இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளி கொடூரம்!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றாள். மாலை வேலை முடிந்து அவள் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார். காட்டுப்...

வாய்ப் புற்றுநோய்க்கு ஒவ்வொரு 6 மணி நேரமும் ஒருவர் பலி!!

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்துக்கு ஒரு மனித உயிர் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிராமப்புறம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பலர்,...

புதுக்குடியிருப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான...

வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!

தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை, அளுபோமுல்ல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்தச்...

சென்னை ரெயிலில் பெண் துறவி மாயம் கதி என்ன?: போலீஸ் விசாரணை!!

திருச்சி தொட்டியம் அருகே ஸ்ரீலலிதா மகிளா சமாஜம் உள்ளது. இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் தீவிர பற்றுடன் செயல்பட்டு வந்தவர். குஜராத்தில் உள்ள புஜ்...

தேனிலவு தம்பதிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!

ஊட்டி தாவரவியல் பூங்காவை காண தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு...

வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை கண்டித்த பெண்ணுக்கு அடி–உதை!!

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு சேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பன். இவரது மனைவி பொற்செல்வி (35). இவர் இரண்டு மகன்கள், கணவர், மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இவரது கணவர்...

பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன் பலாத்காரம்: ஆசிரியர் கைது!!

பெங்களூருவில் உயர்நிலைப் பள்ளிச் சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் 28 வயது ஆசிரியர் ஒருவரை ராமநகர் பொலிஸார் கைது செய்தனர். தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து...

’காதல்’ தண்டபானி மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து...

மட்டு முந்திரிகை காட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)!!

மட்டக்களப்பு, தாளங்குடா அடர்ந்த முந்திரிகை காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (20) மதியம் 12.00 மணியளவில் இம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடா சமுர்த்தி வங்கி வீதியிலுள்ள முந்திரிகை காட்டினுள்...

விகாரையில் பௌத்த பிக்கு தூக்கிட்டு தற்கொலை!!

அளுத்கம, கொடல்ல தம்மிக்காராம விகாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று (19) இரவு 11.30 மணியளவில் விகாரையில் உள்ள அறை ஒன்றில்...

மட்டக்களப்பில் 550 குளங்களை காணவில்லை!!

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. சில பிரதேசங்களில் குளங்கள் மண்...

இணையத்தில் சிறார் துஷ்பிரயோகம் செய்வோர் கைது!!

இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch unit) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது. இதன் மூலம் இந்த ஆண்டில்...

விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு!!

பொதுவாக விவாகரத்து வழக்கு என்றாலே பாதிக்கப்படும் மனைவியின் வாழ்வாதாரத்திற்காக கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிடுவதையே பார்த்திருக்கிறோம். ஆனால், கணவனுக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்கும் தீர்ப்பு என்பது மிக அரிதாகவே இருக்கும்....

கேரளாவில் பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் கொலை: 3 பேர் தலைமறைவு!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் அப்துல் (வயது 56). இவரது மகள் அசீனா (27). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அசீனா மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது பெற்றோர்...

மேட்டூர் அருகே ஓடும் பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (50). இவர் இன்று காலை 9.30 மணியளவில் மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது...

குடும்ப தகராறில் தீ குளித்த பெண்: காப்பாற்ற சென்ற கணவரும் உடல் கருகினார்!!

சேலம் தாதகாப்பட்டி செல்லகுட்டி காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர்களுக்கு மெய்யழகன் (22) என்ற மகனும், ஜீவிதா (23) என்ற மகளும் உள்ளனர். ஜீவிதா திருமணம் முடிந்து...

வண்ணாரப்பேட்டையில் பள்ளி மாணவி மானபங்கம்: கார் டிரைவர் கைது!!

வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் லிசா (15 பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள ஒரு பள்ளியில் 11–வது வகுப்பு படித்து வந்தார். மாணவியை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகரன் (20) என்பவர்...

ஜப்பான் மூளையழற்சி நோய்க்கு இந்தியாவில் 47 பேர் பலி!!

‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த 47 பேர் பரிதாபமாக பலியாகினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிலிகுரி மாவட்டம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர்கள்...

காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் சேர்த்து வையுங்கள்: தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நாகை. பெண் புகார்!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் கன்னிகா பரமேஸ்வரி. இவர் தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– வேதாரண்யம் ஆயக்காரன்புலம் மலையன்குத்தகை...

உதயநிதி தற்கொலை விவகாரம் – உண்மை என்ன?

நண்பேன்டா’ என்று மார்தட்டி நடித்த உதயநிதியும், சந்தானமும் நண்பேன்டா என்ற திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் இவர்களுடன் இணைந்திருப்பது மேலும் சிறப்பு. நண்பேன்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும்...

மகனுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க ஆசைப்பட்ட நடிகை!!

எனக்கும், என் மகனுக்கும் உதட்டுடன் உதடு பதித்து முத்தமிடும் காட்சியை வையுங்கள் என்று ஒரு நாடக நடிகை, நாடக இயக்குநரான தனது கணவரிடம் வேண்டுகோள் வைத்து புரட்சி செய்துள்ளார் கொல்கத்தாவில். இந்த நாடகத்தில் தாயும்...

