திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!!

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா. ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி,...

என் அழகின் ரகசியம்…!!

தமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நகை...

சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை இயக்குவதை சிறிது காலம் ஒத்திவைத்திருந்தார். தான் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற...

இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!

‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவரும்...

சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!

வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும்...

சென்னை அருகே எல்.ஐ.சி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

பிராட்வே, அரண்மனைகாரன் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42) எல்.ஐ.சி. ஊழியர். இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிய போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு...

சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!

சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3–வது மாடியில் வசித்து வந்தவர் தலித்சந்த் (வயது 76). இன்று அதிகாலை வீட்டின் கீழ் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 3–வது மாடியில்...

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கின்றனர்: சர்வேயில் தகவல்!!

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பது சர்வேயில் தெரிய வந்துள்ளது. 2011–ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்: உரையாடல் பதிவை வெளியிட்டார்!!

திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...

கோவையில் திருமண தகவல் மையம் பெயரில் அழகிகளை சப்ளை செய்த கும்பல் கைது!!

கோவை 100 அடி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு திருமண தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தகவல் மையத்தில் விபசாரம் நடைபெறுவதாகவும், இங்கிருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிமாநில அழகிகள்...

பாலில் விஷம் கலந்து கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல் தோண்டி எடுப்பு!!

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (55) இவரது மகன்கள் உதயகுமார் (25), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமாருக்கும் குரிசிலாப்பட்டு அடுத்த மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும்...

1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி!!

சிவகிரி எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவி சுகன்யா (16) இவர் பள்ளியில் படிக்கும் பாடங்கள் அனைத்தையும் கடகட வென தலைகீழாக எழுதி ஆச்சரியப்படுத்துகிறார். மேலும் ஆயிரத்து 330...

இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு!!

திருமணம் என்பது புனிதமானது, எனவே திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்ளி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த மத்திய...

பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!!

பெங்களூரு நகரில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நாளடைவில் பெங்களூரு நகரின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரிகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன....

ஓடும் பேருந்தில் கற்பழிப்பு முயற்சி: எதிர்த்த 14 வயது சிறுமி பேருந்திலிருந்து தூக்கி வீசி கொலை – தாய் படுகாயம்!!

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர், அருகிலுள்ள குருத்வாராவுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த...

கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த கும்பல்: பேஸ்புக்கில் படம் வெளியானதால் பரபரப்பு!!

குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலும் சமூக வலைத்தளங்கள், சிசிடிவி கேமராக்கள், செல்போன்கள் ஆகியவை தற்காலத்தில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த வகையில் ஒரு குற்றச்சம்பவத்தை தற்செயலாக ஒரு இளைஞர் அவரது செல்போனில்...

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...