முதல் மந்திரி அதிரடி: முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து தரும் முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட...

அதிபர்!!

கனடாவில் இருந்து இந்தியா வரும் ஜீவன், கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் தொடங்குகிறார். அவருக்கு லீகல் அட்வைசராக இருக்கிறார் ரஞ்சித். ‘நீ என் உடன்பிறவா தம்பி’ என்று சொல்லிச் சொல்லியே, ஜீவனை சதி வலையில் சிக்க வைக்கிறார்...

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம்!!

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்று முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் முடிவடைந்து, சுமார் பத்தாண்டுகள் ஆகும் நிலையில், புதிய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதை...

இலங்கை விவகாரம் – நாளை தமிழகத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செப்டம்பர் 21-ம் திகதி (நாளை) தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக...

ஜெக்மோகன் டால்மியா காலமானார்!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜெக்மோகன் டால்மியா காலமானார். கடந்த செப்டம்பர் 17ம் திகதி கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாக உயிரிழந்த இவருக்கு வயது...

காணாமல் போனோர் பற்றிய அறிக்கையை ஐ.நாவிடம் கையளிக்க கோரிக்கை!!

காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவின் முன்னாள்...

வடபகுதிக்கான ரயில் வேவைகள் பாதிப்பு!!

ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் வேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் – பொன்சேகா!!

இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது!!

5000 ரூபா போலி நாணயத் தாள்களை தன்னகத்தே வைத்திருந்த ஒருவர் மாவனெல்லை - கனேதென்ன பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

இலங்கை வரும் ஐ.நா குழு!!

பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நவம்பர் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரை இவர்கள் இலங்கைக்கு விஜயம்...

கொடதெனியாவ சிறுமிக்கு ஆதரவாக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்!!

பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி, நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட...

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ் வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் வாகன சாரதிகளை அவதானமாக...

சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் விளக்கமறியலில்!!

வவுனியாவில் புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக...

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!

இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும்...

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!

மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேயாய் பிஸ்வால் பிடிஐ செய்தியாளரிடம்...

மட்டில் உணவு விஷமானதால் 20 பேர் வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 20 பேர் உணவு விஷமானதால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. தாளங்குடாவில் அமைந்துள்ள கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த...

திருகோணமலை இளைஞர் கட்டாரில் உயிரிழப்பு!!

கட்டாரில் பணிபுரிந்த கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தார் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் அவிழ்ந்து விழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. முள்ளிப் பொத்தானையை பிறப்பிடமாகவும் கிண்ணியா பைசல் நகர்...