குடிநீர் பிடிப்பதில் மோதல்: பெண்கள் குடுமிப்பிடி சண்டை!!

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி மரனூத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முத்துமாரி (வயது 34). சம்பவத்தன்று அங்குள்ள தெரு குழாயில் முத்துமாரி தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அதே...

உடன்குடியில் முதியவர் மாயம்!!

உடன்குடி கொட்டங்காடு கீ.லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 75), தொழிலாளி. இவரது மனைவி பால்தங்கம். கடந்த மாதம் வீட்டைவிட்டு சென்ற தங்கராஜ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து...

மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு இருந்தும் டிரைவர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பரிதவிப்பு!!

திருக்கனூர் காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 30). இவர் புதுவை காவல் துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத...

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம்!!

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் 10.11.2014 ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்!பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி...

முத்த போராட்டத்திற்கு ஆதரவாக கட்டிப்பிடி போராட்டம்!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும்...

புடவைக் கடையில் திருட முயன்ற இளம் பெண்ணை அரைநிர்வாணமாக்கி அவமதித்த கடை முதலாளி!!

சீனாவில் உள்ள புடவைக் கடை ஒன்றில் திருட முயன்ற இளம்பெண் ஒருவரை அந்தக் கடையின் முதலாளி அரைநிர்வாணமாக்கியுள்ளார். 39 வயதான மி இசுசி என்பவர் ஒரு புடவைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் புடவை...

இலங்கை அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸி.க்கு எதிராக அறிக்கை!!

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகளை...

மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சி!!

ஐந்து மீனவர்களின் பிரச்சினையையும் சிலர் அரசியலாக்கப் பார்ப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக நக்கீரன் செய்திகள் குறிப்பிடுகின்றன. இங்கு அவர் மேலும்...

இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!

தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மூன்று குழுக்களும் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஐந்து இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே...

வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி சிவில் அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இன்று (09) ஹட்டன் நகரில் அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். "இருநூறு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகளுக்கு 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அதே போன்று தண்டராம்பட்டு ஒன்றியம் வாழவச்சனூர்...

நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

கருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் மரியதாசன்(வயது 55). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரோசி(30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு...

நோகடிக்கப்படும் நோபலின் நோக்கங்கள்… – கோவை நந்தன் (கட்டுரை)!!

கடும் துப்பாக்கிச் சண்டை, பீரங்கி மோதல், ஊடுருவல், சுட்டுக்கொலை இப்படி எல்லையில் பல ஆண்டுகளாகவே அடிக்கடி பதற்றம் தகிக்கும் இரு தேசங்களுக்கு மத்தியில் உலக அமைதிப்பரிசு எனும் வெள்ளைக் கொடி ஒன்று பறக்க விட்டிருக்கிறது...

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!

குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால்...

தேனி அருகே புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை!!

தேனி ஜி.எஸ்.டி. ரோடுபகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் செந்தில்குமரன்(வயது 35). திருமணமான இவர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் (9–ந்தேதி) நடைபெற உள்ளது. நேற்று...

(PHOTOS) திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்…

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!

இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த...

பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பழமையான வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த பெண் ஒருவரின் உருவம் புகைப்படத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு தேம்ஸ் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக...