கருங்கல் அருகே போலீசில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஊர்க்காவல்படை தம்பதி கைது!!

அருமனை அருகே மஞ்சாலுமூட்டை சேர்ந்தவர் சிபு (வயது 28). இவரது மனைவி ஷைனி (26). இவர்கள் 2 பேரும் களியாக்காவிளையில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார்கள். கருங்கல் அருகே தொலையாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன்...

சேத்துப்பட்டில் தலையில் பாறாங்கல் போட்டு முதியவர் கொடூர கொலை: சைக்கோ வாலிபர் கைது!!

சேத்துப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுக்கூர் (60). இவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் கூலிக்கு வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் சுக்கூர் வேலைக்கு வந்தார். அப்போது...

3 பெண் குழந்தை பெற்றதால் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா!!

திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரும் அதே பகுதியை சேர்ந்த புனிதாவும் கடந்த 2005–ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஷாலி, அனிஷா, ஸ்ரீனிசா என்ற...

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் மனுக்களை கட்டி தொங்க விட்டு வந்த டிரைவர்!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நம்பிதலைவன்பட்டயத்தை சேர்ந்தவர் மாரிதுரை, லோடு ஆட்டோ டிரைவரான இவர் தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக மாரிதுரையை விசாரித்து...

திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்!!

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வசித்து வரும் இளம்பெண்(28) ஒருவர் கஜூபடா-வடச்சபடா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தனது கணவர் மற்றும் மாமாவுடன்(38) சென்றிருந்தார். திருமண விழா முடிந்ததும் இவருடன் இருந்த...

ஒன்பது வயதில் 5000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன் 14 வயதில் விடுதலைக்காக காத்திருப்பு!!

மத்தியப்பிரதேச மாநிலம், ஹார்தா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது ஒன்பது வயதில் தந்தையால் 5000 ரூபாய் மற்றும் 600 கிலோ கோதுமைக்கு அடமானம் வைக்கப்பட்டான். இன்று 14 வயதாகும் நிலையில் குழந்தை தொழிலாளியாக...

மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மந்திரியின் ஷூவுக்கு போலீஸ்காரர் ஒருவர் லேஸ் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர் ரச்பல் சிங். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான...

அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி 100 ரூபாய் நோட்டுகள், விலை...

சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி 4 வயது சிறுமியை சீரழித்த 58 வயது ஆசாமி கைது!!

மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பன்துப் பகுதியில் வசிக்கும் 58 வயது நபர் அதேபகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசைகாட்டி நேற்று மாலை தனது வீட்டுக்கு அழைத்து...

உடற்பயிற்சி கூடத்தில் தவறி விழுந்தார்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு!!

ஆந்திர பிரதேச முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அவரது மனைவி புவனேஸ்வரி, இன்று காலையில் தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தவறி...

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்!!

பார்வையின்மை என்ற மிகப்பெரிய குறைபாட்டை பின்னுக்குத்தள்ளியதன் மூலம் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையிழந்த மாணவரான டபஸ் பரத்வாஜ்(18) தனது வகுப்புத் தோழர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்....

கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம்...