பாகிஸ்தான் கட்டட விபத்து: மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு, பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானின் லாகூர் நகரின் தொழிற்சாலை பகுதியில், கடந்த புதன்கிழமை 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்தது. முன்னதாக இதில் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில்,...

பாகிஸ்தானில் பெண்ணுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியை சேர்ந்தவர், முகமது இக்பால். இவர் அங்குள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் சைபர் குற்றப்பிரிவில் ஒரு புகார் செய்தார். அந்தப் புகாரில், யாரோ ஒருவர், ‘ஜூனைத் ஜூனைத்’ என்ற போலி...

திருடனை துரத்திப் பிடித்த செரீனா…!!

உலகின் முதல்­நிலை டென்னிஸ் வீராங்­க­னை­யான அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ் தனது தொலை­பே­சியை திரு­டிய இளை­ஞனை துரத்திச்சென்று பிடித்­துள்ளார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­பவம் குறித்து பேஸ்­புக்கில் செரீனா விப­ரித்­துள்ளார். உண­வ­க­மொன்றில் நான் அமர்ந்­தி­ருந்­த ­போது...

பலத்த சத்தத்துடன் விடிய விடிய பூஜை: குவைத்தில் 11 இந்தியர்கள் அதிரடி கைது…!!

குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்த 11 இந்தியர்களை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குவைத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம், கடற்கரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சத்யநாராயணா பூஜைக்கு...

குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசம்! கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை…!!

நெடுங்கேணி பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் குடிபோதையில் அட்டகாசம் புரிந்த நிலையில், நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பாடசாலையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்...

தெருவீதியில் இளம் பெண்ணை அடித்து உதைத்த இளைஞர்: கண்டுகொள்ளாமல் நகர்ந்த பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)…!!

ஜன நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உதைப்பதை கண்டும் காணாதது போன்று பொதுமக்கள் நகர்ந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் கடலோர பகுதியில் அமைந்துள்ள விடுதி...

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த “மேகக்கூட்டங்கள்”: அதிர்ச்சி தரும் வீடியோ…!!

சுனாமி என்ற வார்த்தையை கேட்டாலே மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படும். ஏனெனில், கடந்த 2005 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சுனாமி மேகம் என்ற...

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்…!!

என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு,...

விஜய் படத்தில் மீனா மகள் அறிமுகம்…!!

விஜய் நடித்து வரும் அவரது 59–வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன், சுனைனா, பிரபு, ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். கிரைம்...

காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம்…!!

மட்டக்களப்பு - ஐயங்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் (வயது 41) என்பவரே இவ்வாறு...

ஈழத் தமிழ் மக்களை ஆழமாக நேசித்த அன்புத் தாய் மாரியம்மாள்…!!

ஈழ மக்களின் விடிவிற்காக காத்திருந்தவர் மாரியம்மாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. வைகோவின் தாயார் மாரியம்மாள் காலமானதைத் தொடர்ந்து அக்கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஈழத் தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்பிற்கும்...

இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை…!!

அம்பாறை - கோன்டுவடவான இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

திருமலையில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்..!!

திருகோணமலை தோப்பூர் பகுதியில் சிறுவனொருவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. திருகோணமலை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மரத்துடன் பஸ் மோதியதில் 12 பேர் காயம்..!!

கெப்பத்திகொல்லேவ, ரீத்தல வித்தவெவ பிரதேசத்தில், பஸ்ஸொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். பதவிய சிறிபுரவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த பஸ்ஸே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸின் வேகத்தை...

மருதமுனையில் குதிரை ஓட ரூபா 100…!!

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசமான மருதமுனையில் தற்போது குதிரை சவாரி ஆரம்பமாகியுள்ளது. கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இப்பிரதேச கடற்கரையை ஒட்டி இச்சவாரி இடம்பெறுகின்றது. நாளுக்கு நாள் இப்பிரதேச கடற்கரைக்கு வெளியிடங்களில் இருந்து...

வவுனியாவில் ரயில் மோதி ரயில் கடவை பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி (படங்கள்)…!!

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி வவுனியாவில் புகையிரத கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்ற வவுனியா,...

கர்ப்பமாக இருக்கிறேனா? பிரசவத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு ஷாக்கான பெண் (வீடியோ இணைப்பு)..!!

அமெரிக்காவில் குழந்தை பிறக்க ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே, தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துள்ளார் ஜுடி பிரவுன் என்ற பெண். அமெரிக்காவை சேர்ந்த 47 வயதான ஜுடி பிரவுன் என்ற பெண்ணுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள்...

ஏவுகணை மூலம் பிரித்தானிய விமானத்தை தகர்க்க முயற்சியா? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)…!!

எகிப்தில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரித்தானியா விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய...

பாலக்கோடு அருகே இளம்பெண் தலை துண்டித்து கொலை: மாமனார் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கத்தல அள்ளி கிராமத்தை சேர்ந்த செல்போன் கடை அதிபர் மனைவி ஆனந்தி (வயது 25). இவர் நேற்று காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரது தலையை துண்டித்து...

நம்பியூர் அருகே பெண் டெய்லர் கற்பழித்து கொலை…!!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இளம் பெண்ணின் உடலை மீட்டனர். அந்த...

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் சென்னை வந்தார்: அரசு மருத்துவமனையில் அனுமதி…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் சவுதிக்கு சென்று ஒரு வீட்டில் வேலை செய்தபோது, அந்தவீட்டின் உரிமையாளர் கஸ்தூரியை கொடூரமாக தாக்கி அவரது கையை துண்டித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், கஸ்தூரியின் குடும்பத்தார் அவரை...

தெற்கு சூடான் விமான விபத்தில் உயிர் பிழைத்த 13 மாத குழந்தை…!!

பயணிகளும், 6 சிப்பந்திகளும் பயணம் செய்வதாக விமானம் புறப்படும் முன்பு விமானி கட்டுப்பாட்டு அறையில் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே இந்த கோர விமான விபத்தில் 13 மாத குழந்தையும், ஒரு ஆணும் உயிர் பிழைத்து...