பைத்தியமாக்கும் காதல்!!

நீங்கள் காதலில் இருக்கும் போது காற்றில் மிதந்து கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் காதல் உங்களை பைத்தியகாரத்தனமான முட்டாள்தனமான விஷயங்களை எல்லாம் செய்யவும் பேசவும் வைக்கும். ஏன் உங்களை பைத்தியமாக்கும் நிலைக்கு கூட தள்ளி விடும்....

கருக்கலைப்பு குற்றச்சாட்டு: தாயும் மகளும் கைது!!

வாழைச்சேனை மருதநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று (18) கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை மருதநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பப்...

வசீகர குரலால் பெண்ணாக நடித்து இளைஞரை காதலிக்க வைத்த ஆண்!!

17 வயதான கிஷோர் என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்புர் நகருக்குட்பட்ட பாலிகா பகுதியில் வசித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த பெண்ணின் செல்போன் நம்பரை கிஷோரிடம் கொடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு...

செய்யாறு அருகே மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30), இவருக்கும் சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயந்திக்கும் (25) கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்...

ஆபாச எஸ்.எம்.எஸ்.விவகாரம்: புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது!!

திருச்சி, சோமரசம் பேட்டை அருகே உள்ள இனாம்புலியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (32). ஊராட்சி உறுப்பினரான இவர் மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார் (28)....

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை அடித்து கொன்ற கணவர்- மாமியார்!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதத்தின் மகள் சீதா (28). இவர் பெருமாத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சரவணனுக்கும்,...

பேஸ்புக் மூலம் காதல்: திருவட்டாரில் வீட்டை விட்டு மாயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஞானகிறிஸ்து தாஸ். இவரது மகள் ஆட்லின் சர்மி (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 4–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதறிபோன பெற்றோர் ஆட்லின் சார்மியை...

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொம்மணம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (வயது26). இவரது பெரியம்மா மகள் ராதிகா என்பவருக்கும், இந்திராநகரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

காதலை எதிர்க்கும் பெற்றோர் கவுரவக்கொலை செய்வார்கள் என பெண் அச்சம்: பாதுகாப்பளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

கோவையை சேர்ந்தவர் 19 வயதான மஞ்சு. அவர் தன்னுடைய காதலனான சுதாகர் என்பவரை கடந்த ஏப்ரல் 13ந் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமணத்தை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் இருவரையும் பிரித்து...

ஆசை மிகுதியால் கட்டிப்பிடி வைத்தியத்தில் 14 மாத குழந்தையை கொன்றவர் கைது!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச்பர்க் பகுதியை சேர்ந்தவர், ராபர்ட் கெம்ப் (27). கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்ற இவர், அங்கு இருந்த...

பாலியல் வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!

இத்தாலியில் நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவரும், மத்தியில் ஆட்சியில் உள்ள மைய வலதுசாரிக் கட்சியின் மீது செல்வாக்கு கொண்டவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது வரி மோசடி, ஊழல், செக்ஸ், பதவி துஷ்பிரயோகம் என்று...

மாணவியைக் கடத்திய பெரியம்மாவின் மகன்!!

பாடசாலை விட்டு வீடு திரும்பிய 16 வயதுடைய மாணவி ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் சிலாபம் - வில்பத பகுதியில் வேன் ஒன்றில் வந்தே சிறுமியைக்...

கவர்ச்சி காட்டத் தயங்க மாட்டேன் – மார்தட்டும் நடிகை!!

நடிகை சுனைனா, ‘இனி குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பார், கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டார்’ என, கோலிவுட்டில் காட்டுத் தீயாக செய்தி பரவ, பதறி விட்டார் அம்மணி. இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘ஏற்கனவே...

3 மனைவிகள், 36 குழந்தைகள்: 4வது திருமணத்துக்குத் தயாராகும் நபர்!!

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஷார்கான். தற்போது இவருக்கு 54 வயது ஆகிறது. இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் 36 குழந்தைகள் பெற்றுள்ளார். அதாவது ஒவ்வொரு மனைவிக்கும்...

த்ரிஷா என்ன இப்படிக் கூறிவிட்டார்?

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சினை கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டு கிடக்கிறது. குறிப்பாக, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்-அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார்...

முன்னணி நடிகைகள் போதையில் முத்தமிட்டனரா?

பாலிவுட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் சாதரணமாக இருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த விருது வழங்கும் விழா முடிந்த பிறகு, பார்ட்டி...

உதயநிதி – நயன்தாரா காதல் விவகாரம்!!

தமிழகத்தையே கலக்கிய ஒரு செய்தி என்றால் உதயநிதி - நயன்தாரா காதல் விவகாரம் தான். ஒரு முன்னணி வார இதழ் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட காதலால் தற்கொலை வரை சென்றதாக தெரிவித்திருந்தது. இதைக் கண்ட உதயநிதியின்...