வீடியோ: கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் – சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்…!!

சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது. சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக...

சிலி நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை – தீ வைப்பு…!!

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடு சிலி. அங்கு மிச்செலி பாசலேட் அதிபராக பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு 2-வது தடவையாக அதிபரானார். அப்போது நாட்டில் நிலவும் முக்கிய...

திருடனை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடவிட்ட பெண்…!!

கொலம்பியா நாட்டின் தலைநகரான பொகோடாவில் பெண்மணி ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் திருட முயன்றுள்ளார். அப்போது திடீரென அந்த பெண் கத்தியை தட்டிவிட்டு அந்த...

மெரினா கடற்கரையில் வாலிபர் கொலையா?: போலீசார் விசாரணை…!!

சென்னை மெரினா கடற்கரை வீரமாமுனிவர் சிலை பின்புறம் மணல் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் அருகே உயரமான கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் வாலிபர் ஒருவர் இன்று காலை தூக்கில்...

யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சடலம் மீட்பு..!!

யாழ்ப்பாணம் றக்கா றோட் பகுதியில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலமொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் 32 வயதுடைய சிவதாஸ் சிவதர்சினி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின்...

தீப்பற்றி எரியும் வீட்டின் 5-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து உயிர் தப்பிய தம்பதி..!!

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் அருகில் உள்ள நகரம் ஸ்ட்ருனினோ. இந்த நகரில் ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. சம்பவத்தன்று அந்த குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள வீட்டில்...

உகண்டா பயணச் செலவை, சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த..!!

கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர்...

தமிழ்நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல், பிரபாகரனும் கைது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 75) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

“தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா?? மன்னாரில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக குறிப்பிடுவதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்களை கூறியாக...

இதைக் கொஞ்சம் பாருங்க… பானி பூரியா இனி வேண்டவே வேண்டாம் என்று சொல்லுவீங்க…!!

தற்போது தெருவொரங்களில் விற்கப்படும் உணவிற்கு மக்கள் மிகவும் அடிமையாகி வருகின்றனர். அதன் சுவை நம்மை விடாமல் துரத்துகிறது என்பது தான் உண்மை.. வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மாலை நேர...

உங்களது குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறீர்களா?.. அவர்களின் கதி என்ன…?

நகர்ப்புறங்களில் உள்ள அபார்ட்மென்ட்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் நிமோனியா வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. சீனாவின் நான்ஜிங்கில் உள்ளது ஸ்கூல் ஆப் எனர்ஜி என்று என்விரான்மென்ட். அதைச் சேர்ந்த பேராசிரியர்...

104 பேர் உயிரிழப்பு; 99 பேரை இதுவரை காணாவில்லை..!!

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 6043 குடும்பங்களின் 21,484 பேர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமை காரணமாக 104...

தென் கொரியா செல்கிறார் பிரதமர்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தென் கொரியா புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இடம்பெற உள்ள சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு செல்ல...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு…!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் செயற்பாட்டினை கண்டித்தும் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிரூபம் ஒன்றிணைக்...

பேருந்தில் பெண்ணுக்கு ஆபாச காணொளி காண்பித்த முதியவர் கைது..!!

கண்டி, மாத்தளை வீதியில் பேருந்தொன்றில் பயணித்த பெண்ணுக்கு முகப்புத்தகத்திலிருந்த ஆபாச காணொளியொன்றினை காண்பித்த குற்றச்சாட்டின் பேரில் முதியவரை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து மாத்தளை...

இந்தியாவிலேயே முதல் முறையாக 6 கிலோ 800 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை..!!

இந்தியாவிலேயே கர்நாடகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழு குழந்தை பிறந்தது. இந்தியாவிலேயே கர்நாடகத்தில் முதல்முறையாக தனியார் மருத்துவமனையில் 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு,...

ஊட்டி: 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது…!!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. 1¼ லட்சம் மலர்களால் சென்னை சென்டிரல் மாதிரி ரெயில் நிலையம் வடிவமைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டியில் கோடை சீசனை அனுபவிக்க...

கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவி அடி: பாகிஸ்தான் மத அமைப்பு பரிந்துரை..!!

பாகிஸ்தானில் சி.ஐ.ஐ. என்னும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில், அரசியல் சாசன அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பால், இஸ்லாமிய சட்டப்படி மசோதா தயாரித்து அந்நாட்டு அரசை சட்டமாக இயற்றுமாறு அறிவுறுத்த இயலும். அந்த வகையில்,...

