பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால் பிளஸ்–2 மாணவர் தற்கொலை!!

கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது...

பாபநாசம், ரோமியோஜுலியட் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த வாலிபர் கைது!!

சென்னையில் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர...

குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல்!!

குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். வதோதரா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சட்டத்திற்குப்...

ஜம்முவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!

ஜம்முவில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்திய அதிர்ச்சி காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது...

மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேண்: சிங்கல்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும்...

உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வருடங்களில் 57 பேரை கொலை செய்த கொடூர கொலைகாரனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பெரேய்லி நகர போலீசார் வழிப்பறி கொள்ளை தொடர்பாக 26 வயது சல்மான்கானை...

காணாமல் போன பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் நேற்று காணாமல் போன கோவில் பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இங்குள்ள ராஜ்புடனா மஜ்ரா கிராமத்தில் இருக்கும் ஒரு...

18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து!!

பெங்களூருவில் விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர். பெங்களூருவில் 18 வயதுக்கு...

பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!

மராட்டிய மாநிலத்தின் தொழில் நகரமான புனே அருகில் உள்ள கோத்ருட் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பல்வலியால் துடிதுடித்த தனது மூன்று வயது மகளுக்கு சிகிச்சை அளிக்க வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு பல்...

டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்துடன் கண் தான உறுதிமொழிப் பத்திரம்: தமிழ்நாட்டின் வெற்றி முயற்சியை தத்தெடுக்கும் பஞ்சாப்!!

கண் தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுனர் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து சார்ந்த மரணம் நேரும்போது தங்களது கண்களை தானம் செய்ய விரும்புகின்றார்களா? என்ற கேள்வி தமிழ்நாட்டில்...

ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை!!

ஒடிசாவில் உள்ள பலசோர் மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 65 வயது நபரும் அவரது 24 வயது மகனும் தலை துண்டித்த நிலையில் இன்று பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சலாபனி...