விமானத்திலிருந்து இறங்கிய பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள்…!!

கனடா நாட்டில் விமான பயணத்தை முடித்துக்கொண்டு இறங்கிய பெண் ஒருவர் தனது உடமைகளை சரிபார்த்தபோது பயண பெட்டிக்குள் இருந்த பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்மோண்டன் நகரை சேர்ந்த Nicole Ashley...

குழந்தை குளத்தில் மூழ்கியபோது செல்போனில் மூழ்கியிருந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!!

இங்கிலாந்தில் குழந்தை குளத்தில் மூழ்கி இறந்ததைக்கூட கவனிக்காமல், செல்போனில் சமூக வலைத்தளத்தை பார்த்துக்கொண்டிருந்த அக்குழந்தையின் தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு யார்க்க்ஷயர் கவுண்டியின் பெவர்லியில் வசித்து வருபவர் கிளேர் பார்னெட் (வயது...

லண்டனில் தலைப்பாகையால் உயிர் பிழைத்த சீக்கியர்…!!

இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில், இந்தியாவை சேர்ந்த 42 வயதான குர்பால் சிங் என்ற சீக்கியர் கடை ஒன்றினை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு ரோனால்ட் ரிச்சர்சன் என்பவர் மதுபாட்டில் வாங்க வந்துள்ளார். அப்போது,...

இரசாயன கலவையை குடித்த குழந்தை: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

பிரித்தானியாவில் குழந்தை ஒன்று ஆபத்தான இரசாயன கலவையை குடித்துள்ளதால் கடுமையான தீக்காயங்களுடன் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரித்தானியாவின் Birmingham பகுதியில் குடியிருந்து வருபவர் Jimmy and Deanne குடும்பத்தினர். சம்பவத்தன்று ஜிம்மியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார் அவரது...

மனநிலை பாதித்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 50 வயது காமக்கொடூரனுக்கு வலை..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். காம்டிபடா கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண், தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச்...

மனோரமா காலமானார்…!!

தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகை மனோரமா (78) காலமானார். அவர் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுடன் மேடை நாடக நடிகையாக நடித்து,...

மதுபோதையிலுள்ள சாரதியை கண்டுபிடிக்க நவீன பலூன்…!!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பலூன் தற்பொழுது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பலுான் அல்கொலய்ஸர் குழாயினால் ஊதப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. புதிய முறையில் பலூன்...

சுன்னாகம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளானார்…!!

இனம் தெரியாத நபர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தன்னைக் கடத்தியதாக கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் முறைப்பாட்டொன்றை சுன்னாகம் ஏழாலை மயிலங்காட்டைச் சோந்த நபர் ஒருவர் செய்துள்ளார். கடந்த மூன்று...

டெங்கு குறித்து அவதானம்…!!

டெங்கு நோய் தொற்கு குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. மழைக்கு பிந்திய காலம் என்பதால், டெங்கு நோய் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு...

9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை…!!

ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

ஜப்பானின் வீதிகளை விரைவில் ஆக்கிரமிக்க தயாராகும் சாரதியற்ற டாக்சிகள் (வீடியோ இணைப்பு)…!!

கூகுள் நிறுவனம் உட்பட வேறு சில நிறுவனங்களும் சாரதிகள் அற்ற தானியங்கி கார்களை உருவாக்கி அவற்றினை தொடர்ச்சியாக பல்வேறு பரீட்சிப்புக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் அடுத்த வருட ஆரம்பம் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய தானியங்கி...

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும். இவ்வாறு ‘வொசிங்டன்...

முகத்துக்கு அழகூட்டும் சில ஃபேஸ் பேக்…!!

முகம் அழகானால், மேனி முழுவதும் அழகானாதுபோல் ஒரு தோற்றம் உருவாகிவிடும். முகத்துக்கு அழகூட்டும் சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம். 1. முக அலங்காரம்: ஆடையகற்றிய பால், சிறிய துண்டு பப்பாளிப்பழம், ஓட்ஸை மாவாக்கிய...

குழந்தைகளுக்கு ஆபத்து…!!

குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர் க்கரை உள்ள உணவுகளை கொடுப்பதன் மூல ம், குழந்தைகள் நோயாளிகளாக உருவாகின் றனர். சர்க்கரை அதிகமாகவும், வைட் டமின் மற்றும் தாதுபொருட்கள் குறைவாகவும் உள்ள...

தேசிய மட்ட போட்டியில் யாழ்.மாணவன் புதிய சாதனை…!!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடை பெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் என். நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின் மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய...

பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு…!!

எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல்...

ஈரா­னி­லி­ருந்து சட­ல­மாக அனுப்­பி­வைக்­கப்­பட்ட கல­கி­ரிய தோட்ட இளம் பணிப்பெண்..!!

வீட்­டு­வே­லைக்கு பிள்­ளை­களை அனுப்­பு­வ­தாலும், அதே­போன்று வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்பெண்­களை அனுப்­பு­வ­தாலும் ஏற்­படும் பிரச்­சி­னைகள், கொடு­மைகள், உயி­ரி­ழப்­புக்­கள்­பற்றி பத்­தி­ரி­கை­களில் அடிக்­கடி செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன. இவை மக்­க­ளிடம் தெளிவை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. ஆனாலும், மக்கள் தெளி­வ­டை­வ­தாக இல்லை....

மகரகமவில் சடலம் மீட்பு….!!

மகரகமவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகரகம - பமுனுவ - பொல்வத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த அவசர அழைப்பின்...

துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி. (வீடியோ இணைப்பு)…!!

துருக்கித் தலைநகர் அங்காராவின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் பலியாகியுள்ளனர். அங்காரா நகரின் மத்திய பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகேயுள்ள ஹிப்ட்ரோம்...

காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது…!!

9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை விட்டுவிட்டு தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் சரிதாவுக்கும்(24)...

தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சியை ஏற்படுத்த அறிமுகமாகும் கமெரா…!!

பொதுவாக கமெராக்களில் படம்பிடிப்பதற்காக ஒரு வில்லை (Lens) மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக 16 வில்லைகளைக் கொண்ட கமெரா ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சம் உள்ள போதிலும் துல்லியமாக புகைப்படம்...

4 கோடி ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த அதிசய குதிரை: ஜேர்மனியில் ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு…!!

உலக வரலாற்றில் முதன் முறையாக சுமார் 4 கோடியே 80 லட்சம் ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த குதிரை ஒன்றை ஜேர்மனி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Frankfurt நகரில் கடந்த...

ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி: 3 வீடுகள் தரைமட்டம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிகழ்ந்த சிலிண்டர் விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 3 வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. குடியிருப்பு பகுதி ஒன்றில் இன்று காலை...

நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை…!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நாற்பது ரூபாய்க்காக நடந்த சண்டையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மீரட்டின் டி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு நிதின் சேத்தி, சாத்தே மற்றும் அமர்...