்‌சேவுக்கு புற்று நோய்!

கொழும்பு: மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்‌சே புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜக்சே, டட்லி ராஜபக்‌சே,...

(PHOTOS) 40 வருடங்களுக்கு மேலாக மகனை கூண்டில் அடைத்துள்ள பாசமிக்க தாய்

சீனாவைச் சேர்ந்த தாயொருவர் தனது மகனை 40 வருடங்களுக்கு மேலாக கூண்டினுள் அடைத்து வைத்துள்ளார். சீனாவின் ஷெங்ஷொயு நகரில் உள்ள பெங் வெய்கிங் என்ற 48 வயதான நபரே 40 வருடங்களுக்கு மேலாக தாயினால்...

வவுனியா பண்டாரிகுளத்தில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

வவுனியா பண்டாரிகுளத்தில் மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது குறித்த மாணவி நேற்று சனிக்கிழமை வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டு...