கள்ளக்காதலை கண்டித்ததால் டெம்போ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்…!!

கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் டெம்போ டிரைவருடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளச்சல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). பெயர் மாற்றப்பட்டுள்ளது.இவர் டெம்போ டிரைவராக பணியாற்றி வருகிறார்....

வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையினால் முதியவர் உயிரிழப்பு..!!

வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையினால் முதியவர் உயிரிழப்பு! திடீர் மரணவிசாரணை அதிகாரி வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வைத்தியர் கடமையில் இல்லாமையினால் பொது வைத்தியாசலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக வவுனியா...

டெல்லியில் கற்பழிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: சோனியா, கெஜ்ரிவால் நேரில் ஆறுதல்…!!

தென்கிழக்கு டெல்லி புறநகர் பகுதியில் உள்ளது புல் பிரகலாத்பூர். இந்த ஊரை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமி உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 17–ந் தேதி சிறுமி காணாமல் போய் விட்டார். இந்த...

வள்ளியூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது கோவைநேரி கிராமம். இந்த ஊரின் குளத்துகரை அருகே நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அப்போது அந்தப்பகுதி...

சென்னை ஐஸ்அவுசில் 3 வீடுகளில் பணம்-செல்போன்கள் திருட்டு…!!

சென்னை ஐஸ்அவுசில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. ஐஸ்அவுஸ் கெஜபதி லாலா தெருவில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். அப்போது...

கனடாவில் மனைவியை கொன்ற இந்தியர் கைது…!!

கனடா நாட்டில் பல லட்சம் சீக்கிய மக்கள் வசிக்கிறார்கள். கனடா நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர். அங்குள்ள ரீஜினா...

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: 7 பேர் நீரில் மூழ்கி சாவு…!!

அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்....

கிங் ஓயாவில் மிதந்த சடலம்..!!

கிங் ஓயாவிலிருந்து சடலமொன்று வென்னப்புவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டிருப்பு பிரதேசத்தில் இருந்து கிங் ஓயாவிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவரே , சடலமொன்று ஓயாவில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று பொலிஸாருக்கு...

மனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை…!!

சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இன்னும் 3...

மதுரையில் தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் மகன் உள்பட 2 பேர் கொலை…!!

மதுரை 92-வது வார்டு தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் உதயசூரியன். ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் குமார். இருவருக்கும் இடையே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது மோதி...

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: இந்தோனேசியாவில் புதிய சட்டம்…!!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் யூஇன் என்ற இடத்தில் சமீபத்தில் 14 வயது பள்ளி சிறுமியை சிலர் கடத்தி சென்று கூட்டாக கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்தனர். இந்த சம்பவம்...

தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்…!!

இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே...

உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நபரின் திக் திக் நிமிடம்…!!

நாற்காலியில் ஓரிடத்திலே சொகுசாக இருந்தவாறு வேலை செய்பவர்கள் ஒரு புறம் இருக்க தமது உயிரைப் பணயம் வைத்து பணி புரிபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு தமது உயிரைப் பணயம்...

பொலிஸ் அதிகாரியின் மகள் கணவனால் கொலை – தாய் படுகாயம்..!!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் மற்றும் மனைவி, மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர் என பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட யுவதியின் தாயும் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தில்...

திருப்பத்தூர் அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி..!!

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் இம்ரான்அகமத். கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் மத்தூரில் இருந்து கோழிகளை வாங்கி வந்து ராணிப்பேட்டையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கோழிகளை ஏற்றி வருவதற்காக மத்தூருக்கு லாரியை...

ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால், பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

தற்போது ஏராளமானோர் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு அவர்களது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்...

பெண்மீது அசிட் வீச்சு…!!

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான குறித்த பெண்...

சகோ­த­ரியை காப்­பாற்ற அவ­ரது குடி­கா­ர கண­வரை கொன்ற சிறுவன்..!!

சகோ­த­ரியின் குடி­கார கண­வனை சிறு­வ­னொ­ருவன் கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று குஜராத் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­­து. குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்தவர் சாகர் (வயது 35). இவரது மனைவி லதா (வயது 26)....

குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மைத் தன்மை நீக்கம்: அதிரடி சட்டம்…!!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபர் Joko "Jokowi" Widodo...

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில்,...

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 46). இவரது கணவர் சத்யமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். தேன்மொழியின் மகன் வினோத் (28). மாற்றுத்திறனாளி. இவருக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு...