55 வயது சவூதி கோடீஸ்வரிக்கு, இளவயது மணமகன் தேவை..!

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் தனக்கு புதிய கணவர் ஒருவர் தேவை என விளம்பரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படூன் என அழைக்கப்படும் இப்பெண்ணுக்கு சுமார் 55 வயதாகும். ஏற்கனவே திருமணம் செய்து...

(VIDEO) கொழும்பில் ஓடும் வண்டியில் விபச்சாரம் நடத்திய அழகிகள்: துரத்தி பிடித்த பொலிஸ்..

கொழும்பில் ஓடும் வண்டியில் விபச்சாரம் நடத்திய அழகிகள் -துரத்தி பிடித்த பொலிஸ்..

எனக்கே நடிப்பு சொல்லித்தர்றியா? இயக்குனரிடம் சீறிய தனுஷ்…

கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் என்ற படத்தில் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் கவனமாக எடுத்து வருகிறார். மாற்றான்...

மண்டேலாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சரித்திர நாயகன் நெல்ஸன் மண்டேலாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான குனுவில் அரச மரியாதை மற்றும் ஆயிரக்கணக்கணக்கோரின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நுரையீரல் பாதிப்பினால் நீண்ட...

கதவை சிலர் வெளியில் பூட்டியதால், தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அப்பகுதி பெண்கள் சிலர், அவர்கள் தனிமையில் வீட்டுக்குள் மும்முரமாக இருந்தபோது வெளியில் இருந்து கதவைப் பூட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சியும்,...

பிரபல நடிகை இரகசியத் திருமணம்

தமிழில் அறிமுகமாகி காணாமல் போய், தெலுங்கில் பிரபலமான நடிகை காம்னா ஜெத்மலானிக்கு காதலருடன் இரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக இதயத் திருடன் படத்தில் நடித்தவர் காம்னா. பின்னர் ஜீவனுடன்...

(PHOTOS) மைக் டைசனுக்கு அதிர்ச்சி: பிரிட்டனுக்குள் நுழையத் தடை!

அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வழக்கொன்றில் மைக் டைசன் குற்றவாளியாக காணப்பட்டமையே இதற்குக் காரணமாகும். இத்தடை குறித்து அறிந்த மைக் டைசன், தனது...

முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு, நிதி திரட்டும் பழநெடுமாறன்!

முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிரந்தர பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ப.பழநெடுமாறன் ஆரம்பித்துள்ளார். தலைமையில் ஒரு குழு ரயில் மூலம் சனி (டிச.14) ஞாயிறு (டிச.15) ஆம்...

ஜோடியாக இணைந்து கொலை செய்யும் ஆசையில் ஒருவரை கொன்ற புதுமணத் தம்பதி கைது

புதிதாக திருமணம் செய்தபின் ஜோடியாக இணைந்து கொலை செய்ய வேண்டுமென்ற ஆசையினால் ஒருவரை கொலை செய்த தம்பதியொன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான எலைட் பார்பர் மற்றும் 18 வயதான...

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும்: –பியசேன எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும்....

நடுவீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்!

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. அவர் அதனை ஆந்திர சட்ட சபை ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளர். இந்த...

ரஜினியை பிச்சைக்காரரர் என எண்ணி 10 ரூபா ‘பிச்சையிட்ட’ பெண்..!

கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் செல்வத்தையும் சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிச்சைக்காரர் என நினைத்த பெண்ணொருவர் அவருக்கு 10 ரூபா 'பிச்சை' கொடுத்த சம்பவமொன்று நடந்தது என்றால் பலருக்கும் நம்ப முடியாமல்தான் இருக்கும். ஆனால்...

மாவீரர் தினத்தில் முருங்கனில் கைதான மூவர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!

மன்னார் முருங்கன் பகுதியில் மாவீரர் தினமான கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள...

(VIDEO & PHOTOS) பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!

மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்....

தப்பிப் பிழைக்குமா “ஈபிடிபி”?? -கே.சஞ்சயன்

நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை, வடக்கில் ஈபிடிபிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின்னர், இன்னொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசதரப்பு தீவிரம் காட்டி...

ஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்

சென்னை: படம் இயக்க தான் கொடுத்த ரூ 1.5 கோடி பணத்தை வெங்கட் பிரபு தராமல் இழுத்தடிக்கிறார். எனவே அவரிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்றுத் தருமாறு இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சோனா....

16 வயது மகனின் பொல்லடிக்கு தந்தை பலி

அம்பலாந்தொட்ட - மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். நேற்று (12) இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். 16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை...

அழகுராஜா கார்த்தியின் “பிரியாணி”யில் இருந்து மீண்டும் தீய்ந்துபோன வாசம்!

“அழகுராஜா வழங்கிய கார்த்தியின் பிரியாணி 20-ம் தேதி வெளியாகுமா?” இந்தக் கேள்வி கோடம்பாக்கத்தில் சுற்றிச்சுற்றி வருகிறது. அதற்கு காரணம், கடந்த இரு நாட்களாக வெளியான பிரியாணி விளம்பரங்கள்தான். இவற்றில் முக்கிய நகரங்களில் தேயேட்டர்களின் பெயர்கள்...

காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்...

பற்சிகிச்சைக்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சையின் பின் மீண்டும் வந்த கைதி..!

சுவீடனிலுள்ள சிறையொன்றின் கைதியொருவர் கடும் பல் வலி காரணமாக, சிகிச்சை பெறுவதற்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். இக்கைதிக்கு பல் வலி ஏற்பட்டு, முகம் வீங்கி பல் வலி...

ஜனாதிபதி மஹிந்த, குமாரனின் மன்மத லீலைகள்! (அதிர்ச்சிப் படங்கள்)

காதலியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின், இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் புதிதாக இணையங்களில் வெளியாகி உள்ளன. மோடல் அழகியும், சன் லைற் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தவருமான Tatiyana leeதான்...

(PHOTOS) வாழைப்பழத்துக்காக குத்துச்சண்டையில் ஈடுபட்ட குரங்குகள்..!

வாழைப்பழமொன்றுக்காக இரு குரங்குகள் குத்துச்சண்டையில் ஈடுபட்ட வித்தியாசமான சண்டைக்காட்சியொன்றினை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் படமாக்கியுள்ளார். இச்சம்பவம் இந்தோனேஷியாவின் சுமாத்ராவிலுள்ள கனங் லியூஸர் தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான ரையான் டிபூட்த்...

கணவனைக் கொன்று மலசலக் குளியில் வீசிய மனைவி உட்பட இருவருக்கு மரண தண்டனை

கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவிக்கும் அதனுடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த இரு குற்றவாளிகளுக்கும்; மரணதண்டனை விதித்துள்ளார். இவ்வாறு...

விஜயகாந்த் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். இரு வருடங்களாக நடிப்பு பயிற்சி, நடனம், சண்டை பயிற்சிகள் பெற்று சண்முகபாண்டியன், இப்படத்தில் நடிக்கிறார்....

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது 63 ஆவது பிறந்தாளை அமைதியாகக்கொண்டாட அவரது ரசிகர்கள் அதிரடியாகக் கொண்டாடுகிறார்கள். 1950 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிவாஜி ராஓவாக பெங்களுரில் பிறந்தார் ரஜினி காந்த்....

துபாயில் சீன பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையர் கைது

துபாயில் தாம் அநா­த­ர­வாக விடப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த நாட்டில் தொழில் புரியும் சீனப் பெண்­ணிடம் உதவி கோரும் போர்­வையில் அப்­பெண்ணை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் பேரில், துபாயில் பணி­பு­ரியும் இலங்­கையர் ஒருவர்...

ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்….

இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி பலர் அறியாத சுவாரஸ்யமான 5 தகவல்கள் இதோ... ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலப்படங்களில்...

ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா

இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையானது குற்றம் என்று நேற்று அந்தநாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த தீர்ப்பு முரண்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் ப....

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமா? : கொந்தளிக்கும் நடிகர், நடிகைகள்..

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என நேற்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். ஆண், பெண் ஓரினச் சேர்க்கை ஐ.பி.சி 377 சட்டத்தின்...

மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் திங்கட்கிழமை(9) மூன்று மணித்தியாலம்...

‘அனுதாப பொத்தானை’ தயாரிக்கும் பேஸ்புக்

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான 'அனுதாப பொத்தான்' ஒன்றை தான் தயாரித்து வருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ் புக் தகவல்களை...

மண்டேலா நினைவு கூட்டத்தில்: ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்..!

ஜொஹன்னஸ்பர்க்: மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் செல்போனில் ஜாலியாக போட்டோ எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு கூட்டம்...

பண்ருட்டிக்கு மனம் பதைக்கிறது! விஜயகாந்துக்கு கை துடிக்கிறது!!

தே.மு.தி.க.-வில் விஜயகாந்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக விரைவில் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என ஊகிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், “உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க....

மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் நெருக்கடியில்..

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவை கௌரவிக்கும் நோக்குடன் மண்டேலாவுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகம் எழுதப்பட்ட அங்கியை கால்பந்தாட்ட iதானத்தில் வெளிப்படுத்திய ஐவரி கோஸ்ட் கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் விசாரணையை எதிர்நோக்கியுள்ளனர். துருக்கியின் பிரபல...

பாம்புகளுடன் விளையாடும் இந்தியக் குழந்தைகள்.. (அதிர்ச்சிகரமான வீடியோ)

இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களாக பாம்புகள் மாறியுள்ளது போல் உள்ளது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.. ஆனால் இக்குழந்தைகள் சர்வசாதரணமாக பாம்புகளுடன் விளையாடும் அதிர்ச்சி வீடியோ இணையங்களில் உலா வருகின்றது. இதுமட்டுமல்ல பாம்புடனேயே...

புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற...

சமய வகுப்புக்குச் சென்ற மாணவி மீது பிக்கு காதல்: உல்லாச ஹோட்டலில் தங்கியிருந்த போது கைது!

பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவர் அவ்விகாரைக்கு சமய வகுப்புக்கு வந்த 15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு அவருடன் உடப்புசல்லாவ உல்லாச விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

வல்வெட்டித்துறை நகரசபை நிதிமோசடி குற்றச்சாட்டு: வரவு – செலவுத்திட்ட எதிர்ப்பின் எதிரொலி?!

வல்வெட்டித்துறை நகரசபை பஸ் நிலைய சிற்றுண்டிச்சாலை குத்தகை மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து, நகரசபை உறுப்பினர் கே.கருணானந்தராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இந்த குற்றச்சாட்டை...